சிற்றன்னை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சிற்றன்னை

None

4.08/5 · 39 ratings

"உதிரி பூக்கள்" திரைப்படத்தின் மூலக்கதை

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_16074

★ 3/5
Good short story சிறு குழந்தை உள்ள வீட்டில் இரண்டாம் தாரமாக வாக்கப்படும், மரகதம் மற்றும் குழந்தை குஞ்சுவின் மனஉளவியலை சுற்றி நடக்கும் கதை. குழந்தையின் சாமர்த்தியமும் புத்திசாலித்தனமும் கதை முழுவதும் பார்க்கலாம்.

user_16073

★ 5/5
Haunting story!! நெஞ்சைப் பிசையும் கதை!! புதுமைப்பித்தனின் புகழ்பெற்ற சிறுகதை! மனிதர்களின் இயல்பை கண்ணாடியென காட்டும் மந்திர எழுத்துக்கள். அவரின் புகழுக்கு காரணம் புரிகிறது. புதுமைபித்தன்! அருமை.வாழ்க அவர் புகழ்.

user_16072

Today I stumbled upon the English translation of 20th-century author Pudhumaipitthan's short story Sapa Vimochanam, an interpretation of the story of Ahalya (figure from the Hindu epic Ramayana). It was haunting and thoughtful, and I highly recommend reading it online. I unfortunately can't find the exact story on Goodreads, so I'm marking it as a different short story by the same author for now.

user_16071

★ 3/5
தாயை இழந்த சிறு குழந்தைகளின் மனநிலை. இரண்டாம் தாரமாக மணமுடிக்கப்படும் பெண்ணின் மனநிலை . குழந்தைகளை கவனிக்க இயலாத தந்தையின் குற்ற உணர்ச்சி . தான் செய்யும் தவறுக்கு கர்ம வினை என்று அதன் மீது பழிபோட்டு தப்பித்துக் கொள்ளும் மனிதர்கள் என ஒரே கதையில் இத்தனை அம்சங்களையும் உள்ளடக்கி மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார் புதுமைப்பித்தன்.
Genres
Shelves
Pudhumaipitthan Novels book

More like this


அலை ஓசை

இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தையும், நாடு தழுவிய பிரிவினையின்போது மக்கள் எதிர்கொண்ட துயரங்களையும் இந்தப் புதினம் மிக ஆழமாகப் பதிவு செய்கிறது. உலக வரலாற்றின் மாபெரு…

4.08/5 · 39 ratings
Check Price

வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு

தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர்.…

4.08/5 · 39 ratings
Check Price

குற்றப் பரம்பரை [Kutrap Parambarai]

ஜூனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்த கூட்டஞ்சோறு கதைகருவின் பலம் கருதி குற்ற பரம்பரை என மறு பெயரிடபடுகிறது வைரங்கலியோ சுரங்கத்திலிருந்துதான் வெட்டிதான் எடுக்க முடி…

4.08/5 · 39 ratings
Check Price

நில்லுங்கள் ராஜாவே [Nillungal Raajaave]

"நீங்கள், நீங்கள் இல்லை. வேறு யாரோ!" இப்படி ஒருவர் அல்ல, அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், உடன் வேலை பார்ப்பவர்கள், உங்கள் மனைவி, குழந்தை... எல்லோரும் சொன்னால் உங்களுக்கு எப்படி இ…

4.08/5 · 39 ratings
Check Price

தண்ணீர் [Thanneer]

ஜமுனா, சாயா, டீச்சரம்மா . . . ‘தண்ணீர்’, சமுதாய அமைப்பினால் கைவிடப்பட்டுத் தனித்து வாழும் மூன்று பெண்களின் கதை. சினிமா கதாநாயகியாகும் கனவு பொய்த்துப் போனதன் நிராசையை…

4.08/5 · 39 ratings
Check Price

கடல் புறா 1

சோழப் பேரரசின் கடல் ஆதிக்கத்தையும், கடற்படை வலிமையையும் கண்முன்னே நிறுத்தும் ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். ஸ்ரீவிஜய நாட்டு இளவரசிக்கு உதவும் நோக்கில் புறப்பட…

4.08/5 · 39 ratings
Check Price

கண்மணி கமலாவுக்கு: புதுமைப்பித்தன் கடிதங்கள்

ரௌத்ரம், மூர்க்கம் - இதுவே புதுமைப்பித்தன் என்றிருந்த நமக்கு இந்தக் கடிதங்களில் காணக்கிடைக்கும் நெகிழ்ச்சியான புதுமைப்பித்தன் புதியவர். நண்பருக்கு எழுதிய கடிதங்கள் நமக்குப் புத…

4.08/5 · 39 ratings
Check Price

கல்லிக்காட்டு இதிகாசம்

Kallikkattu Edhihasam (the epic of Kallikkadu, in literal translation) is one of his novels. It tells the agonising tale of a marginal farmer of a…

4.08/5 · 39 ratings
Check Price

A Lonely Harvest

ONE AMAZING STORY. TWO DIFFERENT ENDINGS.At the end of Perumal Murugan's trailblazing novel One Part Woman, readers are left on a cliffhanger as K…

4.08/5 · 39 ratings
Check Price

யவன ராணி

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழப் பேரரசின் பொற்காலப் பின்னணியில் அமைந்த ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். கரிகால் பெருவளவன் ஆட்சியின் போது, சோழப் பட…

4.08/5 · 39 ratings
Check Price

கோபல்லபுரத்து மக்கள்

கோபல்ல கிராமத்தின் இரண்டாம் பாகமான கோபல்லபுரத்து மக்கள் 34 வாரங்களாக விகடனில் தொடராக வெளிவந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் வரவேற்பையும், சாகித்திய அக்காதெமியி…

4.08/5 · 39 ratings
Check Price