Select a cover image
Searching for images...
Saving cover image...
திரைக்கதையைப் பற்றிய இந்தப் புத்தகம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. திரைக்கதையின் வடிவத்தையும் அதன் ஆதார அமைப்பையும் இத்தனை தெளிவாக இவரால் எழுத முடிந்திருக்கிறது. நான் என் முதல் திரைப்படத்தை எழுத முயற்சிக்கும்போது இவர் இந்தப் புத்தகத்தை ஏன் எழுதவில்லை? இந்திய சினிமா, இந்தியத் திரைக்கதைகள் பற்றி எதுவுமே இல்லாத நீண்ட நாள் குறையை நீக்குவதற்கு முதல் படி, முதல் பெரிய படி இதோ.(மணிரத்னம்)
user_11055
user_11054
user_11053
user_11052
★ 5/5user_11051
★ 4/5user_11050
★ 4/5user_11049
★ 5/5user_11048
user_11047
★ 5/5user_11046
★ 5/5user_11045
★ 5/5user_11044
★ 5/5user_11043
★ 5/5user_11042
★ 4/5user_11041
★ 5/5user_11040
★ 5/5user_11039
★ 5/5user_11038
user_11037
★ 5/5user_11036
★ 5/5user_11035
user_11034
user_11033
★ 4/5user_11032
★ 5/5user_11031
★ 3/5user_11030
★ 5/5user_11029
★ 4/5user_11028
★ 5/5Genres
Shelves
More like this
ஆ!
'ஆ..!' 1992ல் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியானது. கதையின் நாயகன் கம்ப்யூட்டர் மென்பொருள் எழுதுவதில் விற்பன்னன். பெரிய நிறுவனத்தில் வேலை பார்ப்பவன். அன்பான அம்மா, அழகான…
ஸ்ரீரங்கத்துக் கதைகள் [Srirangatthu Kathaigal]
ஸ்ரீரங்கத்தை மையமாகக் கொண்டு சுஜாதா பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கதைகளின் தொகுப்பு. இளமைக்காலத்தின் அழிக்க முடியாத நினைவுகளை மீட்டெடுக்கும் நெகிழ்ச்சியூட்டும் சித்திரங்க…
ஆதலினால் காதல் செய்வீர்
ஆதலினால் காதல் செய்வீர் குமுதத்தில் தொடர்கதையாக வந்தது. ஜோமோ, அரிஸ், கிட்டா என்கிற மூன்று பிரம்மச்சாரிகள், திருமணமான பார்ஸாரதியுடன் ஒரே அறையில் தங்கியிருக்கிறார்கள். பா…
நில் கவனி தாக்கு [Nil Kavani Thaakku]
‘நில், கவனி, தாக்கு!’ 1970களில் தினமணி கதிரில் தொடராக வந்த ஜேம்ஸ்பாண்ட் பாணி கதை. முழுக்க முழுக்க தன்னிலையில் சொல்லப்படும் இந்நாவல் டெல்லியில் ஓர் அணு விஞ்ஞானி கடத்தப்படு…
Ennangal
"என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே" - திருமூலர் மனிதன் என்னும் சொல்லுக்கு நினைப்பவன் என்பது பொருள். மனித மனம் என்பது எண்ணங்களைத் தோற்றுவி…
கழிவறை இருக்கை
இந்நூலில் மிகவும் ரசிக்கத் தக்க அம்சம் காமத்தை வெளிப்படையாகப் பேசுகிற அதேநேரத்தில் சிறப்பாக தேர்ந்தெடுத்த சொற்களின் மூலம் எளிதாக தன் கருத்துக்களை நமக்குள் கடத்தி விடுகிறார்.…
ராஜராஜ சோழன் [Raja Raja Cholan]
ராஜராஜ சோழனின் ஆட்சி, பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவராக கொண்டாடப்படும் அதே சமயம், மக்கள் நலன் மீது அக்கறை செலுத்திய பேரரசராகவ…
கற்றதும் பெற்றதும்
ஆனந்த விகடனில் 'கற்றதும்... பெற்றதும்' பகுதியில் பல்வேறு பொருளில் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வமுடன் ஏ…
An Educated Woman In Prostitution: A Memoir of Lust, Exploitation, Deceit
‘But now, having travelled to the frontier of the world of sins, I no longer hesitated in trampling over the remnants of the goodness in my heart.…
கனவுத் தொழிற்சாலை [Kanavu Thozhirchalai]
Set in Kollywood, or the Tamil film industry, in the 1980s, Dream Factory is a fictional chronicle of the shenanigans and the rising and falling f…
துணையெழுத்து [Thunai Ezhuthu]
தமிழின் நவீன இலக்கிய எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் எஸ்.ராமகிருஷ்ணன். இவரது துணையெழுத்து, ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து, வாசகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்…
டாலர் தேசம் [Dollar Dhesam]
Dollar dhesam is a novel that completely covers the political history of America in view with all of its presidents answering pertinent questions …