பாரதிதாசனின் அழகின் சிரிப்பு

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பாரதிதாசனின் அழகின் சிரிப்பு

Bharathidasanin Alagin Sirippu

1891 ஆம் அண்டு ஏப்ரல் ஒன்பதாம் புதுவையில் தோன்றி தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பழுதறக் கற்று மகாகவி பாரதியாரை அடியொற்றிப் பாடலில் எளிமையைக் கொண்டு வந்தவர் கனகசுப்பு - ரத்தினம் என்ற பாரதிதாசன். பகுத்தறிவுக் கருத்துக்களையும் பொதுவுடைமைச் சிந்தனைகளையும் இரு கண்களாகப் போற்றிய இரு பதாம் நூற்றாண்டின் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரின் '' அழகின் சிரிப்பு '' நூலினை தற்போது வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

Tags
திறனாய்வு தொல்லியல் நாட்டுப் புறவியல் பயண இலக்கியம் வாழ்க்கை வரலாற்று இலக்கியம்
Shelves
இலக்கியம் book பாரதிதாசன்

More like this


தமிழியக்கம்

பாரதிதாசன் என்னும் கனக சுப்புரத்தினம் மதுரைக்கு வரும்பொழுதெல்லாம் மதுரை நகர்மன்றச் சாலையில் இருந்த பாரதி புத்தக நிலையத்தில் அமர்ந்து தன் நண்பர்களைச் சந்திப்பது வழக்கம். அவர் ம…

இனியவை நாற்பது இன்னா நாற்பது சிறுபஞ்ச மூலம் (மூலமும்.உரையும்)

இனிய பாடல்கள் நாற்பதைக் கொண்டிருப்பதால் இந்நூல் 'இனியவை நாற்பது ' -எனப் பெயர் பெற்றது. இந்நூலில் அறம், பொருள், இன்பம் ஆகிய உறுதிப்பொருள்களைப் பற்றி மிகவும் இனிமையாக எடுத்த…

பாவேந்தரின் இருண்ட வீடு

கல்வி அறிவில்லாத குடும்பம் இருண்ட வீடு எனப்பட்டது. கல்வியில்லையேல் அறிவில்லை; ஒழுக்கமில்லை; எதுவுமில்லை. அக்குடும்பத்தினர் அடையத் தக்கது இன்னது என்பதை இந்நூலில் விளக்கியிர…

விடுதலை அசோகமித்திரன் குறுநாவல்கள்

இந்த நாவல்களின் புராதன கதாமாந்தர் அனைவருமே முற்றுந் துறந்த முனிவர்களல்லர். எல்லாம் அறிந்த ஞானிகள் அல்லர். ஆனால், அவர்களுக்குரிய சிறுவட்டத்தில் ஒளியைக் காண முயற்சி புரிபவர்க…

பொங்கல் வாழ்த்துக் குவியல்

இயற்கையோடு இயைந்த விழா தமிழ் திருநாளான பொங்கல் விழா. இரு ஆத்திசூடிகளை உள்ளடக்கி, பொங்கல் வாழ்த்துக் குவியல் என்ற தலைப்பில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரின் பொங்கற் பாடல்கள…

குடும்ப விளக்கு

"வேற்று மொழியே நாடிக் களைத்தவருக்கும், கல்லாத தமிழருக்கும் கனிந்தபடி தோலுரித்து, சுளை தமிழால் கவியளித்த சுப்ரமணிய பாரதி என, தன் குருநாதரைப் போற்றினார் பாரதிதாசன். ப…

வால்மீகி இராமாயணம்

மறைக்கப்பட்ட உண்மை இராமாயணம்

பாரதிதாசன் கவிதைகள் (நான்கு தொகுதிகள் முழுவதும்)

cபாரதிதாசன், பாரதியாரின் சீடர்களில் தலைமையானவர். பாரதியாரின் கொள்கைகளில் அளவில்லாப்பற்றும், அவரின் கவிதைகளில் பெரும் காதலும் கொண்டவர். வாழ்நாள் இறுதிவரையிலும் அவரின் கொ…