Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 130
- Publisher
- பாவை பப்ளிகேஷன்ஸ்
- Language
- TA
- ISBN-13
- 9788177359350
உலக நாகரிகங்கள் ஒவ்வொன்றிலும் பாசனக் கட்டமைப்புகளும் ஏற்பாடுகளும் எவ்வாறிந்தன்? பாசனத் தொழில் நுட்பத்தில் தமிழர்கள் எந்த அளவு முன்னோடிகளாக இருந்தார்கள்? சங்க காலத்தில் பாசனத்துக்கும் நீர் மேலாண்மைக்கும் மன்னர்களும் மக்களும் எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்திருந்தார்கள்?பல்லவர்கள்,சோழர்கள்,பாண்டியர்கள்,நாயக்கர் காலத்தில் நடந்தவை என்ன? என்றெல்லாம் தக்க சான்றாதாரங்களுடன் தமிழகத்தின் பாசன வரலாற்றை மிக…
More like this
மரங்கள் தரும் வரங்கள்
வெயிலில் இருந்து தப்பிக்க, கோடை நிழலுக்கு வேம்பு, புங்கன், பூவரசு, மலைப்பூவரசு, காட்டு அத்தி, வாத மரம் வளர்க்கலாம். நகர் பகுதியோ, கிராமப்புறமோ ரோட்டோரத்தில் புளி, வாக…
வருமானத்துக்கு வழி சொல்லும் வல்லுநர்கள்
விதைத்துவிட்டு நல்ல விளைச்சல் கிடைக்கும் எனக் காத்திருக்கும் விவசாயிகளுக்கு பல நேரங்களில் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஏனெனில், விவசாயமும் காலத்துக்கேற்ப மாறி வருகிறது. அத்தகை…
மனித வாழ்வில் மரங்கள்
மரங்கள்தான் மனித வாழ்வின் ஆதாரம். மரங்கள் பிராண வாயுவை மட்டும் தருவதில்லை. மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ தன்னால் இயன்ற அனைத்தையும் கொடுக்கிறது. பூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் த…
இயற்கை வேளாண்மையில் வாழ்வியல் தொழில் நுட்பங்கள்
பின் விளைவு கருதாக உற்பத்திப்பெருக்கம் பெரும் சேதத்தையே விளைவித்தது. ரசாயன உரங்களுக்கும் வீரிய விதைகளுக்கும் பூச்சி மருந்துகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் உணவு …
பசுமைப் புரட்சியின் வன்முறை
பஞ்சாப் நெருக்கடியை ஏற்கனவே பல அறிஞர்களும், விமர்சகர்களும் விவரித்தது போல, வெறும் மத, இன முரண்பாடாக குறுக்குவது, அடிப்படை பிரச்னையை திசை திருப்புவதாகும்; ஏனெனில், இ…
ஆடுகள் பராமரிப்பு நோய் தீர்க்கும் வழிகளும் இனப்பெருக்க முறைகளும் (old book rare)
இந்நூல் டாக்டர் பெரு. மதியழகன் அவர்களால் மிகத் தெளிவாகவும், எளிமையாகவும் எழுதப்பட்டுள்ளது. ஆட்டுதீவனம், ஆடுகளைத் தாக்கும் நச்சுயிரி நோய்கள், ஆட்டுப்பண்ணையில் இனப்பெருக்கம், எ…
உழவுக்கும் உண்டு வரலாறு
கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக இயற்கை வேளாண்மைக்காக இடைவிடாமல் போராடும் போராளி டாக்டர் கோ.நம்மாழ்வார். ஒற்றை மனிதனாக ஆரம்பித்த இவரது வாழ்க்கைப் பயணம், இன்று லட்சக்கணக்கான மக்…
ரோஜா வளர்ப்பு முறைகள்
மனம் மயக்கும் வாசனையுடன் விதவிதமான வண்ணங்களில் மலர்ந்து சிரிக்கும் ரோஜா செடிகளை விரும்பாதவரில்லை. இருப்பினும் முட்கள் நிறைந்த ரோஜா செடியை நல்ல முறையில் வளர்த்து பராமரிப்…
மீன் வளர்ப்பு விவசாயத்துக்கு இணைவான தொழில்
உலக அளவிலான பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைச் சமாளிக்க இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்தும் மீன் வளர்ப்பு மற்றும் மீன் பிடிப்புத் தொழில்களை முறையாக அங்கீகரித்து, ஊக்கப்படுத்…
பணம் கொழிக்கும் விவசாய தொழில்நுட்பங்கள்
காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையுங் காலுந்தானே மிச்சம்...’ - விவசாயிகளின் நிலையை அன்றைக்கே அழுத்தமாகச் சொன்ன பாடல் இது. ஆனால், இன்றைக்கும் விவசாயிகளின் வேதனை நிலை மா…