பால் மாடுகள் வளர்ப்பும் வைத்தியமும்
Paal Maadugal Valarppum Vaithiyamum
Select a cover image
Searching for images...
Saving cover image...
பால் மாடுகள் வளர்ப்பும் வைத்தியமும்
Paal Maadugal Valarppum Vaithiyamum
- பக்கங்கள்
- 99
- பதிப்பகம்
- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9788123402244
சினை ஊசி போட்ட பசுக்களுக்கு 3 மாதத்தில் கால்நடை மருத்துவர் மூலம் உரிய சினைப் பரிசோதனையை செய்து உறுதிசெய்து தோராயமாகக் கன்று ஈனும் காலத்தை தெரிந்து கொள்ள வேண்டும். சினை மாடுகளை அடிக்கடி அடித்துத் துன்புறுத்துதல், அதிக தொலைவு நடக்க வைத்தல் கூடாது. ஏழாவது மாதம் முடிந்த உடன் சினைப் பசுவை தனியாகப் பிரித்தெடுத்து கொட்டகையில் வைத்துப் பராமரிக்க வேண்டும். நாய்களை சினை மாடுகளின் அருகில் அண்ட விடக் கூடாது.…
Genres
Shelves
More like this
116 மத்திய தர தொழில்கள் தொடங்க விளக்க வழிகாட்டி
No description added
வீட்டிற்கும் வியாபாரத்திற்கும் பழங்களைப் பதப்படுத்தும் தொழில் வழிகாட்டி
No description added
வீட்டிற்கும் வியாபாரத்திற்கும் ஏற்ற 350 ஃபாஸ்ட் ஃபுட், இந்திய டிபன் வகைகள் மற்றும் 100 வகை சீன உணவுகள்
ஃபாஸ்ட் ஃபுட் டிஃபன் சென்டர் நடத்த யோசனைகளுடன், வீட்டிற்கும் வியாபாரத்திற்கும் ஏற்ற 350 ஃபாஸ்ட் ஃபுட், இந்திய டிபன் வகைகள் மற்றும் 100 வகை சீன உணவுகள் பற்றி ஆசிரியர் எழுதிய…
மூன்றாம் உலகப் போர்
சாகித்திய அகாதமி விருது பெற்ற புகழ்பெற்ற படைப்பாளரின் இந்த நாவல், நவீன உலகம் சந்தித்து வரும் மிக முக்கியமான அச்சுறுத்தல்களை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. கண்ணுக்குத் த…
உழவுக்கும் உண்டு வரலாறு [Uzhavukkum Undu Varalaru]
11
உழவுக்கும் உண்டு வரலாறு
கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக இயற்கை வேளாண்மைக்காக இடைவிடாமல் போராடும் போராளி டாக்டர் கோ.நம்மாழ்வார். ஒற்றை மனிதனாக ஆரம்பித்த இவரது வாழ்க்கைப் பயணம், இன்று லட்சக்கணக்கான மக்…
எந்நாடுடைய இயற்கையே போற்றி
பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க, இன்று பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில் உள்ளன. காய்கறிகள் முதல் கடுகு வரை ஒவ்வொன்றையும் விளைவிக்க பயன்படுத்தப்ப…
ஒற்றை வைக்கோல் புரட்சி இயற்கை வேளாண்மை
மசானபு ஃபுகோகா அவர்கள் எழுதியது. புதிதாய் வருபவர்கள் "இயற்கை வேளாண்மை" என்பதற்கு இயற்கையானது வேளாண்மையைக் கவனித்துக் கொள்ளும் நாம் சற்றுத் தள்ளி உட்கார்ந்து வேடிக்கை பார்க்…
இயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை
இயற்கையே...' _ இது நாளைய உலகம் முழுவதுமே உச்சரிக்கப் போகும் ஒரு மந்திரச் சொல். அதற்கு ஓராயிரம் காரணங்கள் கண்முன்னே விரிந்து கிடக்கின்றன. பருவம் தப்பிய மழை... சுழற்றியட…
ஆடு வளர்ப்பு - லாபம் நிரந்தரம்
சென்னையைச் சேர்ந்த ஒருவர் வித்தியாசமான ஒரு தொழிலில் இறங்கினார். பாண்டிச்சேரிக்கு அருகே 1 ஏக்கர் நிலம் வாங்கி, அதில் ஆடுகளை வளர்க்க ஆரம்பித்தார். சென்னை உள்பட பல பெரிய நகர…