Reviews for நெடுங்குருதி [Nedum Kuruthi]

13 reviews total

user_17404

★ 5/5 Feb 02, 2026
காலம் கதை சொல்கிறது.

user_17403

★ 2/5 Feb 02, 2026
மிக நீளமான நாவல். சில அத்தியாயங்களைப் படிக்கும் போது சலிப்பாக உள்ளது.

user_17402

★ 4/5 Feb 02, 2026
நீண்ட நாளாக தீர்ந்து போகும் என்று கரும்பை ஒளித்து வைத்த சிறுவன்போல் இந்த புத்தகத்தை உள்ளே வைத்திருந்தேன்... இன்றும் இனித்தது... நாம் சிறு வயதில் போன சிறு பொழுதுகள் ஒரு கதையாய், விரியும் ஒரு அற்புத ஆற்றல் எஸ்ராவுக்கு உண்டு. ஒரு காணாமல் போன சமூகத்தை அப்படி சில சம்பவங்களின் தொகுப்புகளால் நீண்ட காவியமாக்கியிருக்கிறார்.

user_17401

★ 4/5 Feb 02, 2026
வேம்பலை என்ற கற்பனை ஊரையும், தென் தமிழ்நாட்டில் வாழும் மக்களையும் பற்றிய இந்த நாவல். ஒரு குற்ற நிகழ்வுக்குப் பின் உருவான பழைய சாபத்தால் வறட்சியான கிராமமாக உள்ள வேம்பலையை ராமகிருஷ்ணன் மிகவும் சோகமான பாணியில் சித்தரித்துள்ளார்.

user_17400

★ 5/5 Feb 02, 2026
நிச்சயமாக படிக்க வேண்டிய புத்தகம்!

user_17399

★ 5/5 Feb 02, 2026
தமிழகத்தின் தென் மாவட்டத்தின் தி ரூட்ஸ் (வேர்கள்).

user_17398

Feb 02, 2026
இந்த புத்தகத்தைப் படித்தபோதும் பிறகும் ஏறக்குறைய ஒரு வாரம் கண்ணீர் வழிந்தது. என் முன்னே உள்ள வாழ்க்கையைக் காட்டியது.

user_17397

★ 4/5 Feb 02, 2026
ராமகிருஷ்ணன் சார் எழுதும் கதை சொல்லும் பாணி மிகச்சிறப்பானது. இன்னும் அவரது பிற நாவல்களைப் படிக்க ஆர்வமாக உள்ளது.

user_17396

★ 1/5 Feb 02, 2026
துணைஎழுத்து தான் நான் எஸ்.ராமக்ரிஷ்ணன் படைப்பில் முதலில் வாசித்தது. அது ஏற்படுத்திய பாதிப்புதான் இந்த நெடுங்குருதி நாவல் வாங்க தூண்டியது. ஆனால் கதை ஆரம்பித்த பல பக்கங்களில் கதையின் கருவை கண்டுபிடிக்க சிரமமாக உள்ளது.

user_17395

★ 3/5 Feb 02, 2026
நெடுங்குருதி மிக நீளமானதாகவும் சலிப்பாகவும் இருக்கிறது. ஏற்கனவே அவரது புத்தகத்தில் படித்ததைப் போன்று உணர்வு வருகிறது.