Select a cover image
Searching for images...
Saving cover image...
கண் கலங்கியவளை எதிரிலிருந்தவள் என்ன சொன்னாளோ, "சாரி அண்ணி. நான் உங்களை விலக்கி வைக்கல. கொஞ்சம் விலகியிருக்கேன். நம்புங்க அண்ணி. சாரி இனி அப்படிப் பேசல. சரி அண்ணன் எப்படியிருக்கான்?” சிறு நிமிட அமைதிக்குப் பின், “அண்ணி ப்ளீஸ் அண்ணன்கிட்ட எதையும் சொல்லிராதீங்க. ஏற்கனவே இழந்தது வரை போதும். செத்துப் போனவள் செத்தவளாவே இருந்துக்குறேன். எனக்காக நியாயம் கேட்டு அண்ணன் கிளம்பினா அவன் உயிருக்கும் ஆபத்து. சொ…
More like this
கனவுச்சிறை
கடந்த எழுபதாண்டுகளுக்கும் மேலாக வன்முறைகளாலும் போர்களாலும் சூழ்ப்பட்ட ஈழத் தமிழர்களின் முடிவின்றித் தொடரும் துயரத்தைப் பகிர்ந்துகொள்ளும் நாவல் ‘ கனவுச்சிறை ‘. ஈழப் போரின் மு…
கண்ணே கண்மணியே
வீட்டு வேலை செய்யும் பணி பெண்களின் வாழ்வில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு நகரும் இந்த கதையில் சமூகத்தில் மேல் மட்டம் என்று சொல்லி கொண்டு கீழ்த்தரமான காரியங்…
எண்ணியிருந்தது ஈடேற... (நான்காம் பாகம்)
எட்டுபாக நாவலை ஆரம்பிக்கும் முன்பு நான் தீர்மானித்த விசயம் இதுதான்... இந்த எட்டு பாக நாவலையும் ஆக்ரமிக்கப் போவது காதல் மற்றும் காதலின் தொடர்பான ஊடல், கூடல், மோதல், சேர்தல் …
முதல் பார்வையிலே என்னை
தன் கண்முன்னே கோபத்துடன் நின்று எப்பொழுதும் போல் அவனைத் திட்டிக் கொண்டிருந்த தங்கை 'சௌம்யா' வை பாசத்துடனும், புன்னகையுடனும் பார்த்திருந்தாள் 'நிவேதா.' தங்கையின் பிஎஸ்சி இரண்ட…
கண்ணிரண்டும்விற்று...
சுபாஷிதம் 01 அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கண் படும் --- திருக்குறள் (625) பொருள்: இடைவிடாது மேலும் மேலும் வருவாயினும் தனது மனத்திட்பத்தை விடாதவன் அடைய…
பார்வதி பி.ஏ.,
நாடகாஆசிரியாய், நடிகர், திரைப்படகதாசிரியர், நாவலாசிரியர் சிறந்த பத்திரிகையாள், போன்ற பல்வேறு சிறப்புகள் பெற்ற அண்ணா ஒரு காவியமாகி வரலாறு படைத்தவர். அத்தகை அண்ணாவின் …