ஸ்ரீ ரமண மகரிஷி

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஸ்ரீ ரமண மகரிஷி

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி புகழ் நாடெங்கும் பரவியது. வெளிநாட்டு அன்பர்கள் பலர் பகவானை நாடி வந்து, இந்தியாவின் ஆன்மீகச் செல்வத்தை உணர்ந்து கொண்டனர். காவல்துறையில் பணியாற்றிய எஃப்.எச். ஹம்ப்ரீஸ், காவ்யகண்ட கணபதி முனிவர் மூலம் பகவானுக்கு அறிமுகமானார். ஏற்கனவே கீழை நாட்டுத் தத்துவங்களிலும், சில வகைச் சித்துக்களிலும் தேர்ச்சி பெற்றிருந்த ஹம்ப்ரீஸ், ரமணரின் அருளாற்றலையும், அவர் ஒரு அவதார புருடர் என்பதையும்…

Interested in this book? Check Price on Amazon
Shelves
book பாலகுமாரன் Balakumaran ஆன்மீக நாவல்

More like this


உடையார் (பாகம் - 5)

தஞ்சை பெரிய கோயிலை இராஜராஜ சோழர் எப்படி கட்டினார் என்பதை ஒரு பொறியாளரின் கண்ணோட்டத்தோடு அறியவே இப்புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினேன். மேலும் எனக்கு சரித்திரத்தின் மேலும் த…

Check Price

ருத்ரவீணை (இரண்டாம் பாகம்)

'ருத்ர வீணை' என்னும் பெயரில் உங்கள் கைகளில் தவழ்ந்துகொண்டிருக்கும் இந்த நாவல் எனது வித்தியாசமான முயற்சிகளில் ஒன்றாகும். தமிழ் கூறும் நல்லுலகில் ஆயிரமாயிரம் படைப்புகள் தோன்றி…

Check Price

அண்ணன்மார் சுவாமி கும்மி

அண்ணன்மார் கதை என்ற காவியம் தமிழக மக்களால் குறிப்பாக கொங்கு நாட்டு மக்களால் பெரிதும் போற்றப்படும் மதிக்கப் பெறும் கதை இதைத் தொகுத்து முதன்முதலில் 1971- இல் அச்சுப்பிரதியாக …

Check Price

சக்தி லீலை

அம்பிகை என்றாலும் அம்பாள் என்றாலும் சக்தி என்றாலும் தேவி என்றாலும் தாயார் என்றாலும் அது மேலான அந்த பராசக்தியையே குறிக்கும். மிகச் சனாதனமானது நமது மதம் என்றால் இதன் தொடக் க…

Check Price

அண்ணன்மார் சுவாமி கதை (பொன்னர் சங்கர் முழு வரலாறு, கொங்கு நாட்டு வேளாளர் காவியம்)

குன்றுடையான் கதை என்று அழைக்கப்படும் இக்கதை கர்ண பரம்பரையாக வருவது . பாடகன் உடுக்கையடித்துக்கொண்டு இதைப் பாடுவதும் , இதைக்கேட்டு மக்கள் நெஞ்சுருகி நிற்பதும் இந்த இலக்கியத்த…

Check Price

உள்ளம் கவர் கள்வன் [Ullam Kavar Kalvan]

நந்தினி வீட்டை விட்டுப் படியிறங்கி தோட்டக் கதவைத்திறந்தாள். வெளியேறினாள். திரும்பக் கதவை இழுத்து கொக்கியிட்டாள். நடுவில் சிக்கிக்கொண்ட கொக்கியை சரிசெய்ய இரண்டு முறை கதவை …

Check Price

அசுரன் (வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்)

இது வெற்றி மற்றும் தோல்வியின் ஒரு காவியக் கதை ... வெற்றிபெற்ற அசுரா மக்களின் கதை, 3000 ஆண்டுகளாக இந்தியாவின் ஒடுக்கப்பட்ட வெளிநாட்டினரால் போற்றப்படும் கதை. ராமாயணத்தைப் …

Check Price