Select a cover image
Searching for images...
Saving cover image...
ஆத்திச்சூடி ஔவையார் புதிய ஆத்திச்சூடி பாரதியார்
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
- Pages
- 68
- Publisher
- பாவை பப்ளிகேஷன்ஸ்
- Language
- TA
ஆத்திச்சூடி என்பது நற்றமிழில் பெண் பாற்புலவர் அருளிய நூல்களில் ஒன்று. கொன்றைவேந்தன் ,மூதுரை, நல்வழி, ஞானக்குறள் அசதிக்கோவை, பத்தனந்தாதி போன்ற நூல்களும் பல தனிப்பாடல்களும் ஒளவை மூதாட்டி இயற்றியிருந்தாலும் ஆத்திசூடி தனித்தன்மை வாய்ந்தது என்றால் மிகையாகாது. தமிழ் படித்த எவரும் ஒளவையையும் அவரின் ஆத்திச்சூடியையும் அறியாமல் இருப்பது இயலாத காரியம். தொடர் நிலைச் செய்யுள் , பல பெரிய நூல்களின் சாரமாகவும் அ…
Genres
Shelves
More like this
பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப்பற்றித் தனித்தனியாகக் கூறுவதே இந்நூல். இதைப் படிப்பதன் மூலம் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் சிறப்பையும், கொள்கையையும் உணர்ந்து கொள்ளலாம். பத்துப்பாட்…
திருக்குறள்
குறள் 1: அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு மு.வ உரை : எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிரு…
திறனாய்வுக் கலை கொள்கைகளும் அணுகுமுறைகளும்
திறனாய்வின் அடிப்படை - இலக்கியத்தில் புரிபடாத அல்லது மேலும் மேலும் புரிந்து கொள்ளப்பட வேண்டிய இடங்கள் இருக்கின்றன - அவ்விடங்களைத் திறனாய்வு. நிறைவு செய்கிறது' இதனைத் திற…
கோனார் தமிழ் அகராதி
அவர்தம் முறையைப் பின்பற்றிப் பிற்காலத்தில் பலப்பல பேரகராதிகளும் சிற்றகராதிகளும் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளன. ஆங்கிலக் கையகராதி முறையினைப் பின்பற்றிச் சில கையகராதிப் பதிப்பு…
ஈஸியா எழுதலாம் வெண்பா
நான்கு வரிகள். பதினைந்தே சொற்கள். ஒரே விஷயம். நறுக்கென்று, நச்சென்று, பளிச்சென்று வெளிப்படுத்த நமக்கு இருக்கும் ஓர் அருமையான வடிவம் வெண்பா. இன்றையட்விட்டர் சுருக் மொழிகளுக்…
தொல்காப்பியமும் இனவரைவியல் கவிதையியலும்
இனவரைவியல் நோக்கில் பண்டைய தமிழ் இலக்கியத் தரவுகளை ஆய்வுக்குட்படுத்திப் பண்டைத் தமிழ்ச் சமூக உருவாக்கம் குறித்து சில புதிய ஊகிப்புகளை இந்நூல் முன்வைக்கிறது. தொல்காப்பியத்தின்…
தமிழ் மொழி வரலாறு
தமிழைப் பொறுத்தமட்டில் எத்தனையோ ஆய்வுகளையும், ஆராய்ச்சிகளையும் காண்கிறோம். ஒலியியல், சொல்லியல், தொடரியல் போன்ற துறைகளில் எல்லாம் நல்லதொரு வளர்ச்சியைக் கொண்டுள்ளது தமிழ் உலகம்…
தமிழின் செம்மொழித்தன்மையும் உலக இலக்கியங்களும்
தமிழ் செம்மொழி என்னும் நிலை ஏற்பு அறிவிக்கப்படும் முன்னரே தொலைநோக்குடன் தமிழில் உள்ள செம்மொழிக் கூறுகளை ஆய்ந்து எடுத்துச் சொல்லிய கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. சங்க இலக்கியத்தி…
இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி
அச்சு இயந்திரங்களின் வரவால் தமிழில் முதலில் மலர்ச்சி பெற்றது உரைநடையே. பல வகையான கட்டுரை நூல்கள், சிறுகதை, நாவல், மொழி பெயர்ப்புகள், திறனாய்வு, உரையாசிரியர்கள் எனப் பல…
ஆத்தி சூடி அமுத மொழி கட்டுரைகள்
"ஆத்தி சூடி- அமுத மொழி" என்ற இந்த நூலின் ஆசிரியர் திருமதி ஹேமா இராமானுஜம் அவர்கள். ஔவைப் பிராட்டியாரின் 10 ஆத்தி சூடி, 10 கொன்றை வேந்தன் அமுதமொழிகள் மற்றும் மகாகவி …