அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள் [Appuvukku Appa Sonna Kathaigal]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள் [Appuvukku Appa Sonna Kathaigal]

None

4.12/5 · 17 ratings

வறுமையையும் ஏழ்மையையும் காட்டியபோது நான் அனுதாபப் பிச்சை கேட்டதில்லை. அங்கேயும் வாழ்வின் துடிப்பையும் அதன் மகத்துவத்தையும் நான் காட்டி இருக்கின்றேன். அதன் மகத்துவத்தைக் காட்டவே வறுமையைப் பின்னணியாக வைத்தேன்.பாலுணர்வைக் கிளர்த்துகின்ற கதைகளை நான் எழுதியது இல்லை.பாலுணர்வு பற்றிய பிரச்சனைகளைப் பற்றிய நான் கதை எழுதுகிறேன்.ஏழைகளின் உழைப்பைத் திருடுகிறமாதிரி அவர்கள் உணர்ச்சியைத் திருடுவதும் ஒரு கேவலமான…

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_17213

★ 4/5
https://enpaarvaiil.wordpress.com/201...

user_17212

★ 4/5
பாட்டிமார்களும் பேத்திமார்களும் எனும் கதையின் தொடர்ச்சியே இக்கதையாகும். மகுடேசன் பிள்ளை குடும்பம் அடைந்திருக்கும் மாற்றங்கள் மலைக்கச் செய்கின்றன. அப்புவின் மீது ஒரு தனி பாசமே வருகிறது. அப்பு சந்திக்கும் புதுப்புது சூழ்நிலைகள் வாழ்க்கை அன்பை தான் அடிப்படையாய்க் கொண்டது என்று உணர்த்துகிறது.
Shelves
ஜெயகாந்தன் Jayakanthan book

More like this


ஜெயகாந்தன் நாவல்கள் (5 பாகங்கள் கொண்ட 5 புத்தகங்கள்)

ஜெயகாந்தன் (ஏப்ரல் 24, 1934 - ஏப்ரல் 8, 2015) தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தா…

4.12/5 · 17 ratings
Check Price

ஊருக்கு நூறு பேர் [Ooruku Nooru Per]

நம்மவர்க்கு அறிவிலும், இலக்கியத்திலும், கவிதையிலும் மேடையிலும் புரிகிற நெறிகளை வாழ்வில் நடைமுறையாக்க வன்முறை தடுக்கிறது, நமது எதிர்கால சந்ததியினர் வாழ்வின் சமதர்ம-மாற்…

4.12/5 · 17 ratings
Check Price

ஜெயகாந்தன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்)

தேர்ந்தெடுத்த சிறந்த கதைகள் - ஒலி வடிவில் Short stories in this collection: Siluvai Yugasandhi Gurupeedam Naan Irukkiren Agni Pravesam Suyadharisanam An…

4.12/5 · 17 ratings
Check Price

ஜெய ஜெய சங்கரா [Jaya Jaya Shankara]

“பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் தான் இன்றையப் பௌராணிகர்கள், சூதரும் மற்றப் பௌராணிகர்களும் எப்படிப் பிரசாரம் செய்தார்களோ அவ்விதமே செய்யவேண்டியது இன்றையப் பத்திரிகையாளர்க…

4.12/5 · 17 ratings
Check Price

ஒரு மனிதன் ஒரு உலகம்

தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ‘ஒரு மனிதன் ஒரு வீட…

4.12/5 · 17 ratings
Check Price

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்

வாழ்க்கைக்கு நிறைவைத் தேடுவதாகப் பேசுவதெல்லாம் பொய். வாழ்க்கை நிறைவாகத்தான் இருக்கிறது. ஆனால் நமக்கோ மேலும் மேலும் குறைகள் வேண்டும். குறைந்தபட்சம் நம்முள்ளே இருக்கும் ஆக்ரமிப்…

4.12/5 · 17 ratings
Check Price

கருணையினால் அல்ல [Karunaiyinaal Alla]

அமைதியான விஷயங்களை அணுகும் எழுத்தும் அமைதியான ரசனையும் கூட நம்மிடையே வளர வேண்டும் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். அந்த முயற்சியில் தான் பல சிறுகதைகளை எழுதியுள்ளதா…

4.12/5 · 17 ratings
Check Price