மனித வாழ்வில் மரங்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மனித வாழ்வில் மரங்கள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

மரங்கள்தான் மனித வாழ்வின் ஆதாரம். மரங்கள் பிராண வாயுவை மட்டும் தருவதில்லை. மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ தன்னால் இயன்ற அனைத்தையும் கொடுக்கிறது. பூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால்தான் இதனை பூவரசு என்று அழைக்கின்றனர். நூற்றாண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய மரங்களுள் பூவரசும் ஒன்று.காயகல்ப மரமான பூவரசு பூமிக்கு அரசன் என்று அழைக்கப்படும் பெருமையுடையது. இதய வடிவ இலைகளைக் கொண்ட இந்த…

Interested in this book? Check Price on Amazon
Shelves
விவசாயம் ஏற்காடு இளங்கோ book

More like this


விஞ்ஞானிகளும் கண்டுபிடிப்புகளும்

இந்நூலைப் படிக்கும் ஒவ்வொரு மாணவரும் அறவியலின் வளர்ச்சியை எதிர்ப்புகளால் தடுத்துவிட முடியாது என்பதையும் அறிவியல் உண்மைகளைக் கூறும்போது சமூகத்தில் உடனடியான வரவேற்பு இல்லா…

Check Price

ஒற்றை வைக்கோல் புரட்சி இயற்கை வேளாண்மை

மசானபு ஃபுகோகா அவர்கள் எழுதியது. புதிதாய் வருபவர்கள் "இயற்கை வேளாண்மை" என்பதற்கு இயற்கையானது வேளாண்மையைக் கவனித்துக் கொள்ளும் நாம் சற்றுத் தள்ளி உட்கார்ந்து வேடிக்கை பார்க்…

Check Price

இயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை

இயற்கையே...' _ இது நாளைய உலகம் முழுவதுமே உச்சரிக்கப் போகும் ஒரு மந்திரச் சொல். அதற்கு ஓராயிரம் காரணங்கள் கண்முன்னே விரிந்து கிடக்கின்றன. பருவம் தப்பிய மழை... சுழற்றியட…

Check Price

அதிசயத் தாவரங்களும் அற்புதத் தகவல்களும்

இந்த உலகில் உயிர்கள் உள்ளன என்றால் அதற்கு முக்கிய காரணமாக உள்ளவை தாவரங்களே. தாவரங்கள் இன்றி உயிர்கள் வாழவே முடியாது. உயிர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனையும், உணவையும் தாயார…

Check Price

காய்கறி சாகுபடி

பொய்யூர்' முருங்கைக்காய்... 'வேலூர்' முள்ளு கத்தரிக்காய்... 'பூங்காவூர்' புடலங்காய்... 'அன்னஞ்சி' தக்காளி... என்று குறிப்பிட்ட சில காய்கறிகளின் பெயர்களோடு ஊர்ப் பெயர்களையும்…

Check Price

மண்புழு மன்னாரு

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது நமது வேளாண்மை. சங்க இலக்கியம் முதல் நாட்டார் பாடல்கள் வரை ஏராளமான வேளாண்மை தொழில்நுட்பங்கள் சொல்லப்பட்டுள்ளன. அந்த தொழில்நுட்பங்களை …

Check Price

பணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள்

இன்றைய சூழ்நிலையில் விவசாயம் செய்து லாபம் பார்ப்பது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது. விலைவாசி ஏற்றத்தாலும், நவீன பொருளாதார மாற்றத்தாலும் மண்ணை நம்பி வாழும் சாதாரண, நட…

Check Price

பைசா செலவில்லாமல் பசுமைப் புரட்சி

விவசாயிகளை நோகடிக்கும் ‘முட்டுவளிச் செலவுகள்’ எனப்படும் சாகுபடிச் செலவுகளை பூஜ்யமாக்கும் அற்புத வித்தை _ ஜீரோ பட்ஜெட்! தத்துவபூர்வமான இதை, இந்திய மாநிலங்கள் பலவற்றுக்கு…

Check Price

செந்நெல்

தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று பெயர் பெற்ற தஞ்சை மாவட்டத்தில் கடைகோடியில் உள்ளது கீழவெண்மணி. காவிரியையும், அதன் வண்டலையும் நம்பி வாழும் வேளாண்மக்களில் பெரும்பாலோர்விவசாயத்த…

Check Price

பூகம்பமும் சுனாமியும்

சுனாமி என்பது யப்பானிய சொல். சு என்றால் துறைமுகம். நாமி என்றால் அலை, எனவே சுனாமி என்றால் "துறைமுக அலை" என்று பொருள். சுனாமி சில நேரங்களில் பேரலைகள் எனக் குறிப்பிடப்…

Check Price

வெற்றி கலிலியோவிற்கே

இந்தக் கிழமை ‘ஜோசியத்தால் கெட்டேன்’ எனச் சிறைக் கொட்டிலில் இருந்து கொண்டு தலையில் கைவைத்துப் புலம்பும் ஒரு தொழில் அதிபரின் உண்மைக் கதையை சொல்லப் போகிறேன். இதைப் படித்துவிட்ட…

Check Price

உங்கள் மாட்டில் பால் பெருக்குவது எப்படி?

உங்கள் மாட்டில் பால் பெருக்குவது எப்படி? என்ற தொழில் நுட்ப தமிழ் நூல். பால் உற்பத்தியைப் பெருக்குவது குறித்துத் தெளிவாக பல கருத்துக்களைத் தெரிவிக்கிறது. கலப்பினப் பசுக்களின்…

Check Price