செல்லாத பணம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
Sellaadha Panam
Select a cover image
Searching for images...
Saving cover image...
செல்லாத பணம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
Sellaadha Panam
- பக்கங்கள்
- 223
- பதிப்பகம்
- க்ரியா பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9789382394280
“நாவலில் உணர்வு என்றும், சிந்தனை என்றும் ஒவ்வொன்றும் தன்னைத் தனித்தனியாக அடையாளம் காட்டிக்கொண்டு வருவதில்லை. இரண்டின் கலவை என்றும் எதையும் சொல்ல முடியாது. அங்கே இருப்பது ஒரு அனுபவத்தின் முழுமை, உண்மையான மனித அனுபவத்தின் முழுமை... வெறும் சிந்தனை நாவலாகாது என்பதைப் போலவே உணர்வு மட்டுமே நாவலாகாது. ‘செல்லாத பணம்’ படைப்பில் மனித அனுபவத்தின் முழுமை உண்டு. நமக்குத் தெரிந்த சிந்தனைச் சட்டகத்துள் அதைக் கொ…
Genres
Shelves
More like this
செல்லாத பணம்
எழுத்தாளர் இமையத்தின் இந்த நாவல், மனித உறவுகளின் சிக்கல்களையும் சமூகத்தின் யதார்த்தங்களையும் மிக நெருக்கமாகப் பேசுகிறது. ஒரு பெண்ணின் வாழ்வியலை மையமாகக் கொண்டு நகரும் இக்க…
எங் கதெ
இமையத்தின் இந்த நெடுங்கதையில் ஆண்-பெண் உறவின் ஒரு பரிமாணம் முழு ஆவேசத்துடன் பேச்சு மொழியில் பெருக்கெடுக்கிறது. இமையத்தின் படைப்புகள் அனைத்திலிருந்தும் வேறுபட்ட களம்; வேறு…
கோவேறு கழுதைகள்
சமூக அநீதிகளால் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மாறிவரும் கட்டமைப்பில் சிக்கித் திணறும் தொழில்முறை சார்ந்த ஒரு குடும்பத்தின் வாழ்வியல் அனுபவங்களைச் சொல்லும் நாவல். இமையத்தின் மு…
கொலைச் சேவல்
கொலைச் சேவல்’ இமையத்தின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. வெவ்வேறு விதமான கதைகளாக இவை தோற்றம் கொண்டிருந்தாலும் நவீன வாழ்க்கையை எதிர்கொள்ளும் கிராமத்துக் கிழவி ஒருத்தியின் …
சாவு சோறு
"என்னுடைய பெண்கள் குடும்பப் பெண்கள் மாதிரி வீடும் தெருவும், கணவனும் பிள்ளையும் என்று மட்டுமே இருக்கக்கூடியவர்கள் அல்ல. பல ஊர் சனங்கள் திரண்டு இருக்கக்கூடிய சபையில் ஆடக்கூடிய…
நெஞ்சறுப்பு
‘கவிதை, சிறுகதை, நாவல் எல்லாம் அன்பைப் பற்றி மட்டும்தான் பேசுகிறது. நாமும் வகுப்பில் இலக்கியத்தை நடத்துகிறோம், அன்பைப் பற்றித்தான் தினம்தினம் பேசுகிறோம். கிளாஸ் முடிந்ததுமே…
வாழ்க வாழ்க
விளிம்புநிலை மக்களின் துயரங்களையும், அதிகார வர்க்கத்தின் சுரண்டலையும் மிகக் கூர்மையாக விமர்சிக்கும் அரசியல் சிறுகதை இது. சாதி மற்றும் வர்க்கப் படிநிலைகளில் ஒடுக்கப்பட்ட மக்க…
அழகிய பறவை
தலித் இலக்கியத்தின் முக்கியமான படைப்புகளில் ஒன்றான இது, ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வலியையும் வாழ்வியலையும் நேர்மையாகச் சித்தரிக்கிறது. இமையத்தின் நேரடியான, அலங்காரமற்ற எழுத்த…
தண்டகாரண்யத்தில் சீதை
சாகித்திய அகாதெமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் இமையத்தின் இந்தப் புதிய சிறுகதைத் தொகுப்பு, விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை அப்பட்டமாகப் பதிவு செய்கிறது. ராமாயண இதிக…