குடும்ப விளக்கு

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

குடும்ப விளக்கு

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

3.98/5 · 49 ratings

"வேற்று மொழியே நாடிக் களைத்தவருக்கும், கல்லாத தமிழருக்கும் கனிந்தபடி தோலுரித்து, சுளை தமிழால் கவியளித்த சுப்ரமணிய பாரதி என, தன் குருநாதரைப் போற்றினார் பாரதிதாசன். பாரதிதாசனின் பாடல்களும் உரித்த பலாச்சுளை. இந்த குடும்ப ஓவியத்தை, செண்பகா பதிப்பகத்தார் அழகுற அச்சிட்டுள்ளனர். ஒரு நல்ல குடும்பத்தில் இல்லறம் எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்கும் உன்னத ஓவியம், இலக்கியப் புதையல்!"

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_16661

Awesome Nice Book, which person has to read differently from Tamil story, you must read these book, apart from Bharathiyar Poets Thanks

user_16660

★ 4/5
Every men and women who is from dravidian culture should read it . If they did there will be no need for any divorce disputes.

user_16659

★ 5/5
love this

user_16658

★ 5/5
சமூக கட்டமைப்பை ஐந்து பாகங்களில் விவரித்துள்ளார் பாரதிதாசன். குடும்பத் தலைவி ஒரு குடும்பத்தை எப்படி ஆள்கிறாள் என்பதை அவள் அடுப்பங்கரையோடு நின்று விடாமல் கணவனின் தொழிலுக்கும் உதவுகிறாள் என்பதை வரை அழகாக எடுத்துக்காட்டி உள்ளார் அதிலும் கடைசி பாகமான முதியோர் காதல் குடும்ப கட்டமைப்பில் கணவன் மனைவி எப்படி வாழ்ந்தனர் அவர்களின் கடைசி காலத்தில் அவர்களின் அன்பும் அரவணைப்பும் அக்கறையும் காதலும் எந்த அளவிற்கு உறுதியாக பின்னப்பட்டிருக்கிறது என்பதை அழகாக எடுத்துக்காட்டியுள்ளாது இது மேலும் இப்புத்தகத்திற்கு சுவையை கூட்டுகிறது

user_16657

★ 5/5
கொலைவாள் தனையெ டுத்து கொடியோர் செயல ழிக்க கலைவாள் கவிதை தீட்டிக் கனலே தெறிக்க அந்நாள் உலைவாய் கிடந்த தமிழர் உணர்வைத் தட்டி யெழுப்பி தலைவாய்த் தலத்தில் வாழ்ந்த தமிழ் 'புரட்சிக் கவிஞன் பாப்புனை திறத்தில் காணும் பாரி வளர்த்த கொடையும் மூப்பினை என்றுங் காணா முத்தமிழ்ச் சுவையே கமழும் யாப்பெனும் விரிந்த வலையில் அகப்படா தழகு நடையும் நாப்பறை தன்னால் முழக்கும் நற்றமிழ்ப் புரட்சிக் கவிஞன் உலகெலாம் காட்டும் இயற்கை ஊட்டும் 'அழகின் சிரிப்பு! நலமெலாங் கூறும் நெறிகள் நடஞ்செயும் 'குடும்ப விளக்கில்! பலவாம் இலக்கியப் புரட்சி பாரதிதாசன் படைப்பில் கலமாம் இலக்கியங் காணும் கலங்கரை விளக்க மன்றோ! -கரூர் எ. பார்த்தசாரதி
Shelves
பாரதிதாசன் book

More like this


தமிழியக்கம்

பாரதிதாசன் என்னும் கனக சுப்புரத்தினம் மதுரைக்கு வரும்பொழுதெல்லாம் மதுரை நகர்மன்றச் சாலையில் இருந்த பாரதி புத்தக நிலையத்தில் அமர்ந்து தன் நண்பர்களைச் சந்திப்பது வழக்கம். அவர் ம…

3.98/5 · 49 ratings
Check Price

பாவேந்தரின் கற்கண்டு நகைச்சுவை நாடகம்

பாரதிதாசன் ( Bharathidasan , 29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்ப…

3.98/5 · 49 ratings
Check Price

பாவேந்தரின் தமிழியக்கம்

கரும்புதந்த தீஞ்சாறே கனிதந்த நறுஞ்சுளையே, கவின்செய் முல்லை, அரும்புதந்த வெண்ணகையே அணிதந்த செந்தமிழே அன்பே, கட்டி இரும்புதந்த நெஞ்சுடையார் துறைதோறும் நின்னெழிலை ஈட ழித்த…

3.98/5 · 49 ratings
Check Price

பொங்கல் வாழ்த்துக் குவியல்

இயற்கையோடு இயைந்த விழா தமிழ் திருநாளான பொங்கல் விழா. இரு ஆத்திசூடிகளை உள்ளடக்கி, பொங்கல் வாழ்த்துக் குவியல் என்ற தலைப்பில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரின் பொங்கற் பாடல்கள…

3.98/5 · 49 ratings
Check Price

அழகின் சிரிப்பு

பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், "அழகின் சிரிப்பு" என்ற இக்கவிதைத் தொகுப்பில் இயற்கையின் சிரிப்பில் தான் ரசித்தவை எவ்வளவு அழகு என்பதைச் செந்தமிழில் மிகவும் நயமாக எழுதியுள்ளார்…

3.98/5 · 49 ratings
Check Price

பாவேந்தரின் தமிழ் உணர்ச்சி

இன உணர்வற்று புழுக்கலாய் திராவிடத்துக்கு அடிமையாய் இருந்த தமிழ் இளம் பிள்ளைகளை தனது புரட்சி வரிகளால் தமிழ் தேசிய புலிகளாய் மாற்றிய “பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்” தொக…

3.98/5 · 49 ratings
Check Price

பாவேந்தரின் இசையமுது

பாரதிதாசனின் இசைப் பாடல்களில் காதல் பாடல்களும் இடம் பெற்றுள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தொழிலாளியின் காதல் எண்ணங்களை வெளிப்படுத்துவதாய் இருக்கின்றன. வண்டிக்காரன், மாடு மேய்ப்…

3.98/5 · 49 ratings
Check Price

போர்க்காதல்

போர்க்காதல் ;புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் தாய்நாடு, தாய் மொழி மேன்மையடையவும் சமூகப் பொருளாதாரச் சமநிலை காணவும் இனவேறுபாடு, உயர்வு தாழ்வு நீங்கவும் மகளிர் முன்னேற்…

3.98/5 · 49 ratings
Check Price