வாழ்க்கை அழைக்கிறது [Vaazhkai Azhaikkiradhu]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

வாழ்க்கை அழைக்கிறது [Vaazhkai Azhaikkiradhu]

None

3.83/5 · 47 ratings

இது என்னுடைய முதல் நாவல் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். இதில் வரும் பாத்திரங்களிடையே குணமும் உண்டு குறையும் உண்டு. வாழ்க்கை யாரையும் ஓதுக்கி வைத்து விடவில்லை. அவர்களும் வாழத்தான் செய்கிறார்கள்.

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_18888

★ 4/5
வாழ்க்கை வாழ்வதற்கு! முதல் நாவலே இப்படி ஒரு வாழ்கையின் சாரத்தை எழுத யாரலையும் முடியாது ஜெயகாந்தனை தவிர...

user_18887

★ 4/5
It's a good one. He explained what life is and what life will be like? Every person's life ending is not gonna be good as we think

user_18886

★ 5/5
Gh

user_18885

★ 5/5
First Novel written by Jayakanthan. Though it is first Novel written by Jayakanthan, this is written by him in well versed manners. Thanks to Amazon Kindle.

user_18884

★ 5/5
வாழ்க்கை எல்லோரையும் அழைக்கிறது. எல்லோரும் வாழத்தான் செய்கிறார்கள். அதன் விதமே மாறுபடுகிறது.

user_18883

★ 4/5
வாழ்க்கை அழைக்கிறது (1957) - ஜெயகாந்தன் நல்ல உள்ளமும் நேர் பார்வை கொண்ட திறனும் உள்ள ஒருவன் அழுக்கேறிய நாடக சமூகத்தில் 'இவன் சரிப்பட்டு வரமாட்டான்' என ஓரம் தள்ளி தள்ளி ஓரம்கட்ட... இதென்னடா வாழ்க்கை என ஓட்டம் பிடித்து, நல்லது கெட்டது நீதி அநீதி என்றும் எதுவும் அண்டாத பணமும்-அதிகாரமும் கொழுத்த ஒரு உல்லாச சத்திரத்தில் தஞ்சம் அடைகிறான். அங்கிருந்து அவன் எதிர்பாராத வாழ்க்கை பயணம், நல்லதும் கெட்டதும் பின்னிப்பினைந்த ஒரு சுவாரஸ்ய பயனமாய் அவன் முன் வாழ்க்கை விரிவதே இந்த நாவல். ஜெயகாந்தன் அவர்களின் முதல் நாவல். அவரின் எளிமையான படைப்பு. மிகச் சாதாரணமாக கருத்துகளை கதையின் பாத்திரங்கள் வழியே கடத்தும் ஒரு நாவல். நல்ல பொழுதுபோக்கும் கூட... "மனிதன் நல்லவனாக, உண்மையில் நல்லவனாக வாழவேண்டும் என்றால் அவன் தவறுகள் செய்யவும் அனுமதிக்கப்பட வேண்டும்." சுவரஸ்யமான பொழுதுபோக்கு இந்த வாழ்க்கை! இதில் சிரிப்பு மிகைத்து அழுகை வருதலும், அழுகை வற்றி சிரிப்பு வருதலும் இயல்பு!
Shelves
book ஜெயகாந்தன் Jayakanthan

More like this


ஜெய ஜெய சங்கரா [Jaya Jaya Shankara]

“பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் தான் இன்றையப் பௌராணிகர்கள், சூதரும் மற்றப் பௌராணிகர்களும் எப்படிப் பிரசாரம் செய்தார்களோ அவ்விதமே செய்யவேண்டியது இன்றையப் பத்திரிகையாளர்க…

3.83/5 · 47 ratings
Check Price

ஜெயகாந்தன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்)

தேர்ந்தெடுத்த சிறந்த கதைகள் - ஒலி வடிவில் Short stories in this collection: Siluvai Yugasandhi Gurupeedam Naan Irukkiren Agni Pravesam Suyadharisanam An…

3.83/5 · 47 ratings
Check Price

காத்திருக்க ஒருத்தி [Kaatthirukka Orutthi]

ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய சிறுகதை, வெயிட்டிங் என்ற தலைப்பிட்ட ஓவியத்தின் பலபாவங்களின் நிழலுருவாய் நிற்கிற அந்தப் பெண் ஆசிரியரின் கதையின் அழகம்மா ஆனாள்.

3.83/5 · 47 ratings
Check Price

சில நேரங்களில் சில மனிதர்கள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித்தான் ஆக வேண்டும். மாறிய மனிதர்களைக் காலத்தின் ம…

3.83/5 · 47 ratings
Check Price

உன்னைப் போல் ஒருவன் [Unnai Pol Oruvan]

ஒரு ஆண் கல்யாணம் செய்து கொள்ளும்போது, தனக்காகவே செய்து கொள்வதாக நினைக்கிறான்; பெண்ணும் அப்படியே நினைக்கிறாள். தனக்காகச் செய்து கொள்கிற எந்தக் காரியமும் அதிருப்தியாய்த்தான் ம…

3.83/5 · 47 ratings
Check Price

ஜெயகாந்தன் சிறுகதைகள் பாகம் 1, 2

ஜெயகாந்தன் இந்திய இலக்கியசூழலில் உருவான முற்போக்கு அலையின் படைப்பாளிகளில் ஒருவர். தகழி சிவசங்கரப்பிள்ளை [மலையாளம்] , பிமல் மித்ரா[பங்காளி] , யஷ்பால் [இந்தி] , முல்க்ராஜ் …

3.83/5 · 47 ratings
Check Price

ஜெயகாந்தன் கதைகள் (ஆனந்த விகடனில் வெளிவந்த அதே வடிவத்தில்)

ஜெயகாந்தன்-தனது காந்த எழுத்துகளால் தமிழ் மக்களை அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஈர்த்துக்கொண்டிருக்கும் இலக்கிய ஆளுமை! ஜெயகாந்தன் - தமிழ் மக்களின் மனங்களைப் பண்படுத்தும் ஆசான்! ஜெய…

3.83/5 · 47 ratings
Check Price

அக்னிப்பிரவேசம் [Agnipravesam]

His trilogy on human relationships Agnipravesam, Sila Nerangalil sila Manithargal and Gangai Enge Pogiral is still extremely popular and the theme…

3.83/5 · 47 ratings
Check Price

பாரீஸுக்குப் போ

பாரிசில் இருந்து சென்னை வரும் சாரங்கனில் இருந்து தொடங்கும் கதை விமானநிலையத்தில் வரவேற்கும் லலிதா , மகாலிங்கத்துடன் இணைந்து கதை நகர்கிறது. சாரங்கன் எனும் ஒரு புரட்சிகர க…

3.83/5 · 47 ratings
Check Price

அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள் [Appuvukku Appa Sonna Kathaigal]

வறுமையையும் ஏழ்மையையும் காட்டியபோது நான் அனுதாபப் பிச்சை கேட்டதில்லை. அங்கேயும் வாழ்வின் துடிப்பையும் அதன் மகத்துவத்தையும் நான் காட்டி இருக்கின்றேன். அதன் மகத்துவத்தைக் காட்டவ…

3.83/5 · 47 ratings
Check Price