விழிகளில் எத்தனை மொழிகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

விழிகளில் எத்தனை மொழிகள்

Vizhikalil Ethanai Mozhigal

வாழக்கை மகத்தானது. அன்பு அறியாண்மை,நேசம் கோபம், விவேகம் என எத்தனை பரிமாணங்கள் அது பல சோதனைகளையும் வேதனைகளையும் உள்ளடக்கியும் கூட மகத்தானதுதான். ஏனென்றால் அது அகழ்ந்தெடுத்து நம் நெஞ்சில் பதிந்து கொள்ள வேண்டிய மகிழ்ச்சிக் கணங்களையும் உள்ளடக்கித் தான் உள்ளநு. எனது கதைகளைப் படிக்கும்போது புத்துணர்வும் வாழ்க்கையைச் சந்திக்கிற தெளிவும் நேர் மறையான சிந்தனைப் போக்கும் ஏற்படுகிறது எனக் கருத்துக்கள் கொடுத்…

Interested in this book? Check Price on Amazon
Tags
சரித்திரம் தலைவர்கள் நாவல் படைப்பு கவிதை
Shelves
நாவல் book ஜெய்சக்தி

More like this


இதயம் சொன்ன விலை

ஜெயந்தி ஓர் பட்டதாரிமட்டுமல்ல, புத்தகங்கள் மீதும் பெண்ணியம் பற்றிய கதைகள் மீதும் காதல் கொண்டவர். ஆனால் அவள் திருமணமோ வசதியான மற்றும் கட்டுக்கோப்பான ஒரு கூட்டுக்குடும்பத்தில்… …

Check Price

வனவாசம்

"1943 ல் இருந்து 1961 ஏப்ரல் வரை என் வாழ்கையில் நடனத்த விதம் இதில் வருணிக்க பட்டுள்ளது.சிலஸ் உண்மைகளை நிர்வாணமாக காட்டியிருக்கிறேன்.சில துயரங்களை தாழ்வு கருதாது கூறியி…

Check Price

சொர்க்கம் நடுவிலே

ஆண்-பெண் உறவுச் சிக்கல்களை விளக்கி வளமான வாழ்வுக்கு வித்திட்ட உங்கள் எழுத்து, இல்லறத்தோடு கூடிய இறை தேடலை ஊக்குவித்த உங்கள் உற்சாகமான எழுத்து, வாழ்விற்கு எதிர்மறையான மரணத்…

Check Price

தப்பித்தால் தப்பில்லை

'தப்பித்தால் தப்பில்லை' 'மேகலா' மாத இதழில் 1984ல் வெளிவந்தது. மனைவி மேல் மிகுந்த பிரியத்துடன் இருக்கும் ஒரு நடுத்தர வர்க்கத்துக் கணவன், மனம் உடைந்த சூழலில் அவளைக் கொல்லத் த…

Check Price

மோக முள்

இந்த நாவல் பற்றி இலக்கியத்தரம் அறிந்தவர்கள் பெருமைப்படலாம். மனிதனின் பலத்தையும் பலவீனத்தையும் துருவி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள ஜானகிராமனின் ‘மோக முள்’ தமிழில் நல்லதோர் சாதனை…

Check Price

திருத்தி எழுதிய தீர்ப்புகள்

வைரமுத்து நம் காலத்தின் மொழிச் சிற்பியாக நாளைய தலைமுறைக்குச் செதுக்கத் தொடங்கிக்கிட்டத்தட்ட நான்கு பத்தாண்டுகள் ஆகிவிட்டன. தனி நபர்களையல்ல; ஒரு தலைமுறையையே பாதிக்கும் கவி…

Check Price

வசந்தகாலக் குற்றங்கள்

இந்திய ரெயில்வேயின் சரித்திரத்தில் அன்று ஒரு பொன்னாள். திருப்பாப்புலியூர் பாஸஞ்சர் சரியான நேரத்தில் பெங்களூர் ஸிட்டி ரெயில்நிலையத்திற்கு வந்துசேர்ந்தது. சியான தினத்தில் வந்த …

Check Price

நைலான் கயிறு

அடுக்குமாடிக் கட்டடத்தில் மர்மமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார் ஒரு நபர். சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்கிறார்கள். ஆனால் அதற்குச் சரியான சாட்சிகள் இல்லாமல் போகிறது…

Check Price

சில நேரங்களில் சில மனிதர்கள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித்தான் ஆக வேண்டும். மாறிய மனிதர்களைக் காலத்தின் ம…

Check Price