Select a cover image
Searching for images...
Saving cover image...
Genres
Shelves
More like this
ஹெலன் கெல்லர்
அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் , அதனினும் அரிது கூன், குருடு, செவிடு நீங்கிப் பறித்தல் என்றார் ஒளவையார். சோதனைகள் வரும்போது அதனைக் கண்டு துவளாது. சிறிதும் மனம் தளர…
ஜென் தத்துவக் கதைகள்
இதுவரை வெளிவந்த ஜென் பற்றிய நூல்களில் அனைவரும் படித்து உணர்ந்து பயன் பெறத்தக்க வகையில் அதன் கோட்பாடுகளும் பிரபஞ்ச உண்மைகளும் எளிமைப்படுத்தித் தரப்பட்டதில்லை. அத்துடன் அதன் பு…
தாமஸ் ஆல்வாஎடிசன் உழைப்பின் உருவம்
முறையாகப் பள்ளியில் பயிலாத அவர் கண்டு பிடித்த கண்டுபிடிப்புகள்தான் எத்தனை? எத்தனை? விடாமுயற்சி, உழைப்பு, இவைதான் அவரைத் தாங்கிப் பிடித்தன. சாதனை நாயகனாக உயர்த்தி நிறுத்…
குறுந்தொகையில் ஒரு சிறுகதை
மொத்தத்தில் இந்நூல் ஒரு கதம்பம்போல் பல செய்திகளால் பின்னப்பட்டுள்ளது. வெறும் நாவலை மட்டும் வளர்க்காமல், குறுந்தொகையை மட்டும் விளக்காமல், பல தகவல்களை இணைத்து, வர்ணனைக் கலவைபோலவ…
புதுமைப்பித்தன் கதைகள்
செம்பதிப்பு எனச் சிறப்புப்பெயர் பெற்றுவிட்ட இத்தொகுப்பில் புதுமைப்பத்தன் கதைகள் அனைத்தும் இடம்பெறுகின்றன. காலவரிசையில் கதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. முதன்முதலில் இக்கதைகள் வெ…
டயானா வேல்ஸ் தேசத்துத் தேவதை
இங்கிலாந்து நாட்டின் இளவரசி என்று அழைக்கப்படுவதை விட மக்களது உள்ளத்தில் அரசியாக வீற்றிருப்பதே எனக்குப் பெருமை என்று கூறிய அவ்வழகு தேவதையின் வாழ்க்கை வரலாற்றைச் சிறார்கள் …
கிருஷ்ணப்பருந்து
பி. வாசுதேவன்தம்பி என்கிற இவர், 1937 - ஆம் ஆண்டில் கேரளாவின் ஹரிப்பாடு நகரில் பிறந்தவர். எம்.ஏ. , எல்.எல்.பி. பட்டங்கள் பெற்ற இவர் எல்.ஐ.சி. நிறுவனத்தில் அதிகாரியாக வாழ்க்…
கவிஞர் கண்ணதாசன் குட்டிக் கதைகள்
ம னிதர்களுக்கு உண்மையில் பயம் எப்பொழுது வரும்...? என்ற கேள்விக்கு என் தாத்தா சொன்னக் கதை இது. படித்துப்பார்த்து அவர் சொன்னது சரிதானா என்று யோசித்துப் பாருங்கள். ஓர் ஊரில் ஒர…
பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும்
"உலக அளவில் சொல்லப்படும், எழுதப்படும் கதைகளில் கணிசமானவை பேய், பிசாசு, தேவதைக் கதைகளே ஆகும். வாழ்க்கையின் புதிர்களை வாழ்க்கைக்குள் வைத்து விளங்கிக் கொள்ள இயலாது போகும்போ…
1001 இரவு அரபுக் கதைகள் (இரண்டு பாகங்களும் சேர்ந்த ஒரு புத்தகம்)
ஒவ்வொரு கதையிலும் மக்களின் வாழ்வை நெறிப்படுத்துகிற், மேன்மையுறச் செய்கிற ஏதாவது செய்தி இருந்தால் அதற்குப் பயனும் வரவேற்பும் என்றும் உண்டு. அந்த வகையில் - அரபு மொழி மூலத்தி…
அழிவற்றது
ஐம்பது ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் அசோகமித்திரனின் அண்மைக் காலச் சிறுகதைகளின் தொகுப்பு. அசோகமித்திரனின் ஆகிவந்த களங்களான செகந்திராபாத். சென்னை நகரங்களில் நடைபெறும் க…
மழலையர் பாட்டு
நல்ல பிள்ளை நான்தானே நாளும் பள்ளி செல்வேனே குறும்புத் தனங்கள் செய்யாமல் சிறப்பாய்ப் பாடம் கற்பேனே நமது நாட்டை முன்னேற்ற நல்ல செயல்கள் செய்வேனே பிறர்க்குத் துன்பம் செய்யாமல் பெரி…