யாழினி என்றொரு தேனருவி [Yazhini Endroru Thenaruvi]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

யாழினி என்றொரு தேனருவி [Yazhini Endroru Thenaruvi]

None

3.86/5 · 43 ratings

Indira Soundarrajan is known for his unique writing and most of his novels are super natural thrillers.

Reviews

user_18519

★ 3/5
This is a good thriller book, Typical Indira soundarjan style. Well scripted and good to read.

user_18518

★ 4/5
நடப்பவைகள் அனைத்தும் கர்மா பலன்படி தான் நடக்கும் அதன் அதன் காலத்திற்கேற்ப நடப்பவைகளைத் தடுக்க ஒருவருமில்லை என்பதை மையப்படுத்தி எழுதப்பட்ட புனைவு. காதல் ஜோடியான சந்தானம் மோகனாவை பிரிக்க அவர்களுக்குப் பிறந்த குழந்தையை ஆசிரமத்தில் விட்டதை உயிர் போகும் நேரத்தில் சொல்லி மறைந்தவர் மேல் கோபம் மட்டுமே மிஞ்சி இருக்கிறது. சந்தானத்தின் நண்பர் மகனான ஸ்ரீகணேஷ் இருபத்தனைந்து வருடங்களுக்கு முன் ஆசிரமத்தில் விடப்பட்ட அவரின் மகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் வெற்றி பெரும் வேளையில் விபத்தில் மாட்டி யாழினி மூலமே மறுபிறவி எடுக்கிறான். முதியோர் இல்லத்தில் வளர்ந்தவளான யாழினி அங்கே இருப்பவர்கள் அனைவருக்கும் மகளாகி போனதால் தன் பெற்றவர்கள் வந்து நிற்கும் போது கூட அந்த இல்லத்தை விட்டு விலக விரும்பாததால் அவர்களுடன் செல்ல மறுப்பு சொல்கிறாள். தான் தான் சொத்தின் வாரிசு என்ற நினைப்பில் திடீரென்று யாழினியின் குறுக்கீடு வந்ததால் தினேஷ் செய்யும் தவறான செயல் அவனை ஜெயில் கம்பிக்கு பின்னே தள்ளிவிடுகிறது. நல்லவர்களுக்குக் கடவுள் துணை இருக்கும் என்பதை அழுத்தமாகச் சொல்ல யாழினி முற்பிறவியில் செய்த பலனாக தற்போது தெய்வ அம்சம் பொருந்தியவளாகப் பிறப்பெடுத்திருக்கிறாள் என்பதை அவளையே உணரச் செய்வதுடன் சுற்றி இருப்பவர்களை நம்பச் செய்கின்றனர் பக்தியில் சிறந்த ஜோசியர்களும் சாமியார்களும். சூழ்நிலைகளால் பிரிந்து போனவர்கள் காலத்தால் இணைக்கப்படுகிறார்கள்.
Shelves
Indra Soundar Rajan book

More like this


சனிக்கிழமை விபத்து [Sanikkizhamai Vibatthu]

Indira Soundarrajan is known for his unique writing and most of his novels are super natural thrillers.

3.86/5 · 43 ratings

ருத்ரவீணை [Rudraveenai]

'ருத்ர வீணை' என்னும் பெயரில் உங்கள் கைகளில் தவழ்ந்துகொண்டிருக்கும் இந்த நாவல் எனது வித்தியாசமான முயற்சிகளில் ஒன்றாகும். தமிழ் கூறும் நல்லுலகில் ஆயிரமாயிரம் படைப்புகள் தோன்றி…

3.86/5 · 43 ratings

விக்ரமா... விக்ரமா... [Vikrama... Vikrama...]

இரு பாகங்கள் கொண்ட நூல் இது. 'விக்கிரமாதித்தான் கதையை என்று, எங்கு, யார், எப்பொழுது கேட்டாலும் அவர்கள் துன்பங்கள் நீங்க வேண்டும், அவர்களுக்கு எல்லா இன்பங்களும், நலங்கள…

3.86/5 · 43 ratings

சிதம்பர ரகசியம் [Chithambara Ragasiyam]

ராஜேந்திரன் அவரின் மனைவி, மகள் ஆஷாவுடன் சொந்த ஊரான மகேந்திரமங்கலத்திற்கு வருகின்றனர். அந்த வீட்டில் ஐந்து தலை நாகம் பொறிக்கப்பட்ட பெட்டி ஒன்று இருந்தது. பெட்டிக்குள் இருக்கு…

3.86/5 · 43 ratings
4.3/5 - Amazon.com

சித்த ஜாலம் [Siddha Jaalam]

இந்த புத்தகத்தில் உள்ள இரு நூல்களுமே வாசக உலகை வெகுவாக கவர்ந்தவை சித்த ஜாலம் ' எனக்கு மிகமிக மனதிறைவை தந்த ஒரு தொடர் ஆகும். மதுரையில் இருந்து இமயத்துக்கு 'எனக்கு ஏற்ப…

3.86/5 · 43 ratings

யந்திர ஜாலம் [Yandhira Jaalam]

இறைவனை வழிபட ஸ்தோத்திரங்கள், மந்திரங்கள், யந்திரங்களோ நமது தேவைகளை, ஆசைகளை நிறைவேற்றி வைக்கப் பெரிதும் உதவுகிறது. மந்திரம் என்பது நினைப்பவர்களைக் காப்பாற்றக்கூடியது. மந்…

3.86/5 · 43 ratings

அபாய மல்லி [Abhaaya Malli]

Indira Soundarrajan is known for his unique writing and most of his novels are super natural thrillers.

3.86/5 · 43 ratings

வைர பொம்மை [Vaira Bommai]

வைரம் என்கிற ஒரு சொல்லுக்கு உன்மையான, சரியான பொருள் என்ன தெரியுமா? விலை மதிப்பற்ற காலங்களை வென்ற, புதைந்தும் அழிந்துவிடாத மகா சிரஞ்சீவியான, நிகரில்லாத சக்தி படைத்த …

3.86/5 · 43 ratings

கோட்டைப்புரத்து வீடு [Kottaipurathu Veedu]

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television ser…

3.86/5 · 43 ratings

தேவர் கோவில் ரோஜா [Devar Koyil Roja]

Indira Soundarrajan is known for his unique writing and most of his novels are super natural thrillers.

3.86/5 · 43 ratings