Select a cover image
Searching for images...
Saving cover image...
பேரும் புகழுமாகச் சீரும் சிறப்புமாக விளங்குபவர்களின் திறமைகளையும் செயல் முறைகளையும், ஆர்வத்தையும், நோக்கத்தையும், விளக்கமாகத் தெரியப்படுத்தினால், தாங்களும் அத்தகைய நிலைக்கு உயர வேண்டும். என்ற சிந்தனையும் எழுச்சியும் சிறுவர்கள் உள்ளங்களில் தழைத்து செழித்து வளரும். இத்தகைய நல்ல நோக்கோடு சாதனைச் சிறுவர்கள் என்னும் இந்நூலை சிறுவர்கள் விரும்பிக் கற்பிக்கும் வண்ணம் எளிய இனிய மொழியில் தெளிவாக விளக்கியுள…
Genres
Tags
Shelves
More like this
நீரிழிவு தெரிந்ததும்..... தெரியாததும்.....
நீரிழிவு நோய் இன்று மக்களை பெருமளவு பாதிக்கும் ஒரு முக்கிய நோயாகும். இந்த நோயின் பாதிப்பு, வந்து முதிர்ந்தவர்களுக்கே எற்படுகிறது. என்றாலும் , இளைஞர்களுக்கும், சிறுவர்கள…
விரால் மீனின் சாகசப் பயணம்
குழந்தைகள் உலகம் அறம் சார்ந்தது. குழந்தைகளுக்கு பொய் பிடிக்காது. உண்மை கசக்காது. உறவுகள் பகைக்காது. இந்த உலகத்தில் எல்லாமே அற்புதம்தான். குழந்தை இலக்கியமும் அப்படித்தான்... …
சிறுவர் கதை விருந்து
மழலைச் செல்வங்கள் தான் நாட்டின் மகத்தான செல்வங்களாகும். அத்தகைய செல்வக் குழந்தைகளின் மனத்தில் நீதிகளையும் நன்னெறிகளையும் கதை வடிவில் சொன்னால் ஆழமாகப் பதியும்.அதனால் நல்ல பயன்க…
பாலருக்கான பல்சுவைக் கதைகள்
சிறுவர், சிறுமியருக்கான சிறு கதைகளின் தொகுப்பு இந்நூல். இதில் நீதிகளை போதிக்கும் 26 கதைகள் இடம் பெற்றுள்ளன. நீதி போதனைகளைச் சிறுவர் சிறுமியர் உணர்ந்து கொள்ளும் வகையில்…
மரியாதை ராமன் தீர்ப்புக் கதைகள்
பல ஆண்டுகளுக்கு முன் ஊர்ப் பஞ்சாயத்துக் கூடி, குற்றங்களை விசாரித்துத் தீர்ப்பு வழங்குவார்கள்.' பஞ்சாயத்துக் கோர்ட்' என்ற அமைப்பை அரசு ஏற்படுத்தி, அதற்குக் கிராம முன்சீப்பைத் தலை…
கர்ப்பமும் பாதுகாப்பான மருந்துகளும்
உங்கள் விருப்பத்திற்கேற்ப மருத்துவ தகவல்களை, மருந்துக்ளைக் குறித்த செய்தியைத் தருவதற்காகத்தான் இதன் ஜந்தாம் பாகம்.ஆயுர் வேதம், சித்த மருத்துவத்தைப் போன்றது அல்ல நவீன மருத்துவம் …
ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.2
ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும், என்ற நூல் மக்களின் அமோக வரவேற்பைப் பெற்று மீண்டும், மீண்டும் பதிக்கப்படுகிறது. மக்களுக்குப் பெரிதும் இந்நூல் பயன்படுவதாக பார்த்தவர்…
ஆய்வுக்கூடப் பரிசோதனையின் போது தவிர்க்க வேண்டிய ஆங்கில மருந்துகள்
ஒவ்வொரு மனிதனுக்கும் ஆரோக்கியமான வாழ்வு அமைய வேண்டும். அவ்வாறு அது அமைந்தால்தான் அவன் வாழ்வில் தனது கடமைகளை சரிவரச் செய்து முன்னேறமுடியும். ஒவ்வொரு மனிதனின் வாழ்விற்கும்…
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் (சிறுவர் சித்திரக் கதைகள்)
No description added