Select a cover image
Searching for images...
Saving cover image...
இந்தியர்கள் ‘பஞ்சுவாலிட்டி’யை கடைப் பிடிக்காதவர்கள் என்று வெளிநாட்டினர் பொதுவாக சொல்வார்கள். இந்தி யாவில் சுற்றுலா வழிகாட்டியாக இருப்பவர்கள் கூட நேரத்தை முறையாக கடைப்பிடிப்பதில்லை என்றும், எதிலும் தாமதமாகவே செயல்படுகிறார்கள் என்றும் வெளிநாட்டுக்காரர்கள் கூறுகிறார்கள். குறித்த நேரத்தில் செயல்படாமல் தாமதமாக செயல்படுதல் என்பது நமது மக்களுக்கு ரத்தத்தில் ஊறிப் போன விஷயமாக இருக்கிறது. ஜப்பானில் புல்லட…
Genres
Shelves
More like this
வளர்ச்சி பெறத் திட்டமிடுவோம்
விதைப் பண்ணை அமைப்பதற்காக துறையுடன் பதிவு செய்து விதை வழங்கும் விவசாயிகள் அனைவரும் இம்மானியத்திற்கு தகுதியுடையவராவர். அனைத்து மாவட்ட பருத்தி சாகுபடி செய்யும் விவசாயி…
இலாபம் தரும் பொருள் நிர்வாகம்
பிசினஸ் பிளான் என்பது ஸ்டார்ட் அப்பை லாபத்துடன் நடத்த வகை செய்யும் திட்டம். பிசினஸ் மாடல் இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதி விற்பனை பொருளின் தயாரிப்பு, வடிவமைப்பு, த…
சொந்தத் தொழிலும் சுய மூலதனமும்
தொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என்று யோசனை செய்து அதன் பின் பணத்தினைத் தே…
மேலாண்மையில் இன்று
நிர்வாகம் என்பதை அரசாங்கக் கொள்கைப் பிரிவுகளின் உருவாக்கம், செயல்படுத்தல் மற்றும் ஆய்வு செய்தல் என பரந்துபட்ட அம்சமாக விவரிக்கலாம். குடிமைச் சமூகத்தை மேம்படுத்துவதன் மூலம் பொத…
ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட்
பெரும்பாலான கல்லூரி மாணவர்களின் கனவுத்துறை, கம்ப்யூட்டர் அல்லது எலக்ட்ரானிக்ஸ். படித்து முடித்தாகிவிட்ட பிறகு, அடுத்த கனவு ஒரு நல்ல ஐ.டி. நிறுவனத்தில் பணியில் அமர்வது. அ…
உங்கள் வாடிக்கையாளர் மகிழ்ச்சியடைய எளிய வழிகள்
இது ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு பகுதிக்கும் நடக்கும். வாடிக்கையாளர் தாமதங்கள், மறந்து, அல்லது நேரடியாக நீங்கள் செய்த வேலைக்கு நீங்கள் பணம் கொடுக்க மறுக்கிறீர்கள். நீங்கள் ஒர…
வெற்றிகரமான விற்பனையாளர்
ஒரு விற்பனையாளர் வெற்றிகரமான விற்பனையாளராக மாற வேண்டுமானால் எந்த எந்தவிதங்களில் எல்லாம் அவர் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்; வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொடுக்கும் ந…
நேரத்தை உரமாக்கு
திறமை இருக்கிறது. சாதிக்கவேண்டும் என்னும் முனைப்பு இருக்கிறது. கனவுகளும் நிறையவே இருக்கின்றன. ஒரே சிக்கல், நேரம் மடடும்தான். எல்லாவற்றையும் எப்படி குறுகிய காலத்துக்குள் …
பழங்காலத் தமிழர் வாணிகம் சங்ககாலம்
" “பழங்காலத் தமிழர் வாணிகம்” என்ற இந்நூலை மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதியுள்ளார். பல நூறு நூல்களில் கற்றதையெல்லாம் கையாண்டு ஆய்வு நோக்கில் பழங்காலத்தில் தமிழர் வாணி…