அழகின் சிரிப்பு

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அழகின் சிரிப்பு

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

4.17/5 · 23 ratings

பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், "அழகின் சிரிப்பு" என்ற இக்கவிதைத் தொகுப்பில் இயற்கையின் சிரிப்பில் தான் ரசித்தவை எவ்வளவு அழகு என்பதைச் செந்தமிழில் மிகவும் நயமாக எழுதியுள்ளார். கடல், தென்றல், காடு, குன்றம், ஆறு, செந்தாமரை, ஞாயிறு, வானம் எனப் பல தலைப்புகளில் கவிதைகள் இருப்பினும் தமிழ் மொழியின் சிறப்புக்கள் நல்கும் இறுதி கவிதைகள் தனிச் சிறப்பு. சிற்றூருக்கும், பட்டினத்திற்கும் உள்ள வித்தியாசங்களைக் கு…

Reviews

user_16991

Nice book

user_16990

★ 5/5
"(ஆல்) குரங்கின் அச்சம்:" கிளையினிற் பாம்பு தொங்க விழுதென்று, குரங்கு தொட்டு "விளக்கினைக் தொட்ட பிள்ளை வெடுக்கெனக் குதித்த தைப்போல்" கிளைதோறும் குதித்துத் தாவிக் கீழுள்ள விழுதை யெல்லாம் ஒளிப்பாம்பாய் எண்ணி எண்ணி உச்சி போய்த் தன்வால் பார்க்கும். Read in middle school and still remember the words. நனுக்கமான வரிகள்

user_16989

★ 4/5
இயற்கையும் தமிழும் ஆங்காங்கே அழகிய உவமைகளும் இணைந்து சிரித்திடும் அழகின் தொகுப்பு "அழகின் சிரிப்பு"
Shelves
book பாரதிதாசன்

More like this


பாண்டியன் பரிசு

"புரட்சிக் கவிஞரின் பாடல்களைப் படிக்கும் போது அவை நம்முடைய இரத்தத்தில் இரத்தமாகக் கலக்கின்றன; உணர்ச்சி நரம்புகளிலேயே ஊற்றெடுக்கின்றது படிக்கின்றோம், பாரதிதாசனாகின்றோம். கால…

4.17/5 · 23 ratings

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கதைகள்

இளமையில் பக்திக் கவிஞராக மலர்ந்து, தேசியக் கவிஞராக வளர்ந்து, சுயமரியாதை இயக்கத்தின் புரட்சிக் கவிஞராக முதிர்ந்து, மனித நேயக் கவிஞராக நிறைவு பெற்றவர். தமிழ் வளர்ச்சி, ப…

4.17/5 · 23 ratings

பாரதிதாசனின் அழகின் சிரிப்பு

1891 ஆம் அண்டு ஏப்ரல் ஒன்பதாம் புதுவையில் தோன்றி தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பழுதறக் கற்று மகாகவி பாரதியாரை அடியொற்றிப் பாடலில் எளிமையைக் கொண்டு வந்தவர் கனகசுப்பு - ரத்தி…

4.17/5 · 23 ratings

பாவேந்தரின் கற்கண்டு நகைச்சுவை நாடகம்

பாரதிதாசன் ( Bharathidasan , 29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்ப…

4.17/5 · 23 ratings

தமிழியக்கம்

பாரதிதாசன் என்னும் கனக சுப்புரத்தினம் மதுரைக்கு வரும்பொழுதெல்லாம் மதுரை நகர்மன்றச் சாலையில் இருந்த பாரதி புத்தக நிலையத்தில் அமர்ந்து தன் நண்பர்களைச் சந்திப்பது வழக்கம். அவர் ம…

4.17/5 · 23 ratings