Select a cover image
Searching for images...
Saving cover image...
சாப்பாட்டு புராணம்
None
- Language
- TAM
- ASIN
- B0DTXFGRX2
சமஸ் தமிழர்களின் உணவு மரபை கொண்டாடும் வகையில் எழுதியுள்ள சாப்பாட்டு புராணம் என்ற புத்தகம். தேடித்தேடி விதவிதமான உணவு வகைகள் பற்றியும் அவை எங்கே கிடைக்கும். எந்த ஊர் என்ன உணவிற்கு பேர் போனது என்பதை எழுதியிருக்கிறார். இது போன்ற தமிழக உணவு கலாச்சாரம் குறித்த நுண்மையான பதிவுகள் மிக அரிதானது, சமஸ் உணவை மட்டுமின்றி அதன் பின் உள்ள கலாச்சார கூறுகளை. அந்த உணவின் மீது மக்களுக்கு உள்ள ஈடுபாட்டை, அந்த ருசிக்…
Genres
Shelves
More like this
The Idol Thief
Subhash Kapoor was a New York-based antique dealer whose pieces can be seen in every major museum of the world. In October 2011 when he presented …
தலைமைச் செயலகம் [Thalaimai seyalagam]
மூளையைப் பற்றி ஜூனியர் விகடனில் சுஜாதா எழுதிய சுவையான தொடர் தான் தலைமைச் செயலகம்.
திரைக்கதை எழுதுவது எப்படி?
திரைக்கதையைப் பற்றிய இந்தப் புத்தகம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. திரைக்கதையின் வடிவத்தையும் அதன் ஆதார அமைப்பையும் இத்தனை தெளிவாக இவரால் எழுத முடிந்திருக்கிறது. நான் என்…
Smoke and Mirrors : An Experience of China
Winner of the Vodaphone Crossword Readers Choice Award 2008 by far the most well-informed and entertaining account of life in the Middle Kingdom b…
எனது இந்தியா [Enadhu India]
இந்திய வரலாற்றுக் கல்வெட்டு! ஒரு தேசாந்திரியின் பார்வையில் இந்திய தேசம் குறித்த பதிவு இது.வரலாறு நிறைய நேரங்களில் கற்பனையின் பாதையிலும் அனுமானத்திலும் யூகிப்பிலுமே பத…
மனிதனுக்குள் ஒரு மிருகம்
இந்த நூல் மனித மனதின் இருண்ட பக்கங்களையும், நாகரிக சமூகத்திற்குள் ஒளிந்திருக்கும் வன்முறை உணர்வுகளையும் ஆழமாக ஆராய்கிறது. ஜூனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்த இக்கட்டுர…
ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க
பிரபலத் தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஒருவரின் எழுத்தில் உருவான இந்தப் புத்தகம், வெற்றிக்கான மந்திரங்களையோ அல்லது மாயாஜால ரகசியங்களையோ போதிப்பதில்லை. மாறாக, வெற்றி என்பது ஒ…
கழிவறை இருக்கை
இந்நூலில் மிகவும் ரசிக்கத் தக்க அம்சம் காமத்தை வெளிப்படையாகப் பேசுகிற அதேநேரத்தில் சிறப்பாக தேர்ந்தெடுத்த சொற்களின் மூலம் எளிதாக தன் கருத்துக்களை நமக்குள் கடத்தி விடுகிறார்.…
Ennangal
"என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே" - திருமூலர் மனிதன் என்னும் சொல்லுக்கு நினைப்பவன் என்பது பொருள். மனித மனம் என்பது எண்ணங்களைத் தோற்றுவி…
பாரதியார் கவிதைகள்
மகாகவி பாரதியாரின் உணர்ச்சிமிக்க படைப்புகளைத் தொகுத்து வழங்கும் இந்த நூல், தமிழ் இலக்கிய உலகில் ஒரு மிகச்சிறந்த பொக்கிஷமாகும். விடுதலை வேட்கை, பெண் விடுதலை மற்றும் சமூக…
பிரபாகரன் வாழ்வும் மரணமும் [Prabhakaran Vaazhvum Maranamum]
பிரபாகரனின் மரணம், அவரது வாழ்வைக் காட்டிலும் அதிகம் செய்தி சுமந்தது. முப்பத்தி மூன்றாண்டு கால ஆயுதப் போராட்டம் நிகழ்த்திய ஒரு போராளி, ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களுக்கும் காவல்…
கணையாழியின் கடைசிப் பக்கங்கள் [Kanaiyazhiyin Kadaisi Pakkangal]
சுஜாதா கணையாழியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிய பத்திகளின் பெருந்தொகுதி இது. கலை, இலக்கியம், சினிமா, நாடகம், தத்துவம், சமூகம், அறிவியல்,வேடிக்கைகள் என விரியும் இ…