Select a cover image
Searching for images...
Saving cover image...
சைவம், வைணவம் என்று சிறு வட்டத்தைவிட்டு வெளிவந்து பரம்பொருள் ஒருவனே என்பதை விரிவாகப் பேசுகிறான் கம்பன். வடமொழியில் உள்ள உபநிடதக் கருத்துகளை தமிழில் கூறிய முதற் புலவனும் அவனே. இக்காப்பியத்தின் உயிர் நாடியாக விளங்குவது புலனடக்கத்தின் இன்றியமையாமையே.
Genres
Shelves
More like this
வாழ்க்கை வெளிச்சங்கள்
சில கதைகள் - அணைந்துகிடக்கும் வாழ்க்கைக்கு விளக்கேற்றி வைத்துவிட்டுச் செல்கிறது. சில கதைகள் நறுமணமாய் சுவாசத் தரையைத் தொட்டுவிட்டுச் செல்கிறது.இத்தகைய அரிய நூல் பொதுவாய் …
சின்னச் சின்ன சிந்தனை உரைக(ல்)ள்
மூளையில் மூடநம்பிக்கைகளும் இரைப்பையில் குப்பை உணவுகளும் இருக்கின்றவரையில் நலவாழ்வு என்பது ஒரு கானல்நீரே என்று முன்னுரையிலேயே சவுக்கடி கொடுக்கிறார் நூலாசிரியர் டாக்டர் வ…
கவியரசர் கண்ணதாசன் 365 - ஒவ்வொரு நாளும் கண்ணதாசன்
நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை…
சொற்களின் சரிதம்
திருவனந்தபுரம் புத்தன் சந்தையில் மகாகவி பாரதியரைச் சந்தித்தவர். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையுடன் நெருங்கிப் பழகியவர். மறைமலையடிகளின்
சிந்தனையை வளப்படுத்தும் சிந்தனைகள்
உலகப் புகழ்பெற்ற ஆங்கில கவிஞரும், நாடக ஆசிரியருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் நினைவு தினமான ஏப்ரல் 23-ந் தேதி உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினமாக கொண்டாடப்படுகிறது. ஆங்க…
சிந்தனையாளர் பிளேட்டோ
அரசியரறிவு மேலோங்கியுள்ள இன்றையச் சிந்தனையாளர்களையும் இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஒருவன் மீண்டும் மீண்டும் சிந்திக்க வைக்கிறான். அவன் தான் பிளேட்டோ. இன…
அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்
உலக உத்தமர் மறைந்ததால் உள்ளம் நொந்து கிடக்கும் நாம் ஒருவருக்கொருவர் ஆறுதல் மொழி கூறிக்கொள்ளும் நிலையிலே இருக்கிறோம். ஒரு கிழமைக்கு மேலாகி விட்டது; இழி குணத்தான் மாநிலம் …
மனத்தை வெல்லுவாய்! மனிதனாகுவாய்!!
மனம் பற்றிய இரகசியங்களையும் புனிதத் தன்மையை எய்தி மகான் தன்மைக்குச் செல்லும் வழியைப் பற்றியும் ஆங்கில நாட்டுத் திருவள்ளுவர் என்று போற்றப்படும் ‘ஜேம்ஸ் அல்லன்’ எழுதிய இரு நூல்கள…