நெடுங்குருதி [Nedum Kuruthi]
Share:

நெடுங்குருதி [Nedum Kuruthi]

Check Price on Amazon
3.99/5 · 100+ ratings

நெடுங்குருதி [Nedum Kuruthi]

3.99/5 · 100+ ratings
பக்கங்கள்
472
வடிவம்
Hardcover
பதிப்பகம்
Uyirmmai
மொழி
தமிழ் (Tamil)
ISBN-10
8188641138

வேம்பலை எனும் கற்பனை ஊரின் மீது பல தலைமுறைகளாக பரவியிருக்கும் ஒரு பழைய சாபம் — அது ஒரு குற்றத்தின் விளிம்பில் பிறந்தது. ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் நடந்த களவு, அதற்கான பதிலடி என்கிற வரலாற்று நிகழ்வுகளின் மூலம் இந்தச் சாபம் உருவானதாகக் கதை செல்கிறது. ஊரின் மையக் கதை மாந்தன் நாகு — ஒரு சிறுவனாக ஆரம்பித்து, அவன் குடும்பம், உறவினர்கள், அக்காக்கள் என பலர் வழியாக கதை விரிந்து செல்கிறது. ஒவ்வொரு மரணமு…

Interested in this book? Check Price on Amazon

user_17404

★ 5/5
காலம் கதை சொல்கிறது.

user_17403

★ 2/5
மிக நீளமான நாவல். சில அத்தியாயங்களைப் படிக்கும் போது சலிப்பாக உள்ளது.

user_17402

★ 4/5
நீண்ட நாளாக தீர்ந்து போகும் என்று கரும்பை ஒளித்து வைத்த சிறுவன்போல் இந்த புத்தகத்தை உள்ளே வைத்திருந்தேன்... இன்றும் இனித்தது... நாம் சிறு வயதில் போன சிறு பொழுதுகள் ஒரு கதையாய், விரியும் ஒரு அற்புத ஆற்றல் எஸ்ராவுக்கு உண்டு. ஒரு காணாமல் போன சமூகத்தை அப்படி சில சம்பவங்களின் தொகுப்புகளால் நீண்ட காவியமாக்கியிருக்கிறார்.

user_17401

★ 4/5
வேம்பலை என்ற கற்பனை ஊரையும், தென் தமிழ்நாட்டில் வாழும் மக்களையும் பற்றிய இந்த நாவல். ஒரு குற்ற நிகழ்வுக்குப் பின் உருவான பழைய சாபத்தால் வறட்சியான கிராமமாக உள்ள வேம்பலையை ராமகிருஷ்ணன் மிகவும் சோகமான பாணியில் சித்தரித்துள்ளார்.

user_17400

★ 5/5
நிச்சயமாக படிக்க வேண்டிய புத்தகம்!
Shelves
நாவல் Novel

More like this


உறுபசி

நவீன வாழ்க்கை முறை உருவாக்கும் ஒவ்வொரு மனிதச் சித்திரத்தின் மீதும் கசப்பின் வண்ணங்கள் நிறைந்த ஒரு கோப்பை எப்போதும் கைதவறி கவிழுந்து விடுகிறது . இப்போது அந்த சித்திரத்திற்க…

3.85/5 · 400+ ratings
Check Price

சஞ்சாரம்

சஞ்சாரம் நாவலின் பெயரிலேயே ஒரு சிறப்பு உள்ளது. சஞ்சாரம் என்றால் இசையை ஏற்றித் தாழ்த்தி வாசிப்பது (Modulation) என்பது மட்டுமல்ல, சஞ்சரித்தல் என்ற பொருளும் உண்டு. இந்த நாவல்…

4.16/5 · 300+ ratings
Check Price

யாமம் [Yamam]

எண்ணற்ற உள் மடிப்புகள் கொண்ட இரவாகவும் அற்புத த்தின் தீராத வாசனையாகவும் உருக்கொள்ளும் யாமம் பல நூறு ஆண்டுகளின் சரித்திரத்தின் வழியே மனித அந்தரங்கத்தின் புதிர் மிகுந்த கதையி…

3.96/5 · 200+ ratings
Check Price

இடக்கை

மாபெரும் முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் மரணப் படுக்கையில் கிடக்கிறார். அவரது இறுதி மூச்சு நின்றவுடன், அரியணைக்கான போட்டி தொடங்குகிறது. அவரது அந்தரங்க மெய்காப்பாளரான திருந…

4.14/5 · 200+ ratings
Check Price

எலியின் பாஸ்வேர்டு

நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது மனிதர்களுக்கு மாத்திரமானதில்லை. விலங்குகளும் அதைக் கையில் எடுத்துக் கொண்டால் எப்படியிருக்கும் என்ற கற்பனையே இக்கதை. பாஸ்வேர்ட் கொடு…

4.14/5 · 44 ratings
Check Price

உறுபசி

நவீன வாழ்க்கைமுறை உருவாக்கும் ஒவ்வொரு மனிதச் சித்திரங்களின் மீதும் கசப்பின் வண்ணங்கள் நிறைந்த ஒரு கோப்பை எப்போதும் கைதவறிக் கவிழ்ந்துவிடுகிறது. இப்போது அந்தச் சித்திரத்திற்கு…

Check Price

யாமம்

சென்னை நகரின் முந்நூறு ஆண்டுகால வரலாற்றை ஊடாடிச் செல்கிறது நாவல். அத்தர் தயாரிக்கும் குடும்பம் ஒன்றின் கதையில் துவங்கி நான்கு மாறுபட்ட கதாபாத்திரங்களின் வாழ்க்கையை விவரிக்க…

Check Price

மலைகள் சப்தமிடுவதில்லை

எழுத்து வாழ்க்கை என்ற இரண்டு எதார்த்தங்களுக்கு இடையே உருவான எஸ்.ராமகிருஷ்ணனின் மன உலகைச் சித்தரிப்பவை இந்தக் கட்டுரைகள். இந்த உலகில் கனவுகள், வாதைகள், கசப்புகள், ஆச்சரியங்கள்…

Check Price

நெடுங்குருதி

குற்றப் பரம்பரையாக அறியப்படும் இனத்தின் வாழ்வை விவரிக்கும் இந்நாவல் ராமநாதபுர மாவட்டத்தின் நிலவியலை விவரிக்கிறது. இருண்ட வாழ்வின் ஊடாக அலைவுறும் மனிதர்களின் துயரை நெடுங்…

Check Price

தேசாந்திரி

ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு . எஸ்ரா தனது பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து தருகிறார். பயணத்தின் வழியாக இந்திய நிலத்…

4.32/5 · 900+ ratings
Check Price

துணையெழுத்து

நவீன தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்நூல், மனித வாழ்க்கையின் விளிம்பு நிலை மனிதர்களையும், அன்றாட நிகழ்வுகளில் ஒளிந்திருக்கும் ஆழமான…

4.24/5 · 600+ ratings
Check Price