குறுந்தொகையில் ஒரு சிறுகதை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

குறுந்தொகையில் ஒரு சிறுகதை

Kurunthokaiyil Oru Sirukathai

மொத்தத்தில் இந்நூல் ஒரு கதம்பம்போல் பல செய்திகளால் பின்னப்பட்டுள்ளது. வெறும் நாவலை மட்டும் வளர்க்காமல், குறுந்தொகையை மட்டும் விளக்காமல், பல தகவல்களை இணைத்து, வர்ணனைக் கலவைபோலவ நூல் செய்யப்பட்டுள்ளது. நூலாசிரியருக்குச் சொல்லத் தேன்றிய, அவரைச் சொல்லத் தூண்டிய கருத்துக்களையெல்லாம் நூலில் பதிவு செய்துள்ளார். ஒரு குடும்பம் ஒரு வாரிசு என்ற கட்டுக்குள் இருந்து நாட்டை நலமும் வளமும் பெறச் செய்யவேண்டும் என…

Interested in this book? Check Price on Amazon
Tags
காவியம் பொக்கிஷம் பழங்கதைகள் சிந்தனைக்கதைகள்
Shelves
கதைகள் book ஜெயந்தி நாகராஜன்

More like this


பூ மலரும் புல்லாங்குழல் - கிருஷ்ணா 5

Author: ஓஷோ

ஒரு பொருளின் மீது ஆசை வைப்பதும் பற்றுதான் அதை வெறுப்பதும் பற்றுதான் ஆகவே வெறுப்பும் ஒரு வகை பற்றுதான் என்று கூறும் ஆசிரியர் அதிலிருந்து விடுபடுவதற்கும் வழி வகைகளை கூ…

Check Price

வருச நாட்டு ஜமீன் கதை

ஜூனியர் விகடன் வாசகர்களுக்கு எப்போதுமே கிராமத்துப் பக்கங்களின் மேல் ஒரு தீராத காதல் உண்டு. ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டு பிரச்னைகளுடன் போராடும் கிராமத்து மக்களின் குரல்…

Check Price

புதுமைப்பித்தன் கதைகள்

செம்பதிப்பு எனச் சிறப்புப்பெயர் பெற்றுவிட்ட இத்தொகுப்பில் புதுமைப்பத்தன் கதைகள் அனைத்தும் இடம்பெறுகின்றன. காலவரிசையில் கதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. முதன்முதலில் இக்கதைகள் வெ…

Check Price

இலக்கிய நாடகங்கள்

இந்நூலில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், கண்ணப்ப நாயனார், மெய்ப்பொருள் நாயனார், மாணிக்கவாசகர் ஆகியோரின் கதைகள் எளிய உரைநடையில் நாடகக் காட்சிகளாகத் தரப்பட்டுள்ளன. நாடக …

Check Price

ஹெலன் கெல்லர்

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் , அதனினும் அரிது கூன், குருடு, செவிடு நீங்கிப் பறித்தல் என்றார் ஒளவையார். சோதனைகள் வரும்போது அதனைக் கண்டு துவளாது. சிறிதும் மனம் தளர…

Check Price

இலை உதிர் காலம்! (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

கோடைகாலத்தில் இருந்து குளிர்காலத்திற்கு மாற்றம் நடைபெறுகையில் இலையுதிர்காலம் ஏற்படுகிறது. குறிப்பிடும்படியாக இரவு முன்கூட்டியே வந்தடையும் போது, வழக்கமாக மார்ச் மாதத்தில்…

Check Price

தாமஸ் ஆல்வாஎடிசன் உழைப்பின் உருவம்

முறையாகப் பள்ளியில் பயிலாத அவர் கண்டு பிடித்த கண்டுபிடிப்புகள்தான் எத்தனை? எத்தனை? விடாமுயற்சி, உழைப்பு, இவைதான் அவரைத் தாங்கிப் பிடித்தன. சாதனை நாயகனாக உயர்த்தி நிறுத்…

Check Price

கவிஞர் கண்ணதாசன் குட்டிக் கதைகள்

ம னிதர்களுக்கு உண்மையில் பயம் எப்பொழுது வரும்...? என்ற கேள்விக்கு என் தாத்தா சொன்னக் கதை இது. படித்துப்பார்த்து அவர் சொன்னது சரிதானா என்று யோசித்துப் பாருங்கள். ஓர் ஊரில் ஒர…

Check Price

புகழ்பெற்ற கவிஞர்கள்

புகழ்பெற்ற புதுக் கவிஞர்கள் 0 58 கலவையாக அமைந்திருந்தன; மேலும் ப்ரவென்கல் கவிஞர் கள், இடைக்காலத் தன்னுணர்ச்சிக் கவிஞர்கள், பிரெளனிங், வில்லியம் மோரிஸ், ஸ்வின்பர்ன், லயனல் ஜான்சன்…

Check Price

ஆகாயத்தாமரை

'உனக்கென்ன, இருபத்தைந்து வயது இருக்குமா? இதுதான் நீ சரியாக முடிவெடுக்க வேண்டிய தருணம். உன் பிற்கால வாழ்க்கையை அது சீராகவும் படிப்படியாக வளர்ச்சி பெறவும் வழி அமைத்துக்…

Check Price

உயிரில் கலந்த உறவே

அ றுபடை வீடுகளுள் ஒன்றான திருச்செந்தூர். கம்பீரமாய் ஓங்கி உயர்ந்த கோபுரங்களின் கலசங்கள் மாலை வெயில்பட்டு பொன்னாய் ஜொலித்தன. இதுதான் எங்கள் வீடு என உரிமையாய் சில புறாக்கள் …

Check Price