Select a cover image
Searching for images...
Saving cover image...
Its all a matter of attitude என்ற ஆங்கில நூலின் தமிழாக்கம். 80 குட்டிக் கதைகள். நம் ஒவ்வொருவருள்ளும் உண்மையில் உறங்கிக் கிடக்கும் ஆற்றலைத் தட்டி எழுப்பி நம்பிக்கையையும், துணிச்சலையும் தூண்டிவிடும் கதைகள் என்று புத்தகத்தின் மேலட்டையில் குறிப்பிட்டிருக்கின்றனர். உண்மை. படித்துப் பாருங்கள்.
Genres
Shelves
More like this
நானே கடவுள்
நானே உன் கடவுள் முதலும் முடிவுமாய் நானே இருக்கிறேன் என் மக்களின் துன்பங்கள் கண்டேன் அவர் மனம்படும் வேதனை உணர்ந்தேன் அவர் அழுகுரல் நான் கேட்டேன் நாடும் நலமும் வாழ்வும் வளமும் வழ…
உங்கள் ஈஎஸ்பி ஆற்றல்களைப் பெருக்கிக் கொள்ளுங்கள்
ம்முள்ளேயே இருக்கும் மகத்தான சக்தியை விழிக்க வைத்து, பயன் பெற்றிட ஒர் அரிய மனோ தத்துவ வழிகாட்டி. அதிசிய சக்தியால் நடக்கக்கூடியதை முன் கூட்டியே உணர்ந்துக்கொள்ள முடியும். வ…
மனம் என்னும் மருத்துவரைப் பயன்படுத்துவது எப்படி?
மனம் நினைத்தால் உடலிலும் மாற்றங்களை விளைவிக்க முடியும்! மனோ சக்தியை பயன்படுத்தி நோய்களை குணப்படுதிக் கொள்ளலாம்! எப்படி? விளக்குகிறது இந்நூல்!
ஆத்ம சக்தியைத் தனக்குத் தானே பயன் படுத்திக் கொள்வது எப்படி (Will Power)
ஆத்ம சக்தி (Will Power) என்பது நம்மிடம் உள்ளதுதான். அதன் ஆற்றல் அளப்பரியது. கண்ணுக்குத் தெரியாதது; உறுவமற்றதுதான். அனால், அதன் சக்தியை, மகிமையை உணர்ந்தவர்கள், அடைந்தவர்கள் …
ஈரம் கசிந்த நிலம்
தமிழில் நாவல் இலக்கியத்துக்குத் தடம் அமைத்த முக்கிய படைப்புகளான ‘மண்ணாசை’யையும் ‘நாகம்மா’ளையும் இந்த மண் தந்திருக்கிறது. சி.ஆர். ரவீந்திரனின் ‘ஈரம் கசிந்த நில’த்தையும் அதன்…
மனம் போல் வாழ்வு
சோதனைகளை வென்று, வேதனைகளை விலக்கி, சாதனைகள் புரிய வேண்டுமானல் அதற்குத் தேவை முறையான மனப் பயிற்சி. அத்தகு மனப்பயிற்ச்சியை முறையாகக் கற்றுத் தருகிறது இந்நூல். மனம் என்ற…
மனதை சற்று திறந்தால்
நமது ஆழ் மனதில் பதுங்கியிருக்கும், மகத்தான சக்தியைத் தட்டி எழுப்ப, ஆல்பா நிலைத் தியானத்தால் முடியும். தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு, வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர்கள் கூட…
உங்கள் காந்த சக்தியை பயன்படுத்துவது எப்படி?
பிரபஞ்சம் என்றால் என்ன? வானவெளியில் சஞ்சரிக்கும் கோடிக்கணக்கான நட்சத்திரங்களும் கிரகங்களும் கொண்டதுதான் பிரபஞ்சம். இந்தப் பிரபஞ்சத்தில் சூரியன் ஒரு மிகச்சிறிய நட்சத்திரம். மிகச்ச…
செந்தூரச்சாரல்
வாழ்க்கை ஓர் உன்னதம். அதை உணர்பவர்களுக்கு அது எங்கேயும் எப்போதும் இருந்துகொண்டே இருப்பது. அதனுடைய இருப்புநிலை அதன் இயக்கநிலையிலேயே புலனாகும். ஒரு தனிமனிதன் தன்னிலிருந்த…
பயன் தரும் மனோதத்துவம்
இன்றைய வாழ்க்கை முறையில் ஒவ்வொரு அம்சத்திலும் மனோதத்துவம் அல்லது உளவியலின் தொடர்பையும், அந்த தொடர்பினால் ஏற்படக் கூடிய பலவகைப்பட்ட பயன்களையும் இந்த நூல் உணர்த்துகிறது. சமுதா…
வானம் பார்த்த வனம்
கதை, கவிதை, நாவல், நாடகம், கட்டுரை ஆகிய இலக்கியத்துறைகளில் பல நூல்களைப் படைத்து பாராட்டுக்களும் பரிசுகளும் மிகுதியாகப் பெற்றவர் ரவீந்திரன் அவர்கள். தமிழுக்கிணையாக ஆங்கி…