Select a cover image
Searching for images...
Saving cover image...
முற்பிறப்பை மறுபிறப்பை நீங்களே அறியலாம்
Murpirappai Marupirappai Neengale Ariyalam
No description added
Genres
Shelves
More like this
வெற்றிகள் தொடரும் தோல்விகள் நிரந்தரமல்ல
கண் விழித்ததும் களைந்த குப்பைகள் காட்சி கோபுரமாய் கண்முன்னே விரியும் மீட்சியே மீள்வதாய் காலம் கழியும் விதிவீணையின் நரம்பாய் இதயம் மாறும் மீட்டும் இரும்பு விரலாய் காட்சிகள் ஓ…
இழப்புகளைத் தவிர்க்க எளிய சில யோசனைகள்
அன்றாட வாழ்க்கையில் எவ்வளவோ வெற்றிகரமாகச் செயல்படும் மனிதர்கள் கூட திடீரென்று சில இழப்புகளைச் சந்திக்க நேரிடுவதைக் காண்கிறோம். நன்கு படித்து, நல்ல பதவியிலுள்ள மனிதர்களும் …
எல்லாமே மனநிலைதான்
Its all a matter of attitude என்ற ஆங்கில நூலின் தமிழாக்கம். 80 குட்டிக் கதைகள். நம் ஒவ்வொருவருள்ளும் உண்மையில் உறங்கிக் கிடக்கும் ஆற்றலைத் தட்டி எழுப்பி நம்பிக்கையையும், த…
உறவுகள் மேம்பட secrets of managing people
"கட்டுக்கட்டாகப் பணம். கட்டுக்கடங்காத சொத்து. பகட்டான பதவி. மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு இவை மட்டும் போதுமா? நிச்சயமாக இல்லை. எனில், எவையெல்லாம் இருந்தால் சந்தோஷமான வாழ்க்கை …
சிறுவர்க்கான கதைகளும் பெரியவர்க்கான படிப்பினைகளும்
குழந்தைகளுக்குக் கதை சொல்வதில் நாம் மிகுந்த ஆர்வம் காட்டுகிறோம். கதை சொல்லி அவர்களைத் திருத்திவிடப் போவதாக நாம் திருப்திப்பட்டுக் கொள்கிறோம். கதை அவர்களுக்கு மட்டுமே என்று ந…
கதை எழுதுவது எப்படி? (old book rare)
சிறுகதை’ என்ற சொல் short story என்ற ஆங்கிலச் சொல்லின் மொழிபெயர்ப்பு. இச்சொல்லை வைத்து சிறுகதை என்ற வடிவததை புரிந்துகொள்ளக் கூடாது. இது சிறுகதை என்ற வடிவம் உருவாகி வ…
உள்ளொளிப் பயணம்
உள்ளொளிதான் ; ஆனால் அதன் பயணம் எல்லை இல்லாதது. ஒரே பரிமாணம் கொண்ட காலத்திற்கும் புத்தரிமாணம் கொண்ட தளத்திற்கும் எல்லை இர்ரை என்பதால் உள்ளொளிக்கும் எல்லை இல்லை. கதைகள் சமுதாய …
மனதை சற்று திறந்தால்
நமது ஆழ் மனதில் பதுங்கியிருக்கும், மகத்தான சக்தியைத் தட்டி எழுப்ப, ஆல்பா நிலைத் தியானத்தால் முடியும். தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு, வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர்கள் கூட…
தெய்வ வழிச் சிந்தனைகள்
இதில் பல்வேறு பெரியவர்கள், பல்வேறு சந்தர்ப்பங்களில் நமது புராணங்கள் பற்றியும். மத நூல்கள் பற்றியும், சொற்பொழிவுகளில் வெளியிட்ட விஷயங்களிலிருந்து சுவையான பகுதிகளைத் தேர்ந்தெ…
பிரபஞ்ச சக்தியை ஒரு தனி மனிதன் பயன்படுத்துவது எப்படி?
நம்முள்ளே புதைந்து கிடக்கும் அதிசய ஆற்றல்களைக் கொண்டு நமக்கு வேண்டியதைப் பெற்று சுக வாழ்வு வாழலாம். ஆயுள், ஆரோக்யம் ஐஸ்வர்யத்துடன் வாழலாம்! அவற்றைப் பயன்படுத்தி எப்படி சுக வா…
குடும்ப சூத்திரம்
குடும்ப சூத்திரம், இதில் வாத்ஸ்யாயனரின் காம சூத்திரத்தையும் தமிழில் ஆதிசங்கரர் எழுதியதாக கூறப்படும் மதனநூல் ஆகிய இரண்டிலும் உள்ள விஷயங்களில் இல்லற வாழ்க்கைக்கு தேவையான சில…