வானத்தில் ஒரு மௌனத் தாரகை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

வானத்தில் ஒரு மௌனத் தாரகை

Vanathil Oru Mouna Tharagai

3.83/5 · 35 ratings

1982-83களில் நான் 'சாவி', 'தேவி', 'கசடதபற', 'குங்குமம்' போன்ற இதழ்களிலும் சிறுகதைகள் எழுதினேன். பிற்பாடு குமுதத்தில் ஆசிரியராக இருக்கும்போது ‘முயல்' என்னும் தொலைக்காட்சி நாடகத்தை 'The Rabbit Trap' என்னும் ஆங்கிலத் தொலைக்காட்சி நாடகத்திலிருந்து மொழி பெயர்த்தேன். இவைகளின் தொகுப்பு இந்தப் புத்தகம். 'தேனிலவு', 'அரங்கேற்றம்', 'ஜன்னல்' போன்ற கதைகள் எனக்கு எழுதும்போதும் திருப்தி அளித்த கதைகள். ‘ஃபில்மோத…

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_15838

★ 3/5
Okay

user_15837

★ 4/5
a prequel to gravity which was written two decades ago

user_15836

★ 5/5
Sujatha short-stories have such rich experiences. This collection is so thin, but it's got so many short stories, so many different worlds, some funny, some beautiful, some heart-wrenching, but they all have that classic Sujatha touch, that makes me laugh, love, and cry with all my heart. He's absolutely the master of short stories!

user_15835

★ 4/5
வாத்தியாரின் கைவண்ணம் முழுவதும் வெளிவரவில்லை என்ற குறையை தவிர வேறு எந்த குறையும் இல்லை. அனைத்து கதைகளும் ஒரு Haikuவை போல் சுருக்கமாக இருக்கிறது. ஆனால் ஒவ்வொன்றும் நச் ரகம்.
Tags
சரித்திரம் நாவல் படைப்பு கவிதை
Shelves
Sujatha சுஜாதா book

More like this


கனவுத் தொழிற்சாலை [Kanavu Thozhirchalai]

Set in Kollywood, or the Tamil film industry, in the 1980s, Dream Factory is a fictional chronicle of the shenanigans and the rising and falling f…

3.83/5 · 35 ratings
Check Price

14 நாட்கள் [14 Naatkal]

1972-ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த பதினாலு நாள் போரை அடிப்படையாகக் கொண்ட கதை. இந்திய விமானப் படையின் ஸ்க்வாட்ரன் லீடர் குமார் கிழக்கு பாகிஸ்தான் மீது குண்டு வீ…

3.83/5 · 35 ratings
Check Price

ஆதலினால் காதல் செய்வீர்

ஆதலினால் காதல் செய்வீர் குமுதத்தில் தொடர்கதையாக வந்தது. ஜோமோ, அரிஸ், கிட்டா என்கிற மூன்று பிரம்மச்சாரிகள், திருமணமான பார்ஸாரதியுடன் ஒரே அறையில் தங்கியிருக்கிறார்கள். பா…

3.83/5 · 35 ratings
Check Price

ஆ!

'ஆ..!' 1992ல் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியானது. கதையின் நாயகன் கம்ப்யூட்டர் மென்பொருள் எழுதுவதில் விற்பன்னன். பெரிய நிறுவனத்தில் வேலை பார்ப்பவன். அன்பான அம்மா, அழகான…

3.83/5 · 35 ratings
Check Price

ஆயிரத்தில் இருவர் [Aayirathil Iruvar]

சமையலறை தீ விபத்தில் இறந்துபோன தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி கணேஷ் வஸந்திடம் உதவி கேட்டுவருகிறார் ஒரு பெரியவர். அவரது ஐ.ஏ.எஸ். மாப்பிள்ளை மீது வழக்கு …

3.83/5 · 35 ratings
Check Price

மத்யமர் [Mathyamar]

இங்கேயும் இல்லாமல், அங்கேயும் செல்ல முடியாமல் ஒரு வர்க்கமே இருக்கிறது. இவர்கள் ஏறக்குறைய நல்லவர்கள், பெரும்பாலும் கோழைகள். பணக்கார செளகர்யங்களுக்குத் தொட்டும் தொடாத அருகாமை …

3.83/5 · 35 ratings
Check Price

கொலை அரங்கம் [Kolai Arangam]

குங்குமம் வார இதழில் வெளியான கதை 'கொலை அரங்கம்'. ஈழ விடுதலைப் போராட்டம் தமிழகத்திலும் எதிரொலிகளை எழுப்பிய பரபரப்பான 1984 கால கட்டத்தில் அதன் தாக்கத்-தில் உருவான திரி…

3.83/5 · 35 ratings
Check Price

இரண்டாவது காதல் கதை [Iraṇṭāvatu kātal katai]

Nidhi alias Nivedha is the eldest daughter of one of the directors of a multi media company - Astracom. She is in love with Dumbo, a jobless, irre…

3.83/5 · 35 ratings
Check Price

மெரினா [Marina]

மெரினா கடற்கரையில் நிகழும் ஓர் இரவு நேரச் சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்டு பின்னப்பட்ட கதை . கணேஷ் - வஸந்த் திருவிளையாடலுடன் சுஜாதாவுக்கே உரித்தான வியப்பூட்டும் க்ளைமாக்ஸ்.<…

3.83/5 · 35 ratings
Check Price

நிர்வாண நகரம் [Nirvana Nagaram]

வேலை கிடைக்காத, ஆதரிக்க யாருமில்லாத, எல்லோராலும் புறக்கணிக்கப்படும் இளைஞன் ஒருவன் மனிதாபிமானமற்ற சென்னை நகரத்தின்மீது கோபம் கொண்டு அதைப் பழி வாங்கப் புறப்படுகிறான். தொட…

3.83/5 · 35 ratings
Check Price

பிரிவோம் சந்திப்போம்

'பிரிவோம்... சந்திப்போம்' ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. முதல் பாகம் முடிந்ததும் உடனடியாக அடுத்த பாகத்தைத் தொடங்காமல் சில மாதங்கள் இடைவெளி விட்டு இதை சுஜாதா எழுதி…

3.83/5 · 35 ratings
Check Price