குடும்ப விளக்கு

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

குடும்ப விளக்கு

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

3.98/5 · 49 ratings

"வேற்று மொழியே நாடிக் களைத்தவருக்கும், கல்லாத தமிழருக்கும் கனிந்தபடி தோலுரித்து, சுளை தமிழால் கவியளித்த சுப்ரமணிய பாரதி என, தன் குருநாதரைப் போற்றினார் பாரதிதாசன். பாரதிதாசனின் பாடல்களும் உரித்த பலாச்சுளை. இந்த குடும்ப ஓவியத்தை, செண்பகா பதிப்பகத்தார் அழகுற அச்சிட்டுள்ளனர். ஒரு நல்ல குடும்பத்தில் இல்லறம் எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்கும் உன்னத ஓவியம், இலக்கியப் புதையல்!"

Reviews

user_16661

Awesome Nice Book, which person has to read differently from Tamil story, you must read these book, apart from Bharathiyar Poets Thanks

user_16660

★ 4/5
Every men and women who is from dravidian culture should read it . If they did there will be no need for any divorce disputes.

user_16659

★ 5/5
love this

user_16658

★ 5/5
சமூக கட்டமைப்பை ஐந்து பாகங்களில் விவரித்துள்ளார் பாரதிதாசன். குடும்பத் தலைவி ஒரு குடும்பத்தை எப்படி ஆள்கிறாள் என்பதை அவள் அடுப்பங்கரையோடு நின்று விடாமல் கணவனின் தொழிலுக்கும் உதவுகிறாள் என்பதை வரை அழகாக எடுத்துக்காட்டி உள்ளார் அதிலும் கடைசி பாகமான முதியோர் காதல் குடும்ப கட்டமைப்பில் கணவன் மனைவி எப்படி வாழ்ந்தனர் அவர்களின் கடைசி காலத்தில் அவர்களின் அன்பும் அரவணைப்பும் அக்கறையும் காதலும் எந்த அளவிற்கு உறுதியாக பின்னப்பட்டிருக்கிறது என்பதை அழகாக எடுத்துக்காட்டியுள்ளாது இது மேலும் இப்புத்தகத்திற்கு சுவையை கூட்டுகிறது

user_16657

★ 5/5
கொலைவாள் தனையெ டுத்து கொடியோர் செயல ழிக்க கலைவாள் கவிதை தீட்டிக் கனலே தெறிக்க அந்நாள் உலைவாய் கிடந்த தமிழர் உணர்வைத் தட்டி யெழுப்பி தலைவாய்த் தலத்தில் வாழ்ந்த தமிழ் 'புரட்சிக் கவிஞன் பாப்புனை திறத்தில் காணும் பாரி வளர்த்த கொடையும் மூப்பினை என்றுங் காணா முத்தமிழ்ச் சுவையே கமழும் யாப்பெனும் விரிந்த வலையில் அகப்படா தழகு நடையும் நாப்பறை தன்னால் முழக்கும் நற்றமிழ்ப் புரட்சிக் கவிஞன் உலகெலாம் காட்டும் இயற்கை ஊட்டும் 'அழகின் சிரிப்பு! நலமெலாங் கூறும் நெறிகள் நடஞ்செயும் 'குடும்ப விளக்கில்! பலவாம் இலக்கியப் புரட்சி பாரதிதாசன் படைப்பில் கலமாம் இலக்கியங் காணும் கலங்கரை விளக்க மன்றோ! -கரூர் எ. பார்த்தசாரதி
Shelves
book பாரதிதாசன்

More like this


பாவேந்தரின் கற்கண்டு நகைச்சுவை நாடகம்

பாரதிதாசன் ( Bharathidasan , 29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்ப…

3.98/5 · 49 ratings

பாவேந்தரின் காதல் நினைவுகள்

பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக ப…

3.98/5 · 49 ratings

அழகின் சிரிப்பு

பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், "அழகின் சிரிப்பு" என்ற இக்கவிதைத் தொகுப்பில் இயற்கையின் சிரிப்பில் தான் ரசித்தவை எவ்வளவு அழகு என்பதைச் செந்தமிழில் மிகவும் நயமாக எழுதியுள்ளார்…

3.98/5 · 49 ratings

பிசிராந்தையார் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

பிசிராந்தையார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர் ஆவார். இவர் பாடியனவாகச் சங்கநூல் தொகுப்பில் ஆறு பாடல்கள் உள்ளன. அவை அகநானூறு 308, நற்றிணை 91, புறநானூறு 67, 184, 191, 21…

3.98/5 · 49 ratings

குடும்ப விளக்கு (5 தொகுதிகள் முழுவதும்)

அன்பு மணவாளன் ஆன வுணவருந்திப் பின்பு, மனைவிதந்த பேச்சருந்தித்-தன்புதுச் சட்டை யுடுத்துத் தனிமூ விரற்கடையில் பட்டை மடித்த படியணிந்து-வட்டநிலைக் கண்ணாடி பார்த்துக் கலைந்த முட…

3.98/5 · 49 ratings

பாரதியாரோடு பத்தாண்டுகள்

பாரதியார் எதிர்கொண்ட பொருளாதார மற்றும் பிற கஷ்டங்களையும் பற்றிக் கூறப்பட்டுள்ளது இந்த நூலில் பாரதியாரைப் பிடித்தவர்களிடத்தில் , விஷயம் அறிந்தவர்களிடத்தில் பாரதியாருக்கு நல்ல…

3.98/5 · 49 ratings

பாரதிதாசனின் அழகின் சிரிப்பு

1891 ஆம் அண்டு ஏப்ரல் ஒன்பதாம் புதுவையில் தோன்றி தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பழுதறக் கற்று மகாகவி பாரதியாரை அடியொற்றிப் பாடலில் எளிமையைக் கொண்டு வந்தவர் கனகசுப்பு - ரத்தி…

3.98/5 · 49 ratings

காதல் நினைவு

விழிஓடும்; கோணத்தில் மீளும்; பொருளின் வழிஓடும்; புன்சிரிப்பில் மின்னும்--சுழிந்தோடிக் கைம்மலரில் மொய்க்கும்!அவள் நாட்டியத்துக் கண்கள்என் மெய்ம்மலரில் பூரிப்பின் வித்து

3.98/5 · 49 ratings

பாரதிதாசன் சிறுகதைகள்

புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் கனகசுப்புரத்…

3.98/5 · 49 ratings

பாவேந்தரின் இருண்ட வீடு

கல்வி அறிவில்லாத குடும்பம் இருண்ட வீடு எனப்பட்டது. கல்வியில்லையேல் அறிவில்லை; ஒழுக்கமில்லை; எதுவுமில்லை. அக்குடும்பத்தினர் அடையத் தக்கது இன்னது என்பதை இந்நூலில் விளக்கியிர…

3.98/5 · 49 ratings