Select a cover image
Searching for images...
Saving cover image...
அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் , அதனினும் அரிது கூன், குருடு, செவிடு நீங்கிப் பறித்தல் என்றார் ஒளவையார். சோதனைகள் வரும்போது அதனைக் கண்டு துவளாது. சிறிதும் மனம் தளராது. அதனை ஒரு பொருட்டாக எண்ணிப் பொருட்படுத்தாது சாதனை புரிந்தவர்களை இவ்வுலகம் என்றும் போற்ற மறப்பதில்லை. ஓர் இளங்குறுத்து பல்வேறு போராட்டங்களுக்கிடையில் ஆல் போல் நிமிர்ந்து நின்றதை நாம் படிக்கும் போது நம் கண்கள் நம்மை அறியாமலேயே கண்ணீ…
Genres
Tags
Shelves
More like this
தங்கச் சுரங்கம்
வளர்ந்து வரும் நாகரிக வளர்ச்சியின் சுழற்சியினில். ஆச்சர்யப்படத்தக்க விஞ்ஞான மேன்மையின் ராட்சஷக் கரங்களைக் கண்டு ஒருவிதத்தில் அச்சுறுத்தலாகவும் மறுவிதத்தில் வியக்கத்தக்கதாகவு கண்ட…
தாமஸ் ஆல்வாஎடிசன் உழைப்பின் உருவம்
முறையாகப் பள்ளியில் பயிலாத அவர் கண்டு பிடித்த கண்டுபிடிப்புகள்தான் எத்தனை? எத்தனை? விடாமுயற்சி, உழைப்பு, இவைதான் அவரைத் தாங்கிப் பிடித்தன. சாதனை நாயகனாக உயர்த்தி நிறுத்…
நான் ஏன் பிறந்தேன் பாகம் 1
புரட்சித்தலைவரின் சுயசரிதையான “நான் ஏன் பிறந்தேன்” எனும் நூலின் அவரது வாழ்க்கையின் பல சுவாரிசயமான தகவல்களை பல இடைஞ்சல்களைத் தாண்டி புரட்சித்தலைவர் அவர்கள் கைப்பட எழுதிய …
மழலையர் பாட்டு
நல்ல பிள்ளை நான்தானே நாளும் பள்ளி செல்வேனே குறும்புத் தனங்கள் செய்யாமல் சிறப்பாய்ப் பாடம் கற்பேனே நமது நாட்டை முன்னேற்ற நல்ல செயல்கள் செய்வேனே பிறர்க்குத் துன்பம் செய்யாமல் பெரி…
மேரி க்யூரி
மிகச் சிலருக்கு மட்டுமே அவர்கள் நினைத்த வாழ்க்கை அமைகிறது. எப்படி நிகழ்கிறது இந்த அதிசயம்? சாதித்தே தீருவேன் என்னும் வெறி. எதிர்வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறியும் மன…
நாட்டுக்கு உழைத்த நல்லவர் காமராஜ்
நாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவ…
சத்திய சோதனை (மகாத்மா காந்தி)
இவர் கொடுத்துச் சென்றது – தைரியம், இடித்துச் சொன்னது – சத்தியம், எடுத்த ஆயுதம் – அன்பு இவரது வாழ்வே அறத்தின் அடையாளம், அதனால் இவர் இன்று உலக மக்களின் பொதுவுடைமை - லூயி …
பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
தமிழ்நாட்டு அரசியல் களத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை! காங்கிரஸ் கட்சியில் கோலோச்சிய விதம், தேர்தல் களத்தில் பெற்ற தொடர் வ…
சித்திர பாரதி
சித்திர பாரதி எனும் இந்நூலில் 220 அரிய புகைப்படங்குடன் கூடிய ஆதாரபூர்வமான பாரதி வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ளது. மூன்று வருட இடையறாத முயற்சிக்குப் பின், இன்று ஒருவாற…
நான் ஏன் பிறந்தேன் பாகம் 2
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் சொன்னவர் அண்ணா... செய்தவர் எம்.ஜி.ஆர்.! கருத்தில் வேற்றுமையா? கொள்கையில் வேற்றுமையா? என்று சிந்தித்தாலே போதும்; இரு தரப்பாரிடையிலும், …
திருடன் மணியன்பிள்ளை
செய்யாத குற்றத்திற்காகச் சிறைத் தண்டனை அனுபவித்ததிலிருந்து இவரது குற்றவாசனை வெளிப்பட ஆரம்பிக்கிறது. திருட்டுகளில் ஈடுபடுகிறார். இதற்காக இவர் கையாள்கிற நுட்பங்கள் பிரமிக்…
ஜே. கிருஷ்ணமூர்த்தி வாழ்வும் வாக்கும்
தமிழ்க்கடலும், சுதந்திரப் போராட்ட வீரருமான திருச்சி வழக்குரைஞர் திரு. ந. ஹாயாஸ்யம் அவர்களின் மூன்றாவது புதல்வி திருமதி. கமலா பத்மகிரீஸ்வரன். தமிழில் சிறந்த கவிதைகளும்,…