Select a cover image
Searching for images...
Saving cover image...
சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன் ரோமாபுரியை ஆண்டுவந்த சக்கரவர்த்தி மார்க்க அரேலியருடைய ஆத்ம சிந்தனையைப் படிக்கும்போது நமக்கு உள்ளத்தெளிவும் தீர்க்கதரிசனமும் ஏற்படுகின்றன. நமது வேத நூல்கள் தரும் மெய்ப்பொருளின் சாரத்தையே வேறு வடிவில் தெளிவான முறையில் மார்க்க அரேலியர் ஆத்ம சிந்தனையில் தம்முடைய மனத்திற்குப் போதிக்கிறார். அதே போதனைகளை நாம் எல்லோரும் நம்முடைய மனத்திற்குப் போதித்துக்கொண்டால் அதன்படி சிந்தை…
Genres
Shelves
More like this
வள்ளலாரின் சிந்தனைகளும் வரலாறும்
உலகத்தில் மனிதப் பிறப்பைப் பெற்றுக் கொண்டவர்கள் இந்தப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்ம லாபத்தைக் காலமுள்ளபோதே அறிந்து அடைய வேண்டும்.
உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர். நீங்கள் இவ்வாக்க…
வெற்றி தரும் சிந்தனைகள்
இலக்கியத்துறையிலும் பிறதுறைகளிலும் தேர்ந்து பயனுள்ள பல நூல்களைப்படைத்துப் புகழ்பெற்றவர்களின் படைப்புக்களிலிருந்து எஞ்ஞான்றும் மாணவர்களுக்குப் பயன்படக் கூடிய கருத்துக்களைத் தேர்…
அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்
உலக உத்தமர் மறைந்ததால் உள்ளம் நொந்து கிடக்கும் நாம் ஒருவருக்கொருவர் ஆறுதல் மொழி கூறிக்கொள்ளும் நிலையிலே இருக்கிறோம். ஒரு கிழமைக்கு மேலாகி விட்டது; இழி குணத்தான் மாநிலம் …
பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்
பெஞ்சமின் ஃபிராங்ளின் வாழ்ந்தபோது மக்களை மேம்படுத்தும் எண்ணங்களை எல்லாம் அவரது நூற்களிலே பேசிய உரையாடல்களிலே தனது அனுபவங்களைக் குறிப்பிட்டுள்ளார். அவற்றைப் படித்த பிறகாவது…
சின்னச் சின்ன சிந்தனை உரைக(ல்)ள்
மூளையில் மூடநம்பிக்கைகளும் இரைப்பையில் குப்பை உணவுகளும் இருக்கின்றவரையில் நலவாழ்வு என்பது ஒரு கானல்நீரே என்று முன்னுரையிலேயே சவுக்கடி கொடுக்கிறார் நூலாசிரியர் டாக்டர் வ…
மகிழ்ச்சியின் மலர்ச்சி
வாழ்வில் எதையெல்லாம் செய்யலாம் செய்யகூடாது என்பதை ஒருவர் நமக்கு அட்டவணை போட்டுகொடுத்தால் எவ்வளவு நலமாக இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு இந்த நூல் ஒரு வரபிரசாதம். இந்நூலின்…
சிந்தனையை வளப்படுத்தும் சிந்தனைகள்
உலகப் புகழ்பெற்ற ஆங்கில கவிஞரும், நாடக ஆசிரியருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் நினைவு தினமான ஏப்ரல் 23-ந் தேதி உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினமாக கொண்டாடப்படுகிறது. ஆங்க…
உலக அறிஞர்களின் அறிவுரைகள் 384
வாழ்க்கை என்பது புனிதமான எழில்மிகு மாளிகை, அதை அமைப்பதற்கு அறிஞர்களின் அறிவுரைகள் எனும் உறுதிமிக்க கற்கள் இன்றியமையாதவை, ஒவ்வொரு கல்லும் கருத்து உறுதி கொண்டவை உங்கள் வ…
பக்தி நெறி (old book rare)
“வேதம்பகர்ந்திட்ட மெய்ப்பொருளின் உட்பொருளை ஓதும் சடகோபன்" என்று துதிக்கப்படும் நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரங்களை விளக்கிக் கல்கியில் எழுதிவந்தேன். அவற்றைத் தொகுத்துப் புஸ்…
திரு.வி.க. வின் சொற்பொழிவுகள்
தமிழ் இளைஞர் முதல் முதியோர் வரையுள்ள யாவர் நெஞ்சங்களிலும் வாழும் பெரியவர் இவர். இவரை அன்போடு திரு.வி.க. என அழைப்பர். இவர் தமிழ்நாட்டுக்கும், தமிழ்மொழிக்கும் எண்ணிலடங்காத் த…