கடவுள் இருக்கிறாரா? [Kadavul Irukirara?]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கடவுள் இருக்கிறாரா? [Kadavul Irukirara?]

None

4.11/5 · 82 ratings

எல்லோருக்கும் இந்தக் கேள்வி மனதில் உண்டு. ஆன்மீகவாதியாக இருந்தாலும், நாத்திகவாதியாக இருந்தாலும் கடவுள் ஒரு மிகப்பெரிய பிரபஞ்ச புதிர். சுஜாதா எதையும் எளிமையாக சொல்லிவிடுவார் என்று நம்பியே புத்தகத்தினை புரட்டினேன். முதல் அத்தியாயத்தினை தொடுகையிலேயே எப்படிப்பட்ட புத்தகம் என புரிந்தது போனது. நம்மாழ்வார் சொல்வதற்கும் நவீன விஞ்ஞானம் சொல்வதற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை அலசிக் கொண்டே, கடவுள் இருக்கிறார…

Reviews

user_17113

★ 4/5
A scientific approach on GOD...

user_17112

★ 4/5
அடடா... என்ன ஒரு ஞானம் சுஜாதவிற்கு.. எத்தனை அறிவு.. பொங்கி வழிகிறது அவர் அறிவு.. சில இடங்களில் படிக்கும் போது இதை சொல்லி உங்களை குழப்பவில்லை இதோடு நிறுத்தி கொள்வோம் என்று சொல்வது திமிரு கலந்த அடக்கம் போல அருமையாக உள்ளது...

user_17111

★ 4/5
A book not to be missed. Sujatha s humor is one of his biggest strength and it works well in this multi perspective sharing kinda book. A quick read with a wealth of knowledge.

user_17110

★ 4/5
கடவுளா........! இருந்தால் இருந்துவிட்டு போகட்டுமே என்ற மேலோட்டமான எண்ணத்தோடும் சுஜாதா என்னதான் சொல்லுகிறார் என்ற ஆர்வத்தோடும் துவங்கினேன். We live in the most probable of all possible worlds என்று உலகம் தோன்றிய BigBangல் இருந்து துவங்குகிறார். விஞ்ஞான ரீதியான ஆய்வு என்றதும் இரட்டிப்பு அர்வத்துடன் மேலும் தொடர்கையில், நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாடலில் நம்மை தரை இறக்குகிறார் சுஜாதா. அட இந்த ஆளு இருக்குனு சொல்றாரா இல்லனு செல்றாரா என்று குழம்பிப்போய் மேலும் தொடர்கையில், னு மேலும் அறிவியல் வழி கொண்டு சென்று நம்மாழ்வார் வழியாகவே, "" என்று கொண்டு வந்து நிறுத்திவிடுகின்றார். இவ்வாறாக பலவகையில் திசை திருப்பி, "முற்றும்" என்ற வார்த்தைக்கு சற்று முன்னே, " " என்று முடிக்கிறார். That's Sujatha's finishing touch I would say :)
Shelves
Nonfiction Science சுஜாதா-2 book Sujatha

More like this


வசந்த்! வசந்த்! [Vasanth! Vasanth!]

Thriller Based Fiction Written By Sujatha

4.11/5 · 82 ratings

கனவுத் தொழிற்சாலை [Kanavu Thozhirchalai]

Set in Kollywood, or the Tamil film industry, in the 1980s, Dream Factory is a fictional chronicle of the shenanigans and the rising and falling f…

4.11/5 · 82 ratings

கரையெல்லாம் செண்பகப்பூ [Karaiyellaam Shenbagappoo]

'கரையெல்லாம் செண்பகப்பூ' ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியானது. நாட்டுப்புறப் பாடல்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக சென்னையிலிருந்து திருநிலம் என்கிற கிராமத்துக்கு வருகி…

4.11/5 · 82 ratings

வாசிப்பது எப்படி?: vasippathu eppadi?

இந்நூலின் நோக்கம் அறிவுரை சொல்வதோ, மூடர்களே ஏன் இப்படி இருக்கிறீர்கள் என வசைபாடுவதோ அல்ல. பொங்கலைத் தின்று பொங்கியெழு என அறைகூவல் விடுப்பதும் அல்ல. வாசிப்புப் பழக்கம் குற…

4.11/5 · 82 ratings

பிரபாகரன் வாழ்வும் மரணமும் [Prabhakaran Vaazhvum Maranamum]

பிரபாகரனின் மரணம், அவரது வாழ்வைக் காட்டிலும் அதிகம் செய்தி சுமந்தது. முப்பத்தி மூன்றாண்டு கால ஆயுதப் போராட்டம் நிகழ்த்திய ஒரு போராளி, ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களுக்கும் காவல்…

4.11/5 · 82 ratings

திரைக்கதை எழுதுவது எப்படி? [Thiraikkathai Ezhuthuvadhu Eppadi?]

திரைக்கதையைப் பற்றிய இந்தப் புத்தகம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. திரைக்கதையின் வடிவத்தையும் அதன் ஆதார அமைப்பையும் இத்தனை தெளிவாக இவரால் எழுத முடிந்திருக்கிறது. நான் என்…

4.11/5 · 82 ratings

Periyar (Tamil)

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். இந்திய அரசியல் களத்தில் இவரைப் போல் இன்னொரு புயல் உருவாகவில்லை. உருவாகப்போவதும் இல்லை. அதிகாரம், ஆட்சி, …

4.11/5 · 82 ratings

இட்லியாக இருங்கள் - Idlyaga Irungal

'நீங்கள் புத்திசாலி. அறிவாளி. திறமைசாலி. உங்களால் எத்தனையோ சாதனைகளை வெகு அலட்சியமாகச் செய்ய முடியும்! நீங்கள் நினைத்தால் இந்த உலகையே கட்டி ஆள முடியும்! ஒரு சந்தர்ப்பம்…

4.11/5 · 82 ratings

ராஜராஜ சோழன் [Raja Raja Cholan]

ராஜராஜ சோழனின் ஆட்சி, பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவராக கொண்டாடப்படும் அதே சமயம், மக்கள் நலன் மீது அக்கறை செலுத்திய பேரரசராகவ…

4.11/5 · 82 ratings

மீண்டும் ஜீனோ [Meendum Jeeno]

முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்…

4.11/5 · 82 ratings

Ennangal

"என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே" - திருமூலர் மனிதன் என்னும் சொல்லுக்கு நினைப்பவன் என்பது பொருள். மனித மனம் என்பது எண்ணங்களைத் தோற்றுவி…

4.11/5 · 82 ratings