Select a cover image
Searching for images...
Saving cover image...
தென்னை (தெரிய வேண்டிய சாகுபடி முறை - முழுமையான கையேடு)
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
- Pages
- 208
- Publisher
- நர்மதா பதிப்பகம்
- Language
- TA
- ISBN-13
- 9789388428149
பற்பல பிரபல நிறுவனங்கள் கொண்டே அவரவர்களின் தேங்காய் எண்ணெய்த்தரத்தைப் பெரிது படுத்தி, பேசி, மக்களை வாங்க வைக்க கையாளப்படும் யுக்திகளிலிருந்து தேங்காயின் முக்கியத்துவத்தை அறியலாம். மக்கள் தொகைப் பெருக்கம், நாட்டில் பெருகி வரும் பொருளாதாரச் செழிப்பு, ஆகியவைதான் இதற்குக் காரணம். தேவைக்கேற்ற விளைச்சல் இல்லாத காரணத்தால் விலையும் உயர்ந்து கொண்டே போகிறது. இந்த விலை உயர்வு மத்திய தர மக்களை பெரிதும் பாதிக…
Genres
Shelves
More like this
பசுமைப் புரட்சியின் வன்முறை
பஞ்சாப் நெருக்கடியை ஏற்கனவே பல அறிஞர்களும், விமர்சகர்களும் விவரித்தது போல, வெறும் மத, இன முரண்பாடாக குறுக்குவது, அடிப்படை பிரச்னையை திசை திருப்புவதாகும்; ஏனெனில், இ…
செல்வம் தரும் வேளாண்மை செயல் முறைகள்
'கடையனுக்கும் கடைத்தேற்றம்' என்பது காந்தியம். அது உழவுத் தொழிலிலும் நடைபெற வேண்டும். அறிவியல் வேளாண்மை விஞ்ஞானிகளிடமிருந்து விவசாயிகளை சென்றடைய இதுபோன்ற நூல்கள் உறுது…
ரோஜா வளர்ப்பு முறைகள்
மனம் மயக்கும் வாசனையுடன் விதவிதமான வண்ணங்களில் மலர்ந்து சிரிக்கும் ரோஜா செடிகளை விரும்பாதவரில்லை. இருப்பினும் முட்கள் நிறைந்த ரோஜா செடியை நல்ல முறையில் வளர்த்து பராமரிப்…
நீங்களும் சிறு தொழில் நடத்தலாம்
சுய தொழில் செய்தால் கண்டிப்பாக ஒரு நாள் நீங்களும் தொழில் அதிபர் ஆகலாம்......ஆனால் இந்த சமூகம் சுய தொழில் செய்தால் வருமானம் குறைவாக கிடைக்கும்.... மற்றவர்கள் உன்னை மதிக்க ம…
இயற்கை விவசாயம் (வயலும் வாழ்வும்)
கொட்டோ கொட்டு என்று லாபம் கொட்டக்கூடிய துறைதான். சந்தேகமேயில்லை. வயல் வெளியில் கால்களைப் பதிப்பதற்கு முன்னால் இந்தப் புத்தகத்தில் ஒரு முறை கண்களைப் பதித்துவிடுங்கள். எந்த நில…
ஒற்றை வைக்கோல் புரட்சி இயற்கை வேளாண்மை
மசானபு ஃபுகோகா அவர்கள் எழுதியது. புதிதாய் வருபவர்கள் "இயற்கை வேளாண்மை" என்பதற்கு இயற்கையானது வேளாண்மையைக் கவனித்துக் கொள்ளும் நாம் சற்றுத் தள்ளி உட்கார்ந்து வேடிக்கை பார்க்…
நெல் வறட்சியிலும் மகசூல் தரும் பாரம்பரிய நெல் ரகங்கள்!
மேம்போக்கான சிந்தனையில் மிதந்துகொண்டும்,ஆரோக்கிய வாழ்வுக்கான அடையாளங்களை அடமானம் வைத்துக்கொண்டும் இருக்கும் இன்றைய இளைய சமுதாயம்,விவசாய நிலங்களையும் விட்டுவைக்கவில்லை.‘உயர்…
ஆடுகள் பராமரிப்பு நோய் தீர்க்கும் வழிகளும் இனப்பெருக்க முறைகளும் (old book rare)
இந்நூல் டாக்டர் பெரு. மதியழகன் அவர்களால் மிகத் தெளிவாகவும், எளிமையாகவும் எழுதப்பட்டுள்ளது. ஆட்டுதீவனம், ஆடுகளைத் தாக்கும் நச்சுயிரி நோய்கள், ஆட்டுப்பண்ணையில் இனப்பெருக்கம், எ…
தமிழக வேளாண்மை நிகழ்வும் வாய்ப்பும்
வேளாச் தொழிலை உலகில் எவ்வாறு மனிதன் தோற்றுவித்து. காலத்துக்கேற்ப முன்னேற்றி வந்தான் என்பதையும். வேளாண் தொழிலானது. பிற தொழில்களுடன். சமூகத்துடன், அரமைப்புடன் கொண்டுள்ள உறவ…
இயற்கை வேளாண்மையில் புதிய பாடங்கள்
இந்நூலில், தமிழ்நாட்டில் முன்னோடிகளாக உள்ள பல இயற்கை விவசாயிகளின் அனுபவங்களைப் பொருள்படவும் ஆங்காங்கே சிறிது நகைச்சுவையாகவும் விளக்கியுள்ள விதம் மனத்தை கொள்ள கொள்வதுடன் ப…
வீட்டிலேயே வளர்க்கலாம் செல்வம் தரும் தென்னை வளர்ப்பு
தென்னை மரம் பற்றிய விபரங்களை படிப்படியாக தருகிறது. தென்னை சாகுபடி பற்றிய நுட்பத்தை போதிக்கிறது. வீட்டில் சிறிய இடம் இருந்தால், இந்த ...