Select a cover image
Searching for images...
Saving cover image...
முப்பதாண்டுகளுக்கு மேலாக தமிழ் இலக்கியத்தைப் புதிய, புதிய முறைகளில் ஞானி வாசித்து வருகிறார். மார்க்சியம் என்னும் தளத்தில் உறுதியாக நின்றுகொண்டே, பெரியாரியம், தலித்தியம், பெண்ணியம் நவீனத்துவம், பின்-நவீனத்துவம் என்ற அணுகுமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடித்துத் தமிழ் இலக்கியத்திற்குப் புதிய வளம் சேர்த்து வருகிறார். சமத்துவம், சமதர்மம் ஆகியவற்றைத் தனக்குள் நீரோட்டமாகக் கொண்டுள்ள தமிழ் மரபுக்கும் தமிழ் இ…
Genres
Shelves
More like this
திரிகடுகம் ஏலாதி இன்னிலை மூலமும் உரையும்
இந்நூல், 82 பாடல்களைக் கொண்டுள்ளது. சமண சமயத்திற்குரிய அறவழிகளான கொலை, களவு, பொய், காமம், கள் - என்னும் இவற்றை முற்றுல்ம விட வேண்டியதன் இன்றியமை யாமையை இந்நூல் தெளிவாக…
திருமந்திரம் விரிவுரை தொகுதி 3
இந்நூல் ஒன்பது தந்திரங்களாகப் பகுக்கப்பெற்றுள்ளது. ஏற்கனவே ஆறு தந்திரங்களுக்கு இருபகுதிகளாக உரைகள் வந்துள்ளன. முதல் தந்திரத்தில் வாழ்க்கைக்கு வேண்டிய இன்றியமையா அறங்களைக் கூற…
திருக்குறள் (பரிமேலழகர் உரை)
இந்திரன் முதலிய இறையர் பதங்களும், அந்தம் இல் இன்பத்து அழிவு இல்வீடும் நெறி அறிந்து எய்துதற்கு உரிய மாந்தர்க்கு உறுதி உன உயர்ந்தோரான் எடுக்கப்பட்ட பொருள் நான்கு. அவை அறம், பொ…
தமிழியம் தமிழ்த்தேசியம் (ஞானியின் மெய்யியல் கட்டுரைகள் - 1)
தமிழியம் தமிழ்த்தேசியம் ) முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழியம், தமிழ்த்தேசியம் போன்ற நோக்கில் தொடர்ந்து திறனாய்வுக் கட்டுரைகள் எழுதி வருகின்ற ஞானியின் மெய்யியல் கட்டுரைகளின்…
மணிமேகலை மூலமும் உரையும்
இந்நூலாசிரியர் முதற்கண் கணித ஆசிரியராகவும், பின்னர் நூலகராகவும் பணியாற்றி அரசுப் பணியில் கருவூலக் கணக்குத் துறையில் உதவிக் கருவூல அலுவலராக ஓய்வுபெற்றவர். காஞ்சிபுரத்தி…
புறநானூறு மூலமும், தெளிவுரையும்
மன்னர்களை மட்டும் அல்லாது. தலை சிறந்த வீரர்களையும், பாணர்களின் வாழ்க்கை முறையினையும், போற்றிஇப்பாடல்கள் நன்கு விளக்குகின்றன. இத்தகைய அரியதான பழம் பாடல்களுக்குப் பொருள் காண்ப…
திருக்குறள் உரை விளக்கம்
இந்த நூலில் திருக்குறளுக்கு மிகவும் எளிய நடையில் ஒரு புது முறையில் உரை சொல்லப்பட்டிருக்கிறது. பழைய உரைகளில் பல குறள்களுக்கு மிகவும் தவறாகச் செய்யப்பட்டுள்ள உரைகளுக்கு …
தமிழ் வாழ்வியல் தடமும் திசையும்
திறனாய்வாளர் கோவை ஞானி அவர்களின் சமீபத்திய 19 கட்டுரைகளின் தொகுப்பு இது. "தமிழ் வாழ்வியல்" பற்றிச் சிறப்பு மிக்க விமர்சனக் கட்டுரை நூல்.
வள்ளுவரின் அறவியலும் அழகியலும்
வள்ளுவம் பற்றிய புதிய நோக்கு, புதிய அணுகுமுறை
நன்னூல் மூலமும் உரையும்
பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை ஆகிய சங்க இலக்கியங்களுக்கும் கம்பராமாயணத்துள் பால காண்டம், அயோத்தியா காண்டம் ஆகிய பகுதிகளுக்கும்…