மகாத்மா காந்தி கொலை வழக்கு

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மகாத்மா காந்தி கொலை வழக்கு

Mahatma Gandhi Kolai Vazhakku

3.84/5 · 51 ratings

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். ஹே ராம் என்று இறக்கும்போது காந்தி உச்சரித்தாரா என்பதில் சர்ச்சைகள் இருக்கலாம். ஆனால், இறக்கும்வரை காந்தி போதித்தது ஒன்றைத்தான். அஹிம்சை. எதிரிகளுக்கும் அன்பையே அளிக்கவேண்டும் என்று முழங்கிய காந்தியின் மார்புக்குத் தோட்டாக்களைப் பரிசளித்தார் கோட்ஸே. என்ன காரணமாக இருக்கும்? இந்த ஆதாரக் கேள்வியை முன்வைத்து இந்தப் புத்தகத்தை கட்டமைத்திருக்கிறா…

Reviews

user_16528

★ 4/5
காந்தியின் உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்து, காவல்துறை உயர் அதிகாரி பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த கேட்டுக்கொண்ட போது காந்தி அதை மறுத்து விட்டார். மகா ஆத்மாவின் மனதில் என்ன இருந்திருக்கும் என்பதை நான் இவ்வாறு புரிந்துகொண்டேன். "பாதுகாப்பை பலப்படுத்தினால் தன்னோடு சேர்ந்து நிறைய உயிர்களும் பறிபோகலாம் என்ற எண்ணத்தில்தானோ?" காந்தியின் அஸ்தி ஏற்க்கனவே இந்தியாவின் அனைத்து நதிகளிலும் கலக்கப்பட்டுவிட்டதால். தனது அஸ்தியை பாவப்படாத சிந்து நதியில் கலக்குமாறு கேட்டுக்கொண்டார் கோட்ஸே. (காந்தியின் அஸ்தி, பாகிஸ்தானில் இருந்து பாயும் சிந்து நதியில் கலக்க அனுமதி கிடைக்கவில்லை)

user_16527

★ 4/5
காந்தியின் படுகொலை தொடர்பில் நிறைய விடயங்களை எளிய மொழிநடையில் திரட்டித் தருகின்றார் ஆசிரியர்.தனிநபர் துதி பாடாமை,தேவையற்ற விடயங்களைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாமை மற்றும் கால ஒழுங்கில் குழப்பமின்றிய வகையில் நிகழ்வுகளை தொகுத்து தந்தமையால் திருப்திகரமான வாசிப்பனுபவமொன்றை பெறக்கூடியதாக இருந்தது :)

user_16526

★ 5/5
A very good book. The author has given much info about the assassination background. Even where the killing weapon originated and how it came to the hands of Godse., the people behind the killing, the court proceedings etc.

user_16525

★ 5/5
"காந்தியை கொன்றது இந்துவா முஸ்லிமா என்பது மவுண்ட்பேட்டனுக்கு அன்று தெரியாது. ஆனால் காந்தியை கொன்றது ஒரு இந்து என்று அறிவிப்பு வெளியிட்டார். மிக பெரிய மதக்கலவரம் அன்று தடுக்கப்பட்டது." காந்தியை கொன்ற கோட்ஸேவையம், இந்து மகாசபா(?!) மற்றும் கோட்ஸேவின் கூட்டாளிகள் பற்றியும் காந்தி கொலை வழக்கை ஆராய்ந்து எழுதப்பட்ட புத்தகம். :)
Genres
Tags
தலைவர் வழக்கு இயக்கம்
Shelves
book என். சொக்கன் History

More like this


கூகிள் பயன்படுத்துவது எப்படி

டேப் டு டிராஸ்லேட்( Tap to Translate) என்ற சிறப்பம்சத்தை பயன்படுத்த வேண்டுமானால், பயனர்கள் முதலில் சமீபத்திய அப்டேட்ஸ் கொண்ட கூகிள் மொழிபெயர்ப்பு செயலியை டவுண்லோடு செய்ய …

3.84/5 · 51 ratings

ஏ.ஆர்.ரஹ்மான் [A R Rahman]

A biography of A.R.Rahman updated till his Oscars victory.

3.84/5 · 51 ratings

கங்கை கொண்ட சோழன் (பாகம் 2) [Gangai Konda Cholan #2]

ராஜேந்திரரின் ஆட்சி காலத்தில் சோழ நாடு சிறப்புடன் இருந்தது. சோழநாடும் கீழைச் சாளுக்கியமும் நட்பாக இருந்தாலும், மேலைச் சாளுக்கியம் கீழைச் சாளுக்கியத்தை வளைக்க முயற்சி செய்…

3.84/5 · 51 ratings

மொபைல் போன் எப்படி இயங்குகிறது?

காற்று போல் எங்கும் பரவியிருக்கும் ஒரே தொழில்நுட்ப அதிசயம் செல்போன். இத்தனை அடர்த்தியாக, இத்தனை பரவலாக வேறு எந்தவொரு சாதனமும் இதுவரை இந்த உலகில் பரவியதில்லை. பேசுவதற்க…

3.84/5 · 51 ratings

அமுல்: ஓர் அதிசய வெற்றிக்கதை

இந்தியாவில் அரசுத் துறை நிறுவனங்களும் தனியார் துறை நிறுவினங்களும் கோடி கோடியாகச் சம்பாதித்ததாக வரலாறு உண்டு . கூட்டுறவுத் துறையிலும் அதே அளவுக்கு சாதிக்கமுடியும் ; …

3.84/5 · 51 ratings

ராஜராஜ சோழன் [Raja Raja Cholan]

ராஜராஜ சோழனின் ஆட்சி, பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவராக கொண்டாடப்படும் அதே சமயம், மக்கள் நலன் மீது அக்கறை செலுத்திய பேரரசராகவ…

3.84/5 · 51 ratings

மணிமேகலை

A second-century Tamil verse epic reflects the ancient culture of India in the story of a beautiful young dancer who abandons her future as a cour…

3.84/5 · 51 ratings

மறைக்கப்பட்ட இந்தியா [Maraikkappatta India]

ஒரு வரலாற்று நிபுணர்கூட இத்தனை விஷயங்களை இவ்வளவு நேர்த்தியாகவும், இத்தனை கட்டமைப்போடும் இவ்வளவு உயரத்துக்கு, இவ்வளவு துல்லியமாக, முழுமையாக இந்த ‘மறைக்கப்பட்ட இந்தியா’வை…

3.84/5 · 51 ratings

திராவிட இயக்க வரலாறு - முதல் பாகம்

பிரிட்டனிடம் இருந்து அல்ல, பிராமணர்களிடம் இருந்துதான் முதலில் நமக்கு சுதந்தரம் வேண்டும் என்று நீதிக்கட்சி பிரகடனம் செய்தபோது பிராமணர் அல்லாதவருக்கான அரசியல் பாதை முதன்முத…

3.84/5 · 51 ratings

The Idol Thief

Subhash Kapoor was a New York-based antique dealer whose pieces can be seen in every major museum of the world. In October 2011 when he presented …

3.84/5 · 51 ratings

Kumarikandama Sumeriama?

This ebook is a product of Kizhakku pathippagam, which is a imprint of New Horizon Media Private Limited (NHM).

3.84/5 · 51 ratings