Select a cover image
Searching for images...
Saving cover image...
காலடித் தாமரை
Kaaladith Thaamarai
- பக்கங்கள்
- 192
- பதிப்பகம்
- விசா பப்ளிகேஷன்ஸ்
- மொழி
- தமிழ் (Tamil)
'ஊனமொன்றறியா ஞானமெய்ப்பூமி', 'வானவர் விழையும் மாட்சியார் தேயமாகிய' இப்பாரத பூமியில் எத்தனையோ மகான்கள் அவதரித்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் உள்ள சிறப்பை விட, ஆதி சங்கர பகவத் பாதருக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. உலகுக்கெல்லாம் ஞான ஒளி காட்டிய நம் தாயகம் தடம் புரண்டு தத்துவ ஞானக்கலைகள் மறந்து இருட்டில் தடுமாறித் தத்தளித்த ஒரு காலமும் இருந்தது. அப்படிக் காரிருளில் இப்புண்ணிய பாரத பூமி மூழ்கி இருந்த…
Genres
Shelves
More like this
திருவடி [Thiruvadi]
ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று எட்டாம் வருடம் ஒரு முறை திருவண்ணாமலை சென்று பகவான் யோகிசுரத்குமார் அவர்கள் முன்பு இருகைகளையும் உயர்த்தி சாஷ்டாங்கமாய் தரையில் விழுந்து வ…
கிருஷ்ண மந்திரம் [Krishna Manthiram]
N/A
ஸ்ரீரமண மகரிஷி
ஸ்ரீரமணர் பால பருவத்திலேயே ஆன்மிகப் பக்குவம் நிறைந்தவர். ஆனால், அவருடைய குடும்பம், அவரைப் புரியாத புதிர் என்று நினைத்தது. திருவண்ணாமலையில் தவம் செய்து உலகுக்கு அவர் தெர…
திருவடி
ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று எட்டாம் வருடம் ஒரு முறை திருவண்ணாமலை சென்று பகவான் யோகிசுரத்குமார் அவர்கள் முன்பு இருகைகளையும் உயர்த்தி சாஷ்டாங்கமாய் தரையில் விழுந்து வ…
தேடிக் கண்டுகொண்டேன்
மயிலாப்பூர் என்ற ஒரு சிறுபகுதியில் அறுபத்து மூவர் உற்சவத்திற்கு ஜனங்கள் தானம் செய்வதற்கு எத்தனை ஆசைப்படுகிறார்கள் என்பதை மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். எவ்வளவு தெளிவான …
கிருஷ்ண மந்திரம்
ஹரே கிருஷ்ண மகா மந்திரம் “ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா, ஹரே ஹரே ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே: இது பிரபலமான 16 வார்த்தைகள் கொண்ட வைஷ்ணவ …
கடிகை
ஆன்மீக உலகில்மிகவும் பரவசத்துடன் பேசப்படும் பிரபலதமிழ் எழுத்தாளர் யார் என்றால் பாலகுமாரன் ஒருவர் மட்டும்தான். இலக்கியத்தில் கருத்துச் செறிவுமிக்க படைப்புகளை பக்தித் தேன் கலந்த…
உடையார் பாகம் 1
கல்கியின் பொன்னியின் செல்வன் ராஜராஜ சோழனின் இளம் பருவத்தைச் சிறப்பாகச் சொல்லிய புதினம் ஆகும். பாலகுமாரனின் உடையார் புதினம், ராஜராஜ சோழனின் ஆட்சி செய்த காலகட்டத்தையும் குற…
உடையார் - பாகம் 2
தஞ்சை பெரிய கோவில், தமிழராய்ப் பிறந்த அனைவரும் கொண்டாடும் ஒரு அற்புதமான சோழர் கால வரலாற்றுச் சான்று. அளப்பரிய பொறியியல் கருவிகளும் வளர்ச்சியும் இருந்திராத காலத்தில் மிக…
உடையார் (பாகம் 3)
உடையார் நாவலின் மூன்றாம் பாகம். பாலகுமாரன் எழுதிய இந்த வரலாற்று நாவல், ராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தையும் தஞ்சாவூர் பெரிய கோவில் கட்டுமானத்தையும் விவரிக்கிறது. ஆதித்த க…
உடையார்
சோழப் பேரரசின் பொற்கால ஆட்சியையும், உலகமே வியந்து போற்றும் தஞ்சை பெரிய கோவில் உருவான வரலாற்றையும் விவரிக்கும் ஒரு உன்னத வரலாற்றுப் புதினம் இதுவாகும். மாமன்னன் ராஜராஜ ச…
உடையார் - பாகம் 6
About the Author Balakumaran, born in 1946, is a Tamil author and screenplay writer. He is the recipient of several prestigious literary awards su…