திரைக்கதை எழுதுவது எப்படி?
Thiraikkathai Ezhuthuvadhu Eppadi?
Check Price on Amazon
Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
திரைக்கதை எழுதுவது எப்படி?
Thiraikkathai Ezhuthuvadhu Eppadi?
- பக்கங்கள்
- 136
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- உயிர்மை பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
- பதிப்பு
- 5
- ISBN-13
- 9788188641000
- ASIN
- 8188641006
திரைக்கதையைப் பற்றிய இந்தப் புத்தகம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. திரைக்கதையின் வடிவத்தையும் அதன் ஆதார அமைப்பையும் இத்தனை தெளிவாக இவரால் எழுத முடிந்திருக்கிறது. நான் என் முதல் திரைப்படத்தை எழுத முயற்சிக்கும்போது இவர் இந்தப் புத்தகத்தை ஏன் எழுதவில்லை? இந்திய சினிமா, இந்தியத் திரைக்கதைகள் பற்றி எதுவுமே இல்லாத நீண்ட நாள் குறையை நீக்குவதற்கு முதல் படி, முதல் பெரிய படி இதோ.(மணிரத்னம்)
user_11055
சுமாரான புத்தகம். அடிப்படை விஷயங்களை மட்டுமே கொண்டிருக்கிறது.
user_11054
வாங்கிப் படிக்க ஆர்வமாக இருக்கிறேன். திரைக்கதை பற்றி தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.
user_11053
மொழிபெயர்க்கப்பட்ட பதிப்பைப் படித்தேன். திரைக்கதை எழுதுவது பற்றி நான் படித்ததிலேயே மிக எளிமையான புத்தகம் இது.
user_11052
★ 5/5நல்ல புத்தகம். திரைக்கதையின் நுணுக்கங்களை எளிமையாக விளக்கும் சுஜாதாவின் பாணி ரசிக்கத்தக்கது.
user_11051
★ 4/5இந்தியத் திரைப்படத் துறையின் செயல்பாட்டு முறையை புரிந்துகொள்ள உதவும் நூல். சினிமா எப்படி உருவாகிறது என்பதை அறிய நல்ல தொடக்கம்.
Genres
Shelves
More like this
கற்றதும் பெற்றதும்
ஆனந்த விகடனில் 'கற்றதும்... பெற்றதும்' பகுதியில் பல்வேறு பொருளில் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வமுடன் ஏ…
கற்றதும்... பெற்றதும்...
இந்நாவல் அவ்வப்போது என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களின் பின்னணியில் பொதுவான கட்டுரைகளாக நான் கற்ற பாடங்களையும் பெற்ற அனுபவங்களையும் எழுதியிருக்கிறேன். - சுஜாதா
ஏன்? எதற்கு? எப்படி? - II
'சுஜாதா' என்ற வார்த்தைக்கு அறிவியல் தமிழ் அன்பர்களின் மத்தியில் அறிமுகம் எதுவும் தேவையில்லை. அதிலும், ஜூ.வி. வாசகர்களுக்கு சுஜாதா என்றதுமே 'ஏன்? எதற்கு? எப்படி?'_தான் ந…
தலைமைச் செயலகம்
மூளையைப் பற்றி ஜூனியர் விகடனில் சுஜாதா எழுதிய சுவையான தொடர் தான் தலைமைச் செயலகம்.
கடவுள்
கடவுளை உணர வழியென்ன — வேதாந்தமா, விஞ்ஞானமா? இரண்டு தசாப்தங்களில் ஐந்து வெவ்வேறு தொடர்களாக வெளியான கட்டுரைகளின் தொகுப்பான இந்நூல், இந்தக் கேள்வியை அச்சமின்றி எதிர்கொள்கி…
கணையாழியின் கடைசிப் பக்கங்கள்
1965 முதல் 1990 வரை கணையாழி இதழின் கடைசிப் பக்கத்தில் வெளிவந்த 192 கட்டுரைகள், விமர்சனங்கள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள் என அனைத்தும் அடங்கிய பெருந்தொகுப்பு இது. தொல்காப்…
சுஜாதாட்ஸ்
1997-1998 காலகட்டத்தில் விகடன் பேப்பர் நாளிதழில் வெளிவந்த சுஜாதாவின் கட்டுரைத் தொகுப்பு இது. அக்காலத்தில் தமிழகம் முதல் அமெரிக்கா வரை நடந்த அரசியல், அறிவியல், சினிமா, …
கடவுள் இருக்கிறாரா?
எல்லோருக்கும் இந்தக் கேள்வி மனதில் உண்டு. ஆன்மீகவாதியாக இருந்தாலும், நாத்திகவாதியாக இருந்தாலும் கடவுள் ஒரு மிகப்பெரிய பிரபஞ்ச புதிர். சுஜாதா எதையும் எளிமையாக சொல்லிவி…
கடவுள்
இறையியல், மதம், தத்துவம், நம்பிக்கைகள், வினோதங்கள் தொடர்பாக வெவ்வேறு காலகட்டங்களில் சுஜாதா எழுதிய கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. கடவுள் என்ற பிரபஞ்சத்தின் தீர்க்கமுட…
சுஜாதாட்ஸ்
விழிகளில் ஆச்சர்யம் பொங்க வைத்து கருத்தைக் கவரும் சிந்தனைக் கோவை இந்த நவீன உலகில் வாழும் மக்களுக்கு எதையும் விரித்துச் சொன்னால் பிடிப்பதில்லை; படிப்பதில்லை என்பதைவிட விரிவா…