Select a cover image
Searching for images...
Saving cover image...
நமது ஆழ் மனதில் பதுங்கியிருக்கும், மகத்தான சக்தியைத் தட்டி எழுப்ப, ஆல்பா நிலைத் தியானத்தால் முடியும். தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு, வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர்கள் கூட, இந்த ஆல்பா நிலை தியானப் பயிற்சியால், மனதில் மாற்றம் நிகழப் பெற்றுள்ளனராம். நூல் ஆசிரியை, பல ஆண்டுகளாகப் பலவிதமான, தியான முறைகளைப் பயின்று ஆராய்ச்சி செய்து வருபவர். இந்த நூலில், ஆல்பா நிலைத் தியானம் என்பது என்ன என்பதற்கு விளக…
Genres
Shelves
More like this
உயிர்மொழி!
தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, பேரன், பேத்தி... என சங்கிலித்தொடர்போல வாழும் மனித உறவுகள் அனைத்தும் ரத்த சம்பந்தமான உறவு என்பதால் இவர்களிடையே பாசப் பிணைப்பும் இய…
பிரபஞ்ச சக்தியை ஒரு தனி மனிதன் பயன்படுத்துவது எப்படி?
நம்முள்ளே புதைந்து கிடக்கும் அதிசய ஆற்றல்களைக் கொண்டு நமக்கு வேண்டியதைப் பெற்று சுக வாழ்வு வாழலாம். ஆயுள், ஆரோக்யம் ஐஸ்வர்யத்துடன் வாழலாம்! அவற்றைப் பயன்படுத்தி எப்படி சுக வா…
நினைவு நாடாக்கள்
நான்கு தலைமுறைகளாக திரைத் துறையில் ‘சூப்பர் ஹிட்’ பாடல்களைத் தந்துகொண்டு ஒருவர் நிலைத்து நிற்கிறார் என்றால், அவர்தான் நமது ‘வாலிபக் கவிஞர்’ வாலி! திரைத் துறையில் மட்டும் …
மனதிற்கு மருந்து ஆல்ஃபா
ஆல்ஃபா தியானம் பற்றிய விழிப்புணர்வு விளக்க நிகழ்வுகள் பற்றி ஆசிரியர் எழுதியுள்ளார்
உள் மன ஆற்றல்கள்
இப்புத்தகத்தில் எனது அனுபவங்களையே பெரும்பாலும் எழுதியுள்ளேன். இத்துறையில் பிரசித்தி பெற்றவர்களின் கருத்துகளையும் ஆங்காங்கே காட்டியுள்ளேன்.
மெமரி பூஸ்டர் நினைவாற்றல் மேம்பட நிச்சய வழிகள்
நினைவாற்றல் எனும் மந்திரம்! ‘‘எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு.ஆனால்,யாருன்னு தெரியலியே...’’ பல நேரங்களில் மறதியால் நாம் இப்படி தடுமாறுவது உண்டு.என்னதான் கற்றவர்களாகவும் …
எண்ணங்களை மேம்படுத்துங்கள்
இந்நூலை நீங்கள் வாங்கினால் போதும்- உங்கள் வெற்றிக்கான ஒரு முதலீட்டைச் செய்து விட்டீர்கள் என்று அர்த்தம்! இந்நூலில் 80 அத்தியாயங்கள் உள்ளன. அவை உங்கள் மனத்தின் ஆற்றலை அதிகரிக்கவல்ல…
நல்வாழ்வு நம் கையில்
"சுய மதிப்பீடு என்பது ஒரு கலை. சகல நலன்களையும் அடைய விரும்புகிற எவருக்கும் மிக மிக அவசியம் இந்த சுயமதிப்பீடு. சித்தர்கள் முதல் தத்துவ வித்தகர்கள் வரை எண்ணற்ற ஞானியர் த…
உங்கள் ஈஎஸ்பி ஆற்றல்களைப் பெருக்கிக் கொள்ளுங்கள்
ம்முள்ளேயே இருக்கும் மகத்தான சக்தியை விழிக்க வைத்து, பயன் பெற்றிட ஒர் அரிய மனோ தத்துவ வழிகாட்டி. அதிசிய சக்தியால் நடக்கக்கூடியதை முன் கூட்டியே உணர்ந்துக்கொள்ள முடியும். வ…
மனம் என்னும் மருத்துவரைப் பயன்படுத்துவது எப்படி?
மனம் நினைத்தால் உடலிலும் மாற்றங்களை விளைவிக்க முடியும்! மனோ சக்தியை பயன்படுத்தி நோய்களை குணப்படுதிக் கொள்ளலாம்! எப்படி? விளக்குகிறது இந்நூல்!
நானே கடவுள்
நானே உன் கடவுள் முதலும் முடிவுமாய் நானே இருக்கிறேன் என் மக்களின் துன்பங்கள் கண்டேன் அவர் மனம்படும் வேதனை உணர்ந்தேன் அவர் அழுகுரல் நான் கேட்டேன் நாடும் நலமும் வாழ்வும் வளமும் வழ…
எல்லோருக்கும் பயன்படும் ஹிப்னாடிச மருத்துவம்
எல்லோருக்கும் பயன்படும் ஹிப்னாடிச மருத்துவம்: உடல் நலத்திற்காகவும், உடலழகு பேணுவதற்கும் எவ்வளவோ சிரத்தை எடுத்துக் கோள்கிறோம். ஆனால் மன ஆரோக்கியத்தைப் பெறுவதற்கு அவ்வளவு சிர…