Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 135
- Publisher
- காலச்சுவடு பதிப்பகம்
- Language
- TA
- ISBN-13
- 9789382033332
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னோடி. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்றவர். அறிவியலை எளிமையான தமிழில் 'தொடர்ந்து எழுதிவருபவர். பல்வேறு அறிவியல் 'கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியுள்ளார். தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவி என்ன? மருத்துவர் ஊசி போடும் முன் அந்த இடத்தை ஆல்கஹால் கொண்டு சுத்தம் செய்வதேன்? புல் வளர்கிறது, மாடு புல்லை மேய்கிறது, மனிதன் மாட்டைத் தின்கிறா…
Genres
Shelves
More like this
குரு
ஒரு பெரிய சமுத்திரத்தில் நீரை ஒரு சிறிய கண்ணாடிக் குப்பியில் எடுத்து, இதுதான் சமுத்திரம் என்று நான் சொன்னால் அது எவ்வளவு பொய்யாக இருக்குமோ, அது எப்படி உண்மையாகவும் இரு…
சுஜாதா பதில்கள் முதல் பாகம்
கமலின் வெற்றிக்குக் காரணம் முத்தக் காட்சிகளா?,கலைஞரிடம் கவர்ந்த விஷயம் எது?,டீன் ஏஜ் குழந்தைகளிடம் எப்படிப் பழக வேண்டும்?, கம்ப்யூட்டர் குற்றம் என்றால் என்ன?, செக்ஸ் என்பது புதிர…
சுஜாதா பதில்கள் இரண்டாம் பாகம்
சுஜாதா பதில்களின் இரண்டாம் பாகமான இந்நூல் அம்பலம் இணைய இதழில் அவர் வாசகர்களுக்கு அளித்த பதில்களின் தொகுப்பு. நகைச்சுவையின் குதூகலமும், அபிப்ராயங்களின் கூர்மையும் மிளிரும் …
ஹாய் மதன் (பாகம் 4)
கேள்வி பிறந்தது எப்போது?' என்ற கேள்விக்கு பதில் கிடைக்க வேண்டுமென்றால் தனி ஆராய்ச்சியே மேற்கொள்ள வேண்டும்! குழந்தை, மழலை மொழியில் பேசத் துவங்கியதுமே கேள்வி கேட்க ஆரம்பித்த…
கார்த்திகேசு சிவத்தம்பியின் நேர்காணல்கள்
இந்நேர்காணல்களில் கா. சிவத்தம்பி தமிழியல் ஆய்வு, மார்க்சியத்தன் சிக்கல்கள், ஈழ விடுதலைப் போராட்டம், தமிழ்நாட்டுச் சமூக அரசியல் போக்கு ஆகியவற்றைப் பற்றியெல்லாம் பேசியுள்ளார். தம…
இந்திய விஞ்ஞானிகள் கேள்வி - பதில்கள்
அரசாங்கப் பள்ளியில் வறுமையான நிலையில் படித்து அரிய சாதனை ப்டைத்தார் அணு விஞ்ஞானி அப்துல்கலாம் அவர்கள். இந்திய விஞ்ஞானிகள் கேள்வி - பதில்கள் என்னும் இந்நூலில் அறிவியல் துறைய…
எப்போதுமிருக்கும் கதை
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வெவ்வேறு இலக்கிய இதழ்களில் வெளியான எஸ். ராமகிருஷ்ணனின் நேர்காணல்களின் தொகுப்பு இது. தொடரும் உரையாடலின் வழியே தனது படைப்பிலக்கியம் குறித்த…
கவிக்கோ அப்துல்ரகுமான்: கவிதைக்கனியால் உண்ணப்பட்டவர் (நீண்டதொரு நேர்காணலும் சில கட்டுரைகளும்)
இந்த நேர்காணலில் கவிதை குறித்த பல நுட்பமான தன் பார்வைகளை மனம் திறந்து பேசுகிறார்; கவிதையைத் தான் எப்படி உருவாக்குவேன் என்பது குறித்தெல்லாம் விரிவாகப் பேசுவது எனக்குள் வ…
சுந்தர ராமசாமி நேர்காணல்கள்
இலக்கிய அக்றைகள், சமூகக் கரிசனங்கள், நம் சரிவின் காரணங்கள், விவாதங்கள், மாற்றுக் கருத்துகள், புதிய நம்பிக்கைகள் ஆகியவற்றைக் குறித்த ஒரு முதிர்ந்த எழுத்தாளரின் அனுபவச் சான்று …
வியத்தலும் இலமே
அ. முத்துலிங்கம் நேர்கண்டவர்களில் பெரும்பாலானவர்கள் எழுத்தாளர்கள். இவர்கள் தனிப் பிறவிகள். அதுவும் புகழ்பெற்ற எழுத்தாளர்கள். இத்தனைப் பேரை, அதுவும் எளிதில் அகப்படாதவர்களை, புக…
நானே கேள்வி... நானே பதில்!
சிந்திக்க வைக்கும் கேள்வி-பதில்கள்! நமது கருத்துக்களையும், நமக்குத்தெரிந்த தகவல்களையும் மற்றவர்களுக்குச் சுவாரஸ்யமாகச்சொல்ல சிறந்த வழி கேள்வி-பதில் அமைப்புதான். நாம் தெரிந்துக…