தியாய் வந்த தென்றல்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தியாய் வந்த தென்றல்

Theeyaai Vandha Thendral

Pages
136
Publisher
சசி நிலையம்
Language
TA

மார்கழி மாதம்! பனியின் தாலாட்டில் உறங்கிக் கொண்டிருந்த நகரம்... மெல்ல மெல்ல விழித்து... சூரியனின் வருகைக்காக வழி மேல் விழி வைத்து காத்திருந்த காலைப் பொழுது! அந்தப் பனி படர்ந்த வேளையில் மாடியில் ஓடினான் கவுதம். கொஞ்ச நேர ஓட்டம் முடிந்து... வழக்கமான உடற்பயிற்சிகளை எல்லாம் முடித்து... வியர்வை காய நாற்காலியில் அமர்ந்தான். தோட்டத்தில் மலர்ந்திருந்த விதவிதமான ரோஜாக்களின் நறுமணமும்... முல்லை, மல்லிகையின…

Interested in this book? Check Price on Amazon
Shelves
நாவல் book ஆர். மகேஸ்வரி

More like this


சேரமான் காதலி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

கவிஞர். கண்ணதாசன் எழுதி சாஹித்ய அகாடமி விருது பெற்ற சேரமான் காதலி என்ற சரித்திர நாவலை வாசித்தேன் மூவேந்தர்களை பற்றி அறியும் ஆவலில் சேரர் பக்கம் போவோம் என எண்ணியவுடன் எ…

Check Price

என் இனிய இயந்திரா-1

'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…

4.18/5 · 1K+ ratings
Check Price

என்றென்றும் நீ வேண்டும்

தாயும், தகப்பனும ஒரு விபத்தில் இறந்து போக... சந்துருவும், ஜனனியும் அநாதையானார்கள்! அப்போது சந்துரு இளங்கலை பி.காம். பட்டப் படிப்பை முடித்த நேரம்! ஜனனி எட்டாம் வகுப்பு ப…

Check Price

ஓரிரவில் ஒரு ரயிலில்

இந்திய அரசியலின் மறைமுக சூத்ரதாரி சுவாமிஜி ராஜ பண்டிதர். மதுரையில் விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காகச் செல்கிறார். அவருக்குப் பாதுகாப்பாகச் செல்கிறார் மத்திய உள்துறை செகய…

Check Price

விருப்பமில்லாத் திருப்பங்கள்

ஒரு ஆசாமி சொந்தமாக்க் கெட்டுப் போறானா, இல்லை சூழ்நிலையாலயான்னு என்னைக் கேட்டா சூழ்நிலைக்குத் ஆன் மார்க்கு போடுவேன். என் கேஸையே எடுத்துக்குங்க! நான் ஏன் படிப்பை பாதில நிறுத்…

Check Price

பிரிவோம்... சந்திப்போம் (பாகம் - 1)

பிரிவோம்.. சந்திப்போம் ஒரு காதல் கதை. இன்றைய இளஞ்ஜோடிகள் மண்ணில் மாய்ந்து விடாமல், புது வாழ்வு பெறவேண்டும் என்ற நோக்கில் இதை எழுதி இருக்கிறார் சுஜாதா. நித்தம் நித்தம் பெரு…

Check Price

வில்லோடு வா நிலவே

கவிப்பேரரசரின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், காதலையும் வீரத்தையும் ஒருசேரப் பறைசாற்றும் உன்னதமான படைப்பாகும். வரலாற்றின் பின்னணியில் அழகிய தமிழ் நடையில் செதுக்கப்பட்டுள்ள…

4.0/5 · 400+ ratings
Check Price

குற்றப் பரம்பரை-1

ஜூனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்த கூட்டஞ்சோறு கதைகருவின் பலம் கருதி குற்ற பரம்பரை என மறு பெயரிடபடுகிறது வைரங்கலியோ சுரங்கத்திலிருந்துதான் வெட்டிதான் எடுக்க முடி…

4.15/5 · 1K+ ratings
Check Price

கள்வனின் காதலி

எழுத்துலக ஜாம்பவான் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், ஒரு திருடனின் வாழ்க்கை மற்றும் அவனது காதலியின் தியாகத்தை மையமாகக் கொண்ட ஒரு சமூகப் புதினமாகும். வரலாற்றுப் …

3.9/5 · 1K+ ratings
Check Price

என் உயிரின் உயிரே

தாயின் கருவறையிலிருந்து வெளிவர அடம் பிடிக்கும் குழந்தையாய் சூரியன் இருக்க... வான மங்கை இன்னும் சூரியனைப் பிரசவிக்காத... விடியற்காலை நேரம்! நீலகிரி மலைக்கு அழகுக்கு …

Check Price