Select a cover image
Searching for images...
Saving cover image...
நோய்களை அகற்றி உடல் ஆரோக்கியம் காக்கும் அக்குபிரஷர்
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
- Pages
- 192
- Publisher
- திருமகள் நிலையம்
- Language
- TA
மனிதன் பிறக்கும் போதே அவனுடன் சேர்ந்தே நோயும் பிறக்கிறது. மனிதன் வாழும் போது நோய் அல்லது நோய்கள் அவனுடன் சேர்ந்தே வளருகின்றன.மனிதன் தன் வாழ்க்கையில் இறுதி நிலையடையும் போது அவனது மரணத்துக்கு ஏதாவது ஒரு நோய் காரணமாக அமைகின்றது. உடன் பிறந்தே கொள்ளும் நோய் ' என்பது ஒரு தமிழ் முதுமொழி. நோய் என்பது மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்று என்று ஆகிவிட்ட காரணத்தால் வேகத்தைக் கட்டுப்படுத்த ஏதாவது ஒரு சிக…
Genres
Tags
Shelves
More like this
சகல நோய்களைத் தீர்க்கும் சக்தி வாய்ந்த மந்திரங்கள்
இவ்வுலகில் அனைவருக்கும் நல்வாழ்வு வாழ வேண்டும், படிப்பு, பணம், புகழ் சம்பாதிக்க வேண்டும், வெற்றியாளராக வளம் வர வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். இந்த விருப்பங்கள் நிறைவேற இற…
அடுப்படியே ஒரு மருந்தகம்
நம் எண்ணமே செயல் என்ற முதுமொழியைப் போல் நம் உணவே மருந்து என்ற புதுமொழி தற்போது ஒலிக்கத் தொடங்கியுள்ளது. உணவில் நல்லது? எது கெட்டது? கடந்த சில ஆண்டுகளாகப் பரம்பரை வியாத…
நலம் 360 டிகிரி
தமிழர்கள் மறந்த பாரம்பரிய பழக்க வழக்கங்களையும், உணவுகளையும் மீண்டும் அவர்களுக்கு உணர்த்துவதில் மருத்துவர் சிவராமனின் தொடர் முயற்சிகள் பெரும் பாராட்டுக்குரியவை. வீடு தேடி வ…
மூலநோய்க்கு இயற்கை மருத்துவம்
மூல நோயால் மனிதன் படும்பாடு கொஞ்சமா? அந்த மூலநோயை இயற்கை மருத்துவத்தின் மூலம் இயல்பாகவே நீக்கிக் கொள்ள முடியும். அதிகச் செலவில்லாமல் அவஸ்தை இல்லாமல், உடலைச் சிதைக்காமல், …
சமைக்காத சத்துள்ள உணவுகள்
அடுப்பில்லாமல் சமைக்க முடியுமா? சமையல் என்றாலே நமக்கு அடுப்பின் ஞாபகம்தானே வருகிறது. ஆமாம் அடுப்பில்லாமல் சமைக்க முடியும். அடுப்பில்லாமலே உணவு தயாரித்து உண்ண முடியும்.…
ப்ராண சிகிச்சை எனும் இயற்கை வைத்திய முறை
ப்ராண சிகிச்சை முறை எவரும் எளிதில் அறிந்து பயன்படுத்தக்கூடிய முறையேயாகும். கொஞ்சம் பொறுமையாகப் பயிற்சி செய்தால் போதும். நம்முடைய உடலை நோயின்றி காத்துக் கொள்வதோடு, மற்றவ…
முதுமை என்னும் பூங்காற்று
இந்த நூல், முதியோர் தங்கள் வாழ்நாளில் உடல்நலத்துடன் வாழ வழி காட்டியிருப்பதோடு, பலருடைய சந்தேகங்களைத் தெளிவுபடுத்தும் வகையில், எளிய தமிழில் அனைவருக்கும் விளங்கும் நடையில் …
உங்களுக்குள் ஒரு மருத்துவர்
என் உடலை நான் அறிந்து கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன? எனக்குள் ஒரு மருத்துவர் இருக்கிறார் என்பதை நான் எப்படி நம்புவது? எனக்குள் இருக்கும் மருத்துவரை முழு பலத்தோடு வைத்துக்கொ…
இயற்கை மருத்துவம் ஏன்? எதற்கு? எப்படி?
ஆரோக்கியமும் மருத்துவத் துறையும் இணைந்து செயல்படும் காலம் மாறி, ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆரோக்கியத்தை இயல்பாக, இலகுவாக செலவில்லாமல் ப…
வளமும் நலமும் தரும் வாசனை தைலங்கள்
நான்காயிரம் ஆண்டுகளாக உலகில் பல நாடுகளிலுள்ள பெண்கள் தங்கள் அழகை அதிகரிக்க பல்வேறு மூலிகைகளை அரைத்து உடலில் பூசி வந்ததாக வரலாறுகளில் அறியலாம். தற்போது இம்மூலிகைகளை …
இதய நோய்க்கு இயற்கை மருத்துவம்
இதயப் பிணியாளர்கள் மரணத்தின் வாசலில் காத்திருக்கின்றனர். அவர்களில் பலருக்கு பிற மருத்துவத்துறைகளைவிட, அறுவைச் சிகிச்சையைத் தடுத்திட இயற்கை மருத்துவமும், மூலிகை மருத்துவக்…
உடலே உன்னை ஆராதிக்கிறேன்
சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று என் இடது முழங்காலில் 'விண்..விண்..' என்று ஒரு வலி. ஏதேதோ மாத்திரைகளை விழுங்கியும் வலி போவதாகத் தெரியவில்லை. என் 'எச்சரிக்கையான' ந…