பாவேந்தரின் இருண்ட வீடு

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பாவேந்தரின் இருண்ட வீடு

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

Pages
56
Publisher
நாம் தமிழர் பதிப்பகம்
Language
TA
ISBN-13
9788190678032

கல்வி அறிவில்லாத குடும்பம் இருண்ட வீடு எனப்பட்டது. கல்வியில்லையேல் அறிவில்லை; ஒழுக்கமில்லை; எதுவுமில்லை. அக்குடும்பத்தினர் அடையத் தக்கது இன்னது என்பதை இந்நூலில் விளக்கியிருக்கின்றேன். ஆடவர் பெண்டிர் அனைவரும் கல்வியின் இன்றியமையாமையை உணர்வதுதான் இதை ஊன்றிப் படிப்பதால் ஏற்படும் பயனாகும்.

Interested in this book? Check Price on Amazon
Shelves
பாரதிதாசன் முத்தமிழ் book Bharathidasan

More like this


பாவேந்தரின் கற்கண்டு நகைச்சுவை நாடகம்

பாரதிதாசன் ( Bharathidasan , 29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்ப…

Check Price

எதிர்பாராத முத்தம்

உலகம் விளக்கம் உறக், கீழ்த் திசையில் மலர்ந்தது செங்கதிர்! மலர்ந்தது காலை! வள்ளுயூர் தன்னில் மறைநாய்கன் வீட்டுப் புள்ளிமான வெளியிற் புறப்பட்ட துவாம்! நீலப் பூவிழி நிலத்தை நோக்க…

Check Price

இரணியன் அல்லது இணையற்ற வீரன்

பிரகலாதா! என்ன ரமணீயமான சிங்காரவனம்! சந்தனம், அசோகம், சூதம் ஆகிய மரங்களின் தளிர்கள் தென்றலால் அசைவது, நம் வரவு கண்டு தமது கரங்களால் ஆலவட்டம் அசைப்பதுபோல் இருக்கிறது. பெ…

Check Price

பாவேந்தர் பாரதிதாசனின் குறுங்காவியப் பெட்டகம் குடும்ப விளக்கு

இவ்வையகத்தின் மூலக்கூறாம் குடும்பம் என்பதின் மாண்பு பற்றியும், மணம்புரிந்தார் ஆற்றும் நல்கடமைகள் பற்றியும் ஆழச் சிந்தித்து அழகு தமிழில், புனை உவமை எழிலுடன் பாவேந்தன் படைத்திட்ட…

Check Price

கம்பர் இயற்றிய ஏர் எழுபது மூலமும் உரையும்

கம்பன் என்றால் கம்பராமாயணம் என்று பழகிப் போயிருப்பவர்கள் தமிழர்கள். கம்பன் உழவையும் உழவர்களையும் பெருமைப்படுத்தி எழுதியிருப்பதை இந்த நூல் மூலமாக ஆசிரியர் வெளிக்கொணர்ந்து, எள…

Check Price

பாரதிதாசனின் அழகின் சிரிப்பு

1891 ஆம் அண்டு ஏப்ரல் ஒன்பதாம் புதுவையில் தோன்றி தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பழுதறக் கற்று மகாகவி பாரதியாரை அடியொற்றிப் பாடலில் எளிமையைக் கொண்டு வந்தவர் கனகசுப்பு - ரத்தி…

Check Price

போர்க்காதல்

போர்க்காதல் ;புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் தாய்நாடு, தாய் மொழி மேன்மையடையவும் சமூகப் பொருளாதாரச் சமநிலை காணவும் இனவேறுபாடு, உயர்வு தாழ்வு நீங்கவும் மகளிர் முன்னேற்…

Check Price

தீட்சிதர் பாடிய திருத்தலங்கள்

சங்கீத மும்மூர்த்திகளில் இளையவரான முத்துசுவாமி தீட்சிதர், போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லாத கால கட்டத்தில் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை பயணம் செய்தவர். ஒரு க்ஷேத்திரம் வ…

Check Price

செம்மொழி உள்ளும் புறமும்

உலகினில் ஆறாயிரம் மொழிகள் தோன்றின.இன்று மூவாயிரம் மொழிகள் மட்டுமே இருக்கின்றன.அவற்றுள்ளும் சில மொழிகளே எழுத்து வழக்கிலும் பேச்சு வழக்கிலும் இருக்கின்றன. எழுத்து வழக்கு, …

Check Price

பாண்டியன் பரிசு

"புரட்சிக் கவிஞரின் பாடல்களைப் படிக்கும் போது அவை நம்முடைய இரத்தத்தில் இரத்தமாகக் கலக்கின்றன; உணர்ச்சி நரம்புகளிலேயே ஊற்றெடுக்கின்றது படிக்கின்றோம், பாரதிதாசனாகின்றோம். கால…

Check Price