அழகின் சிரிப்பு

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அழகின் சிரிப்பு

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

4.17/5 · 23 ratings

பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், "அழகின் சிரிப்பு" என்ற இக்கவிதைத் தொகுப்பில் இயற்கையின் சிரிப்பில் தான் ரசித்தவை எவ்வளவு அழகு என்பதைச் செந்தமிழில் மிகவும் நயமாக எழுதியுள்ளார். கடல், தென்றல், காடு, குன்றம், ஆறு, செந்தாமரை, ஞாயிறு, வானம் எனப் பல தலைப்புகளில் கவிதைகள் இருப்பினும் தமிழ் மொழியின் சிறப்புக்கள் நல்கும் இறுதி கவிதைகள் தனிச் சிறப்பு. சிற்றூருக்கும், பட்டினத்திற்கும் உள்ள வித்தியாசங்களைக் கு…

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_16991

Nice book

user_16990

★ 5/5
"(ஆல்) குரங்கின் அச்சம்:" கிளையினிற் பாம்பு தொங்க விழுதென்று, குரங்கு தொட்டு "விளக்கினைக் தொட்ட பிள்ளை வெடுக்கெனக் குதித்த தைப்போல்" கிளைதோறும் குதித்துத் தாவிக் கீழுள்ள விழுதை யெல்லாம் ஒளிப்பாம்பாய் எண்ணி எண்ணி உச்சி போய்த் தன்வால் பார்க்கும். Read in middle school and still remember the words. நனுக்கமான வரிகள்

user_16989

★ 4/5
இயற்கையும் தமிழும் ஆங்காங்கே அழகிய உவமைகளும் இணைந்து சிரித்திடும் அழகின் தொகுப்பு "அழகின் சிரிப்பு"
Shelves
பாரதிதாசன் book

More like this


பொங்கல் வாழ்த்துக் குவியல்

இயற்கையோடு இயைந்த விழா தமிழ் திருநாளான பொங்கல் விழா. இரு ஆத்திசூடிகளை உள்ளடக்கி, பொங்கல் வாழ்த்துக் குவியல் என்ற தலைப்பில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரின் பொங்கற் பாடல்கள…

4.17/5 · 23 ratings
Check Price

பாரதிதாசனின் சிறு கதைகள்

மறுமலர்ச்சித் தமிழின் புத்திலக்கிய வரிசையில் சிறப்பிடம் பெறுவது சிறுகதைகள். வேகமாக வளரும் சமுதாய ஓட்டத்தில் மக்களின் மனதை எளிதில் பற்றுவதாக இருப்பது சிறுகதைகள். தமிழி…

4.17/5 · 23 ratings
Check Price

இரணியன் அல்லது இணையற்ற வீரன்

பிரகலாதா! என்ன ரமணீயமான சிங்காரவனம்! சந்தனம், அசோகம், சூதம் ஆகிய மரங்களின் தளிர்கள் தென்றலால் அசைவது, நம் வரவு கண்டு தமது கரங்களால் ஆலவட்டம் அசைப்பதுபோல் இருக்கிறது. பெ…

4.17/5 · 23 ratings
Check Price

பாவேந்தரின் தமிழ் உணர்ச்சி

இன உணர்வற்று புழுக்கலாய் திராவிடத்துக்கு அடிமையாய் இருந்த தமிழ் இளம் பிள்ளைகளை தனது புரட்சி வரிகளால் தமிழ் தேசிய புலிகளாய் மாற்றிய “பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்” தொக…

4.17/5 · 23 ratings
Check Price

பாரதிதாசன் சிறுகதைகள்

புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் கனகசுப்புரத்…

4.17/5 · 23 ratings
Check Price

பாவேந்தரின் பிசிராந்தையார் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

பாவேந்தரின் பிசிராந்தையார் பாண்டிய நாட்டுத் தலைநகர் மதுரையில் இறைவர் தெருவில் பிசிராந்தையார் வீடு. என்ற பழங்கதையை நாடகமாக அமைந்துள்ளார். இதை படித்து பயன்யடைவீர்.

4.17/5 · 23 ratings
Check Price

பாண்டியன் பரிசு

"புரட்சிக் கவிஞரின் பாடல்களைப் படிக்கும் போது அவை நம்முடைய இரத்தத்தில் இரத்தமாகக் கலக்கின்றன; உணர்ச்சி நரம்புகளிலேயே ஊற்றெடுக்கின்றது படிக்கின்றோம், பாரதிதாசனாகின்றோம். கால…

4.17/5 · 23 ratings
Check Price

பாரதிதாசனின் அழகின் சிரிப்பு

1891 ஆம் அண்டு ஏப்ரல் ஒன்பதாம் புதுவையில் தோன்றி தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பழுதறக் கற்று மகாகவி பாரதியாரை அடியொற்றிப் பாடலில் எளிமையைக் கொண்டு வந்தவர் கனகசுப்பு - ரத்தி…

4.17/5 · 23 ratings
Check Price