சிறுவர் கதை விருந்து

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சிறுவர் கதை விருந்து

Siruvar Kathai Virunthu

மழலைச் செல்வங்கள் தான் நாட்டின் மகத்தான செல்வங்களாகும். அத்தகைய செல்வக் குழந்தைகளின் மனத்தில் நீதிகளையும் நன்னெறிகளையும் கதை வடிவில் சொன்னால் ஆழமாகப் பதியும்.அதனால் நல்ல பயன்கள் விளையும். குழந்தைகள் அறிந்த யானை,சிங்கம், தான்,முயல்,நரி, காகம் துதலிய விலங்குகள், பறவைகளை இணைத்த நீதிக்கதைகளை குழந்தை மிகவும் விரும்பிபடிக்கும். விலங்குகளைப் பற்றிய கதைகளை விரும்பிப் படிக்கும் குழந்தைகளுக்கு இந்நூல் வரு …

Tags
கற்பனை சிந்தனை கனவு நகைச்சுவை சிரிப்பு மகிழ்ச்சி
Shelves
book சிறுவர்களுக்காக கங்கா ராமமூர்த்தி

More like this


சிறுவருக்கு இராமாயணம்

நம் நாட்டில் இராமாயணம், மகாபாரதம் என்ற இரு காவியங்களும் பல உதாரணப் புருஷர்களை உள்ளடக்கிய கதைகள். இவற்றில் வடமொழியில் வால்கீமி எழுதிய இராமாயணமும் தமிழ் மொழியில் கம்பர் எ…

மயிலும் வான்கோழியும்

ஒரு மயில் இப்படித் தனது தோகையை விரித்து ஆடியதை ஒரு வான்கோழி கண்டதாம்! ஆ! உனக்கு மட்டும் தோகை உண்டா? எனக்கும் தான் உண்டு. இதோ நானும் தோகை விரித்து ஆடுகின்றேன் என்று தன…

பேசாமலேயே எண்ணங்களை வெளிப்படுத்துவது எப்படி?

இறைவன் மனித குலத்துக்கு வழங்கிய மாபெரும் அருட்கொடை பேசும் சக்தியும் பகுத்தறிவும்,ஆனால் மானுடன் இறைவன் அளித்த பகுத்தறிவின் திறமையால் பேசாமலேயே மன உணர்வுகளை,எண்ணங்களை பி…

சுட்டிக் குழந்தைகளுக்கான குட்டிப் படக்கதைகள்

இந்நூலில் சிறுவர்கள் மனங்கவரும் பறவைகள், விலங்குகள் போன்றவை குறித்து மிகுதியாகப் புனையப்பட்ட நீதி நெறிகள் அடங்கிய கதைகளாக அமைந்துள்ளன. பறவைகள், விலங்குகளின் நட்புமுறை, …

உங்கள் குழந்தைக்கு சிந்திக்கக் கற்றுக்கொடுங்கள்

சிந்திக்கத் தெரியாத குழந்தைகள் என்று யாருமில்லை' - புத்தகத்தின் தலைப்புக்கு முரண்படுவதுபோல் தோன்றுகிறதா? முரண்பாடு தோற்றத்தில்தான். விஷயத்தில் முரண்பாடு இல்லை. சிந்தனை என்ப…

சித்திரக் கதைகள்

குழந்தைகளுக்கான சித்திரக் கதைகள் என்னும் இந்நூல் குட்டிக் கதைகளை உள்ளடக்கியுள்ளது. இக்கதைகள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது. வரைபடங்கள் குழந்…

பாலருக்கான பல்சுவைக் கதைகள்

சிறுவர், சிறுமியருக்கான சிறு கதைகளின் தொகுப்பு இந்நூல். இதில் நீதிகளை போதிக்கும் 26 கதைகள் இடம் பெற்றுள்ளன. நீதி போதனைகளைச் சிறுவர் சிறுமியர் உணர்ந்து கொள்ளும் வகையில்…

நம் நாட்டின் தேசிய சின்னங்கள்

திருமதி கங்கா ராமமூர்த்தி அவர்கள் எழுதியுள்ள நம் நாட்டின் தேசியச் சின்னங்கள் என்ற நூலைப் படித்துப் பார்த்தேன். இன்றைய இளைஞர்களுக்குச் சமுதாய உணர்வைத் தூண்ட ஒருமைப்பாட்டு நிலைய…

சிறுவர்க்கான கொங்குநாட்டுக் குட்டிக்கதைகள்

'சிறுவர்க்கான கொங்கு நாட்டுக் குட்டிக்கதைகள் ' என்னும் இந்நூலில் மொத்தம் 22 கதைகள் இடம் பெற்றுள்ளன. இக்கதைகளை படிக்கும்போது சலிப்புத் தட்டாமலிருக்க சிறு சிறு கதைகளாக எளிய …

பக்திச்சுடர் கதைகள்

பக்திச்சுடர்க் கதைகள் என்கிறபோது பன்னிரு ஜோதிர்லிங்கங்களைப் பற்றி எழுவது பொருத்த முடையதாகும் என்று கருதினேன். ஆதியும் அந்தமும் இல்ல அருட்பெருஞ்சோதி -என்று இறைவனை வழிப்படு…