பழங்காலத் தமிழர் வாணிகம் சங்ககாலம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பழங்காலத் தமிழர் வாணிகம் சங்ககாலம்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

" “பழங்காலத் தமிழர் வாணிகம்” என்ற இந்நூலை மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதியுள்ளார். பல நூறு நூல்களில் கற்றதையெல்லாம் கையாண்டு ஆய்வு நோக்கில் பழங்காலத்தில் தமிழர் வாணிகம் எவ்வாறு இருந்தது என்பதை விளக்கிக் காட்டுகிறார். தமிழ் நாட்டில் என்னென்ன பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன, அவை எந்தெந்த நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன, தமிழர்கள் எந்தெந்த நாடுகளுக்குச் சென்று வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர் என…

Shelves
book மயிலை சீனி. வேங்கடசாமி நிர்வாகம்

More like this


பண நிர்வாகம்

பணவியல் கொள்கை என்பது அரசு, மத்திய வங்கி அல்லது ஒரு நாட்டின் பணவியல் ஆணையத்தால் (அ)பண அளிப்பு, (ஆ)பண இருப்பு, (இ)பணத்திற்கான செலவு அல்லது வட்டி விகிதம் ஆகியவற்றை கட்ட…

தொழிலும் நிர்வாகமும்

இந்தியர்கள் ‘பஞ்சுவாலிட்டி’யை கடைப் பிடிக்காதவர்கள் என்று வெளிநாட்டினர் பொதுவாக சொல்வார்கள். இந்தி யாவில் சுற்றுலா வழிகாட்டியாக இருப்பவர்கள் கூட நேரத்தை முறையாக கடைப்பிடி…

நேரத்தைப் பொன்னாக்குவோம்

பயனுள்ளவகையில் பொழுதைக்கழித்தல் என்றால், மூன்று விஷயங்கள் நம் கவனத்திற்கு வரும். அதாவது பொழுதுபோக்கிற்காக நாம் எடுத்துக்கொள்ளும் வேலை (1) நமக்கு மனநிறைவையும் அறிவு வளர்ச்ச…

களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

1920 ஆம் ஆண்டுக்குப் பிறகு வேள்விக்குடிச் செப்பேட்டு வாசகம் வெளிவந்த பிறகு 55 ஆண்டுகளாகத்தான் களப்பிரரைப் பற்றிக் கொஞ்சங்கொஞ்சமாக அறிந்து வருகிறோம். ஐம்பத்தைந்து ஆண்டுகளாகிய…

களப்பிரர் ஆட்சியில் தமிழகம் [Kalapirar Atchiyil Thamizgan]

தமிழ்நாட்டின் வரலாறு முழுமையாகவும் தெளிவாகவும் சரியாக வும் இன்னும் எழுதப்படாமலிருப்பது தமிழரின் பெருங்குறையாகும். தமிழகத்தின் மிக நீண்ட வரலாற்றில் களப்பிரரின் ஆட்சிக்கா…

நேர நிர்வாகக் கலைக் களஞ்சியம்

இந்த நேரத்திலே நான் சொல்லவிரும்புவது, ஒவ்வொரு வாழ்க்கைத் துணையும் தன்னுடைய வாழ்க்கைத் துணைவியாரை அல்லது வாழ்க்கைத் துணைவரை சரியாக நிர்வகிக்க வேண்டும். இல்லையென்று சொன்னால் …

தொழிலாளி டு முதலாளி!

வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்’ - என அன்று பாடிய பாரதி இன்று இருந்திருந்தால், பெண் சுதந்திரத்தை, பெண் உரிமையைக் கண்டு ஆனந்தக் கூத்த…

சொந்தத் தொழிலும் சுய மூலதனமும்

தொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என்று யோசனை செய்து அதன் பின் பணத்தினைத் தே…

விற்பனைக்கு எளிய வழிமுறைகள்

நீங்கள் மின்புத்தகங்கள் மில்லியன் இணையத்தில் ஒவ்வொரு நாளும் விற்கப்படுகின்றன என்று அறிந்த உடனேயே நீங்கள் மின்புத்தகங்கள் ஆன்லைன் விற்க எப்படி பற்றி நினைக்கலாம் பணம் செய்ய. புள்ளிவ…

வளர்ச்சி பெறத் திட்டமிடுவோம்

விதைப் பண்ணை அமைப்பதற்காக துறையுடன் பதிவு செய்து விதை வழங்கும் விவசாயிகள் அனைவரும் இம்மானியத்திற்கு தகுதியுடையவராவர். அனைத்து மாவட்ட பருத்தி சாகுபடி செய்யும் விவசாயி…