யாழினி என்றொரு தேனருவி [Yazhini Endroru Thenaruvi]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

யாழினி என்றொரு தேனருவி [Yazhini Endroru Thenaruvi]

None

3.86/5 · 43 ratings

Indira Soundarrajan is known for his unique writing and most of his novels are super natural thrillers.

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_18519

★ 3/5
This is a good thriller book, Typical Indira soundarjan style. Well scripted and good to read.

user_18518

★ 4/5
நடப்பவைகள் அனைத்தும் கர்மா பலன்படி தான் நடக்கும் அதன் அதன் காலத்திற்கேற்ப நடப்பவைகளைத் தடுக்க ஒருவருமில்லை என்பதை மையப்படுத்தி எழுதப்பட்ட புனைவு. காதல் ஜோடியான சந்தானம் மோகனாவை பிரிக்க அவர்களுக்குப் பிறந்த குழந்தையை ஆசிரமத்தில் விட்டதை உயிர் போகும் நேரத்தில் சொல்லி மறைந்தவர் மேல் கோபம் மட்டுமே மிஞ்சி இருக்கிறது. சந்தானத்தின் நண்பர் மகனான ஸ்ரீகணேஷ் இருபத்தனைந்து வருடங்களுக்கு முன் ஆசிரமத்தில் விடப்பட்ட அவரின் மகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் வெற்றி பெரும் வேளையில் விபத்தில் மாட்டி யாழினி மூலமே மறுபிறவி எடுக்கிறான். முதியோர் இல்லத்தில் வளர்ந்தவளான யாழினி அங்கே இருப்பவர்கள் அனைவருக்கும் மகளாகி போனதால் தன் பெற்றவர்கள் வந்து நிற்கும் போது கூட அந்த இல்லத்தை விட்டு விலக விரும்பாததால் அவர்களுடன் செல்ல மறுப்பு சொல்கிறாள். தான் தான் சொத்தின் வாரிசு என்ற நினைப்பில் திடீரென்று யாழினியின் குறுக்கீடு வந்ததால் தினேஷ் செய்யும் தவறான செயல் அவனை ஜெயில் கம்பிக்கு பின்னே தள்ளிவிடுகிறது. நல்லவர்களுக்குக் கடவுள் துணை இருக்கும் என்பதை அழுத்தமாகச் சொல்ல யாழினி முற்பிறவியில் செய்த பலனாக தற்போது தெய்வ அம்சம் பொருந்தியவளாகப் பிறப்பெடுத்திருக்கிறாள் என்பதை அவளையே உணரச் செய்வதுடன் சுற்றி இருப்பவர்களை நம்பச் செய்கின்றனர் பக்தியில் சிறந்த ஜோசியர்களும் சாமியார்களும். சூழ்நிலைகளால் பிரிந்து போனவர்கள் காலத்தால் இணைக்கப்படுகிறார்கள்.
Shelves
Indra Soundar Rajan book

More like this


விக்ரமா... விக்ரமா... [Vikrama... Vikrama...]

இரு பாகங்கள் கொண்ட நூல் இது. 'விக்கிரமாதித்தான் கதையை என்று, எங்கு, யார், எப்பொழுது கேட்டாலும் அவர்கள் துன்பங்கள் நீங்க வேண்டும், அவர்களுக்கு எல்லா இன்பங்களும், நலங்கள…

3.86/5 · 43 ratings
Check Price

ஒரு மின்னல் ஒரு தென்றல் [Oru Minnal Oru Thendral]

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television ser…

3.86/5 · 43 ratings
Check Price

OUT OF THE BLUE

No description added

3.86/5 · 43 ratings
Check Price

எட்டு திசை நான்கு வாசல் [Ettu Thisai Naangu Vasaal]

ஒரு மனிதனுக்கு தன்னைப் பற்றித் தெரிந்திருப்பது என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இந்த உலகில் நூற்றுக்கு தொண்ணூறு பேர் தங்களைப் பற்றியே அறியாதவர்கள் தான். இவர்களை கூர்ந்து கவ…

3.86/5 · 43 ratings
Check Price

சிதம்பர ரகசியம் [Chithambara Ragasiyam]

ராஜேந்திரன் அவரின் மனைவி, மகள் ஆஷாவுடன் சொந்த ஊரான மகேந்திரமங்கலத்திற்கு வருகின்றனர். அந்த வீட்டில் ஐந்து தலை நாகம் பொறிக்கப்பட்ட பெட்டி ஒன்று இருந்தது. பெட்டிக்குள் இருக்கு…

3.86/5 · 43 ratings
Check Price

Thedathe Tholayaathe

இத்தொகுப்பிலுள்ள நாவல் பற்றியும் நான் சற்று சொல்லியாக வேண்டும். இவை மாத நாவல்களாக வெளிவந்தவை! மாத நாவல்கள் குறித்து ஒரு கருத்து இருக்கிறது. 'மாத நாவல்கள் ஒரு வெகுஜன ச…

3.86/5 · 43 ratings
Check Price

கிருஷ்ண தந்திரம் [Krishna Thandhiram]

அர்ஜூனனிடம் கிருஷ்ணன், 'என்னைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?' என்று கேட்டாராம். அதற்கு அர்ஜூனன், 'கண்ணா! நீயே பரிபூரண பிரம்மம்' என்றானாம். இதைக்கேட்ட கிருஷ்ண…

3.86/5 · 43 ratings
Check Price

சிவம் [Shivam]

இந்த நாவலின் அத்தியாயங்களுக்கு முன்னால் வரும் புரலூட்டிகள் அதாவது தலைப்புச் செய்திகள் புராணச் செய்திகளின் அடிப்படையில் என் கற்பனையில் உருவானவை. அவை தானாய் என்னுள் தோன்றின. …

3.86/5 · 43 ratings
Check Price

The Blaft Anthology of Tamil Pulp Fiction, Vol. I

MAD SCIENTISTS! HARD-BOILED DETECTIVES! VENGEFUL GODDESSES! MURDEROUS ROBOTS! SCANDALOUS STARLETS! DRUG-FUELLED LOVE AFFAIRS! This antholog…

3.86/5 · 43 ratings
Check Price

Yaadhumaagi Nindraal

ஒரு பெண்ணின் போராட்டமே இந்த நாவல். பெண்களின் தியாகத்தால் மட்டுமே ஒரு குடும்பம் செழிப்படைய முடியும் என்பதை சொல்லும் நாவல். இதன் நாயகி தியாகி மட்டுமல்ல, பெரும் புத்திசாலிய…

3.86/5 · 43 ratings
Check Price

சிவ ரகசியம் [Siva Ragasiyam]

இயற்கை எழில் நிறைந்த, பல கட்டுப்பாடுகளையுடைய பூமிகாத்தான் பட்டி. அங்கே சித்தர்கள் செய்யும் சித்து விளையாட்டுக்கள் என்ன? சுகர் மில் கட்ட வந்த அர்ஜுனுக்கு ௭ன்ன நேர்ந்தது? சித்தர்…

3.86/5 · 43 ratings
Check Price

வானத்து மனிதர்கள் [Vaanathu Manidhargal]

Indira Soundarrajan is known for his unique writing and most of his novels are super natural thrillers.

3.86/5 · 43 ratings
Check Price