Select a cover image
Searching for images...
Saving cover image...
நீண்ட நாள் வாழ உணவுப் பழக்கங்களும் மூலிகை வகைகளும்
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
- Pages
- 136
- Publisher
- சுகமதி பிரசுரம்
- Language
- TA
இந்நூலில், உண்ணும் உணவில் உண்டு நலவாழ்வு என்பதில் தொடங்கி எல்லோருக்கும் சுலபமான எளிய பயிற்சி என பதினான்கு அத்தியாயங்கள் சொல்லப்பட்டுள்ளன. அய்யன் திருவள்ளுவரின் குறளில் 'மருந்து' எனும் அதிகாரத்தில் கூறியுள்ளது போலவும், தமிழர் வாழ்வில் சித்தர்கள் கண்ட உணவே மருந்து என்ற கொள்கைகளையும் உள்ளடக்கியதாக இந்நூல் உள்ளது.
Genres
Shelves
More like this
நோய் தீர்க்கும் அற்புத ரெய்கி
இன்றைய தினம் மனித சமுதாயத்தின் பற்றாக்குறையாக மன அமைதியும், நோயற்ற வாழ்க்கையும் உள்ளன. துரித உணவுகள் மனித வாழ்க்கைக்கு துரித முடிவைத் தேடித் தந்துவிடுகின்றன. கலப்படம் ம…
குடற்புண் மூட்டு வலிக்கு இயற்கை மருத்துவம்
நாம் வயிற்று உறுப்புக்களை சரியாக கவனித்து சிறப்பான உணவுகளைத் தாமல் நம்மையறியாமல் சுவைக்கு அடிமையாகி வயிற்றை ஒரு குப்பைத் தொட்டி போல் பாவித்து வுவதால் அதிக அமில உணவு…
சர்க்கரை நோயாளிகளுக்கான உணவுகளும் - உணவு முறைகளும்
முழுக்க முழுக்க நீரிழிவு நோயாளிகளை மட்டுமே மனத்தில் வைத்து எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தில், அவர்களுக்கான உணவு முறைகள் மற்றும் உணவுகள் என்னென்ன? நீரிழிவு நோய்க்கும் உணவு…
சித்தர்கள் கண்ட சிறந்த மருந்துகள்
நமது வேதங்களும், பண்டைய இலக்கியங்களும் நோய்ப் பற்றிய தன்மைகளையும் நீக்கும் வழிகளையும் தெளிவுற விளக்கியுள்ளன. உலகின் முதல் வைத்தியர் என்ற பெருமையைக் கொண்ட ஆத்ரேயர், மேனாட்டு…
நாட்டு மருந்துக் கடை
மணமூட்டிகள் என இதுவரை நம்மில் பலரும் நினைத்திருந்த கறிவேப்பிலை, கொத்துமல்லி, தனியா, சீரகம் என பட்டியலில் நீளும் பல உணவுப் பொருட்கள் மணமூட்டி மட்டுமல்ல; ஆங்கில மருந்து க…
மருந்தென வேண்டாவாம்
தற்போதைய தலைமுறையினரின் ஓர் அங்கமாக குதித்துவிட்டு ஆட்சி செய்கிறது நவீன உணவுமுறை. சுவைக்காகவும் மணத்துக்காகவும் விரும்பு உண்ணக்கூடிய - அவசர அடியில் சமைத்த உணவுகள், 2…
சமைக்காத சத்துள்ள உணவுகள்
அடுப்பில்லாமல் சமைக்க முடியுமா? சமையல் என்றாலே நமக்கு அடுப்பின் ஞாபகம்தானே வருகிறது. ஆமாம் அடுப்பில்லாமல் சமைக்க முடியும். அடுப்பில்லாமலே உணவு தயாரித்து உண்ண முடியும்.…
மூலநோய் முதல் மூட்டுவலி வரை மூலிகை மருந்துகள்
நமது சித்த மருத்துவத்திற்குத் தேவையான மூல மருந்துப் பொருள்கள் அனைத்தும் நமது கண்முன்னே காடு, கழனி, வாய்க்கால் வரப்பு, ஆற்றங்கரை என நம் வீட்டைச்சுற்றி உள்ள முள் வேலிகளிலே க…
பயோ கெமிஸ்ட்ரி மருத்துவம் எனும் பன்னிரு தாது உப்புக்களின் மகத்துவம்
எப்படி தாவரங்கள் வளர்ச்சியை பல இரசாயனப் பொருட்களை கொண்டு ஊக்ககுவிக்கின்றோமோ அது போல் மனித உடலின் உறுப்புகளின் செயல்பாட்டை இவ்வுப்புகளை கொண்டு சரிபடுத்த உடலின் ஆரோக்கியம் …
உங்களுக்குள் ஒரு மருத்துவர்
என் உடலை நான் அறிந்து கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன? எனக்குள் ஒரு மருத்துவர் இருக்கிறார் என்பதை நான் எப்படி நம்புவது? எனக்குள் இருக்கும் மருத்துவரை முழு பலத்தோடு வைத்துக்கொ…
உச்சி முதல் உள்ளங்கால் வரை (பாகம் 1)
கடந்த 1996_ம் ஆண்டு ஆனந்த விகடனின் அமைப்பை மாற்றி, பக்கங்களை அதிகப்படுத்தி, புதிய பகுதிகளை ஆரம்பித்து, அதிரடியாக 'ஆகஸ்ட் புரட்சி' ஒன்றை வாசகர்களின் ஒத்துழைப்புடன் நிகழ்த்…
தீராத நோய்களுக்கு தெய்வீக மூலிகைகள்
தீராத நோய்களையும் தீர்த்து வைப்பான் இறைவன் என்பது உண்மையோ? போய்யோ? உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், மூலிகைகள் தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் என்று ஆணித்தரமாக சொல்ல…