பால் நிலா

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பால் நிலா

Paal Nila

4.06/5 · 100+ ratings

நிரஞ்சனை முதன்முதலாகப் பார்த்த போதே மாதங்கினியின் உள்ளுணர்வு “இவனால் ஏற்படும் பாதிப்பு மிகப் பெரிதாக இருக்கும் “ என்று உணர்த்தியது.ஆனால் உள்ளுணர்வு தந்த எச்சரிக்கையை மனதில் கொண்டு அவனிடம் இருந்து ஒதுங்கியே இருந்திருக்க வேண்டுமோ ? அன்புச் சித்தியை வருத்தப்படுத்துகிறானே என்றுஎதிர்த்து நின்றது தான் அவள்செய்த தவறோ ?மாதங்கினியின் வாழ்க்கை பாதை எப்படி மாறி விட்டது ?நல்லவர்களாக அவள் மதித்தவர்களை அவன் மா…

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_18777

★ 5/5
Lovely book! This as given to me by my sister, the first few novels i read were yours mam.. and i loved them all. such a nice story. i couldn't keep it down without finishing it! :)

user_18776

★ 3/5
பழிவாங்கும் உணர்ச்சியைக் கட்டுக்குள் வைக்காமல் அதில் வெற்றி பெற செய்த முயற்சிகளே எதிர்காலத்தில் துன்பத்தில் தள்ளிவிடும். அன்பு வைத்திருப்பவர்கள் சொல்கிறார்கள் என்றாலும் அதில் ஆராயாமல் அவர்களின் பேச்சின்படியே நடக்கும் செயல் அனர்த்தங்களின் எல்லையைத் தொட்ட பிறகே ஞானம் உண்டாகும். தந்தையை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வந்தவள் முழுச் சுதந்திரத்தை அளிப்பதால் அவளின்பால் அன்பால் இருக்கும் மாதங்கினியை தன் சுயநலத்திற்காக அவள் உபயோகித்துக் கொள்கிறாள். வேலை செய்த நிறுவனத்தில் பணத்தைக் கையாடல் செய்தது மட்டுமில்லாமல் வாய்ப்பு கிடைத்தவுடன் மேலதிகாரியாக இருக்கும் மாதங்கினி தந்தையைத் திருமணம் செய்து கொண்ட பிறகும் தன் தோழியின் மூலம் பொய்கணக்கு எழுத வைத்து இருப்பதை அந்நிறுவனத்தை வாங்கிய நிரஞ்சன் கண்டுபிடிக்கிறான். தான் கையாடல் செய்த பணத்திற்குப் பதிலாக மூன்று மாதம் மாதங்கினியை அவனுடன் அனுப்பி வைக்கிறாள் அவளின் சித்தி.சித்தியை ஆராதிக்கும் மாதங்கினிக்கு உண்மை எதுவும் தெரியாமல் மூன்று மாதம் அவனுடன் துன்பத்தை அனுபத்து வந்த பிறகே சித்தியின் உண்மை ரூபம் தெரிய வருகிறது. நிரஞ்சனை பழிவாங்குவதற்காக என்று எண்ணி குழந்தையைப் பெற்றுக் கொண்டாலும் அதனைக் கொடுமைபடுத்த மனமில்லாமல் தவிப்பவள் தன்னைத் தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றிய குடும்பத்துடன் வாழ்கிறாள். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மாதங்கினியை பார்த்த நிரஞ்சன் அவளுடன் வாழத் துடிக்கிறான்.அவள் சென்ற பிறகு அவளின் நினைவாகவே தேடி அலைந்தவன் கண்டபிறகு தன் பக்கத்து நியாயமாக என்று நினைத்ததைச் சொல்லி அவளின் மனதை கரைத்துவிடுகிறான்.
Shelves
Billionaire Romance book Enemies To Lovers Ramani Chandran ரமணி சந்திரன்

More like this


மானே ! மானே ! மானே !

ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளில் இந்தக் கதையை எழுதினேன்.பெண்கள் புடைவை அல்லது பாவாடை தாவணி தான் நிறைய அணிவார்கள்..ஆயிரம் ரூபாய் பெரிய சம்பளம்..என்றாலும் உதயா - கௌதம…

4.06/5 · 100+ ratings
Check Price

வெண்மையில் எத்தனை நிறங்கள்

வெண்மையில் எத்தனை நிறங்கள் ரமணிச்சரந்திரனின் ஒரு தனித்துவமான புனைகதை நாவல். இந்த புத்தகத்தின் கதைக்களம் 80 களில் அமைக்கப்பட்டது, ஆனால் இன்னும், இது வாசகர்களுக்கு மகிழ்ச்சியை…

4.06/5 · 100+ ratings
Check Price

எந்தன் உயிர் காதலியே [Endhan Uyir Kaadhaliye]

நிகிலன் ஆணழகன், செல்வந்தன், நந்நடத்தை உடையவன் தான்…ஆனால் அவனுக்குத் திருமணம் நடக்க பெரிய முட்டுக்கட்டை ஒன்று இருந்ததே… அரும்பாடுப் பட்டு அவன் தாய் அனுபமாவை அவனுக்கு நிச்சயம்…

4.06/5 · 100+ ratings
Check Price

உறங்காத கண்கள்

திருமதி ரமணி சந்திரன் முதல் முதலில் எழுதி வெளியான இந்த நாவல் - 'தீபஒளி'. பிற்பாடு இது 'உறங்காத கண்கள்' என பெயர் மாற்றம் பெற்றது. துறுதுறுப்பான பெண் தீபாவிற்…

4.06/5 · 100+ ratings
Check Price

வேளை வந்த போது: பாகம் - 3 (Tamil Edition)

வசுமதிக்கு நினைவு திரும்பி விட்டது. ஆனால் அவள் பிரச்சனைகள் பலமடங்கானதே தவிர தீரவில்லையே?

4.06/5 · 100+ ratings
Check Price

சிவப்பு ரோஜா (Tamil Edition)

உமா பேரழகி. உள்ளும் புறமும் மென்மையே உருவானவள்.. ஆனால் ஆனந்தன் பெண்களின் உணர்ச்சிகளை மதிக்கத் தெரியாத காமுகன். அவனிடம் உமா வசமாகச் சிக்கி விட்டாள். உமா கற்புடன் தப்பித்து…

4.06/5 · 100+ ratings
Check Price

வெண்ணிலவு சுடுவதென்ன (Tamil Edition)

சுதாகரியின் கடந்த காலம் அவளுக்குள்ளே புதைந்துக் கிடந்த ரகசியம் . அவளும் அவளுடைய துறுத்துறுப்பான மகள் பவித்ராவும் மகேந்திரனுக்கு பெரிய உதவியாகச் செய்துக் கொண்டே இருந்தனர்…

4.06/5 · 100+ ratings
Check Price

காதல் ஒருவனைக் கைப்பிடித்தேன் (Tamil Edition)

திருமணம் வேண்டவே வேண்டாம் என்றுபிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்த திலோத்தமா சித்தரஞ்சனைப் பார்த்தவுடன் சம்மதித்து விட்டாள். திருமணமும் சிறப்பாக நடந்தது.ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக த…

4.06/5 · 100+ ratings
Check Price

பூப்பூவாய் பூத்திருக்கு

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மயூரியின் அக்கா மாதவி காதல் என்று வீட்டை விட்டு வெளியேறி விட்டாள்.இன்று வரை ஒரு தகவலுமே கிடையாது... திடீரென்று ஒரு விபத்தில் மாதவி இறந்து…

4.06/5 · 100+ ratings
Check Price

The Blaft Anthology of Tamil Pulp Fiction, Vol. I

MAD SCIENTISTS! HARD-BOILED DETECTIVES! VENGEFUL GODDESSES! MURDEROUS ROBOTS! SCANDALOUS STARLETS! DRUG-FUELLED LOVE AFFAIRS! This antholog…

4.06/5 · 100+ ratings
Check Price