தி. ஜானகிராமன் குறுநாவல்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தி. ஜானகிராமன் குறுநாவல்கள்

T. Janakiraman Kurunovelgal

4.36/5 · 53 ratings

நல்ல இலக்கியம் என்பது, உண்மையை ஒரு படைப்பாளன் தேடும் தவம். உண்மையை அவனவன் கண்ட விதத்தில் வெளிப்படுத்தும்போது மனிதக்குரல்களையும் முகங்களையும் போல சாயங்களும் தனித்தன்மையும் வளமாக கொழிக்கின்றன. உண்மையைக் காணத் திராயி இல்லாதவர்கள் வேறு எவற்றுக்கெல்லாமோ ஆசைப்பட்டு தங்களையே நகல்களாக்கிக் கொண்டு விடுகிறார்கள். பலபேர் வார்ப்படம் வைத்துக்கொண்டு ஒரே மாதிரியாக பொம்மை செய்து கொண்டே போகிறார்கள். போலி என்பதைக்…

Reviews

user_16368

★ 4/5
Wonderful read!!

user_16367

★ 5/5
தி.ஜானகிராமன் குறுநாவல்களில் ஒவ்வொரு கதையும் ஒரு அனுபவம்.. "நாலாவது சார்" கதையை மட்டுமே ஒரு கட்டுரையா எழுதனும்.. எதனா புக் படித்து முடித்தவுடன், தி.ஜானகிராமனோட எதனா 2 சிறுகதையை படிச்சிருவேன். இது நல்ல பழக்கமா..? வியாதியான்னு தெரியலை😀 ஐந்திணைப் பதிப்பகம் (இரண்டு Volume வச்சிருக்கேன்.. தி.ஜானகிராமன் மொத்த சிறுகதை தொகுப்பு) இதுல "வீடு"ன்னு ஒரு சிறுகதை 55 பக்கம் வரும். ஐந்திணைப் பதிப்பகத்தில இது சிறுகதை லிஸ்ட்லதான் இருக்கு. தி.ஜானகிராமன் குறுநாவல்கள்ன்னு ஒரு புக் இருக்கு.. அதுவும் ஐந்திணைப் பதிப்பகம்தான்.. அதுல இந்த "வீடு" கதை இல்லை.. தி.ஜானகிராமனோட மகன்கள் மறைவிற்கு பிறகு, அவருடைய நூல்கள் முழுவதும் காலச்சுவடுக்கு கைமாறிடுது. தி.ஜானகி ராமனுடைய மகள் இந்த உரிமையை காலச்சுவடுக்கு கொடுத்திட்றாங்க. இந்த வீடு கதையை அவர்கள் குறுநாவல் லிஸ்ட்ல சேர்த்துட்டாங்க. ஏன் இவ்ளோ டிடைல்ன்னா.. வீடு சிறுகதை 1964ல் எழுதப்பட்டது அம்மாவந்தாள் நாவல் 1966ல் எழுதப்பட்டது. வீடு கதையில் மனைவி 3குழந்தைகளைப் பெற்றபின் கணவன் கண்முன்னே வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கிறார். இந்தக் கதையை முதலில் சிம்ப்பிளாக கல்லெறிந்து பார்க்கிறார் தி.ஜா.ரா தமிழ்கூறும் நல்லுலகம் தாங்குமா எனப் பார்க்கிறார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதே மையக்கருவுடன், அம்மா வந்தாள் எனும் காவியத்தை எழுதுகிறார். வீடு கதையை பட்டி டிக்கரிங் செய்ய அவர் மனதளவில் எடுத்துக் கொண்ட காலம் இரண்டு ஆண்டுகள்.. அம்மா வந்தாள் நாவலை ஒரே மூச்சில் எழுதிவிடுகிறார். அதன் இலக்கியத்தரம் இன்றுவரையிலும் உள்ளது. 15-04-2023
Shelves
Thi. Janakiraman book

More like this


அபூர்வ மனிதர்கள் [Aboorva Manithargal]

கச்சிதமும் உயிரோட்டமும் கொண்ட தி. ஜானகிராமன் சிறுகதைகளுக்கு கொஞ்சமும் குறைவு படாதவை அவர் தீட்டிய அனுபவச் சித்திரங்கள். கதைகளின் இலக்கிய கோரிக்கைக்கு ஆற்படாமல் மிகச் சுத…

4.36/5 · 53 ratings

அன்பே ஆரமுதே

“முப்பது வருஷங்கள் தினம் பத்து தடவையாவது நினைக்கிற ஒருவரிடம் எப்படிச் சொல்லாமலிருப்பது என்று புரியவில்லை. இல்லாவிட்டால் பெண்மனம் ஆறாது.” தி. ஜானகிராமன் நாவல்கள…

4.36/5 · 53 ratings

Amma Vanthal (Modern Tamil Classic Novel)

No description added

4.36/5 · 53 ratings

மோகமுள் [Moga Mul]

மோகமுள் பற்றிப் பொதுவாக அது நல்லதோர் நாவல், மிகவும் சிறப்பாக அமைந்துவிட்ட ஒரு உன்னதமான சிருஷ்டி, ஜானகிராமனின் மிகச்சிறந்த முயற்சி என்று சொல்வதற்கு மேல் விரிவாக எதுவும்…

4.36/5 · 53 ratings

உயிர்த்தேன்

வெளிப்படையாக பார்த்தால் கதாபாத்திரங்களை பற்றிய கதையாக இருந்தாலும் உண்மையில் இது எல்லாரையும் இழுத்து அணைத்துக்கொள்ளும் நல்ல மனிதர்களின் கதை. அன்பின் கதை. தோதுபடாத இடத்தில் …

4.36/5 · 53 ratings

அம்மா வந்தாள் [Amma Vanthaal]

‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நிய…

4.36/5 · 53 ratings

சிவப்பு ரிக்க்ஷா

கடன் தீர்ந்தது, பரதேசி வந்தான் ஆகிய சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு

4.36/5 · 53 ratings

அடி [Adi]

ஆண் - பெண் விழைவின் தீராப் புதிர்களை,மாளாத் தவிப்பை அறியவியலா மர்மங்களையே தி.ஜானகிராமன் தமது கணிசமான படைப்புகளில் நுட்பமாக ஆராய்கிறார்.மனமும் உடலும் கொள்ளும் வேட்கையை…

4.36/5 · 53 ratings

மரப்பசு

மரப்பசு எழுபதுகளின் தொடக்கத்தில் கணையாழி இதழில் வெளிவந்து 1975இல் நூல் வடிவம் பெற்றது. அன்று முதல் இன்று வரை நாற்பது ஆண்டுகளாக இலக்கிய உலகில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டும்…

4.36/5 · 53 ratings

நடந்தாய்; வாழி, காவேரி!

காவேரி, காலந்தோறும் இலக்கியங் களில் இடம்பெற்று வந்ததன் உச்சமாக, தானே தலைவியாய்த் திகழும் இலக்கியம் இது. “காவேரி வெறும் ஆறு மட்டுமல்ல. அதன் கரையில் வாழும் மக்களின் பண்பை வ…

4.36/5 · 53 ratings