Select a cover image
Searching for images...
Saving cover image...
சுந்தர ராமசாமி நேர்காணல்கள்
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
இலக்கிய அக்றைகள், சமூகக் கரிசனங்கள், நம் சரிவின் காரணங்கள், விவாதங்கள், மாற்றுக் கருத்துகள், புதிய நம்பிக்கைகள் ஆகியவற்றைக் குறித்த ஒரு முதிர்ந்த எழுத்தாளரின் அனுபவச் சான்று இந்நூல். தமிழ் வாழ்வின் ஐம்பதாண்டுக்கும் மேற்பட்ட காலப் பகுதியில் நிகழ்ந்த கலை, இலக்கிய, பண்பாட்டுச் சலனங்களை இந்த நேர்காணல்களிலும் கேள்வி பதில்களுலும் பதிவு செய்திருக்கிறார்.
Genres
Shelves
More like this
ஹாய் மதன் (பாகம் 8)
அறிவுக்கு விருந்தாக, சிந்தனைக்குத் தெளிவாக, ஆனந்த விகடன் இதழ்களில் வெற்றி பவனி வரும் ‘ஹாய் மதன்’ கேள்வி_பதில் பகுதியை, பள்ளி_கல்லூரி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனை…
எப்போதுமிருக்கும் கதை
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வெவ்வேறு இலக்கிய இதழ்களில் வெளியான எஸ். ராமகிருஷ்ணனின் நேர்காணல்களின் தொகுப்பு இது. தொடரும் உரையாடலின் வழியே தனது படைப்பிலக்கியம் குறித்த…
கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும்
கவிஞர் கண்ணதாசன் அவர்கள், வாசகர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த அருமையான விளக்கத்துடன் கூடிய பதில்களும் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன. அவருக்குரிய தனித் தன்மையில் ப…
ஏன்? எதற்கு? எப்படி? (பாகம் 2)
'சுஜாதா' என்ற வார்த்தைக்கு அறிவியல் தமிழ் அன்பர்களின் மத்தியில் அறிமுகம் எதுவும் தேவையில்லை. அதிலும், ஜூ.வி. வாசகர்களுக்கு சுஜாதா என்றதுமே 'ஏன்? எதற்கு? எப்படி?'_தான் ந…
பேச்சரவம் கேட்டிலையோ
திராவிட இயக்க அரசியலின் முற்போக்கான சாராம்சத்தை பிரதிநிதித்துவம் செய்யும் இளம்தலைமுறையைச் சேர்ந்த தமிழச்சி தங்கபாண்டியனின் அக்கறைகள் பரந்துபட்டவை. கலை, இலக்கியம், நாடகம், …
காந்தியம் ஓர் உரையாடல் (தொல். திருமாவளவன் நேர்காணல்)
அம்பேத்கர் அவர்களின் விமர்சனத்தைத் தாங்கிக் கொள்கிற சகிப்புத்தன்மை காந்தியடிகளுக்கு இருந்தது. அதுதான் தலைமைத்துவத்தில் மிகவும் முக்கியமானது. எனக்கு எல்லாம் தெரியும், எனக்கு ய…
தமிழ்ச் சூழல்களில் ஆய்வும் அரசியலும்
மதமாற்றம் பற்றிய அவரது கட்டுரைகள் மதக்கடைகளுக்கு ஆள் சேர்ப்பதற்காக அல்ல, மத மாற்றத்தின் சமூகப் பண்பாட்டு உள்ளடக்கத்தைச் சொல்லுவதற்காக எழுதப்பட்டவை. ஒடுக்கப்பட்ட சாதிகளைப் பற்றிய…
பிரசாதம்
நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரால் படைக்கப்பட்ட இந்தச் சிறுகதைத் தொகுப்பு, அன்றாட வாழ்வின் எளிய தருணங்களுக்குள் ஒளிந்திருக்கும் ஆழமான உண்மைகளை வெளிப்…
எண்ணம்தான் உங்களின் எதிரி
எண்ணம்தான் உங்கள் எதிரி என்பது ஒரு உண்மை. மேலோட்டமாகப் பார்த்தால் விலங்குகள் ஏன் அதிக சந்தோஷமாக, ஆரோக்கியமாகத் தெரிகின்றன என்று யோசித்திருக்கிறீர்களா? அவை நம்மைப் போல் யோசி…
சகலகலாவல்லவன்
இசையையும் சினிமாவையும் இரண்டு தனிக்கூறுகளாகப் பிரிக்கும் நேரம் வந்துவிட்டது என்றே கருதுகிறேன். படத்தில் பாடல்களை வைப்பது ஒருவகையில் நியூசன்ஸ்தான். நாம் பார்வையாளர்களை அப்…