Select a cover image
Searching for images...
Saving cover image...
இந்த நவீன கம்ப்யூட்டர் யுகத்திலும் கூட, பட்டி தொட்டிகளில் பாட்டிகள், தங்கள் பேரக்குழந்தைகளுக்கு நீதிக்கதைகள் சொல்லும் வழக்கம் மாறாமல் உள்ளத். பிற்காலத்தில் பல துறைகளில் ஜொலிக்கப் போகும் பால பருவத்தினரின் பிஞ்சு உள்ளங்களைப் பட்டை தீட்டும் வல்லமை சிறுவர் இலக்கியத்திற்கு உண்டு. குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்குத் தாய்ப்பால் எவ்வளவு முக்கியமோ, அதைப்போலவே சிறுவர்களின் மூளை வளர்ச்சிக்கு நீதிபோதனைக் கதைகள்…
Genres
Shelves
More like this
பாலருக்கான பல்சுவைக் கதைகள்
சிறுவர், சிறுமியருக்கான சிறு கதைகளின் தொகுப்பு இந்நூல். இதில் நீதிகளை போதிக்கும் 26 கதைகள் இடம் பெற்றுள்ளன. நீதி போதனைகளைச் சிறுவர் சிறுமியர் உணர்ந்து கொள்ளும் வகையில்…
சிகரத்தில் சந்திப்போம்
உங்களின் இறுக்கமான மனநிலையை கட்டவிழ்த்து சிந்தனையைச் சீர் செய்து, சிகரத்தை நோக்கி நடக்க வைக்கும் புத்தகம் இது.
பறக்கும் கம்பளம்
குழந்தைகளுக்காக 'பறக்கும் கம்பளம்' என்னும் இந்நூல் கதைகள் உள்ளடக்கியுள்ளது. இக்கதைகள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது.
விரால் மீனின் சாகசப் பயணம்
குழந்தைகள் உலகம் அறம் சார்ந்தது. குழந்தைகளுக்கு பொய் பிடிக்காது. உண்மை கசக்காது. உறவுகள் பகைக்காது. இந்த உலகத்தில் எல்லாமே அற்புதம்தான். குழந்தை இலக்கியமும் அப்படித்தான்... …
சிறுவர்க்கான கொங்குநாட்டுக் குட்டிக்கதைகள்
'சிறுவர்க்கான கொங்கு நாட்டுக் குட்டிக்கதைகள் ' என்னும் இந்நூலில் மொத்தம் 22 கதைகள் இடம் பெற்றுள்ளன. இக்கதைகளை படிக்கும்போது சலிப்புத் தட்டாமலிருக்க சிறு சிறு கதைகளாக எளிய …
வைரங்களை வசப்படுத்துவோம்
" இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு மனிதனும், தான் வாழும் பகுதியிலே தன சொந்த சூழ்நிலையிலே தன் தனிப்பட்ட திறமையின் மூலமாகவும் , தன் தனிப்பட்ட திறமையின் மூலமாகமும் ,தன நண்பர்க…
எலியும் தவளையும்
குழந்தைகளுக்கான எலியும் தவளையும் என்னும் இந்நூல் 19 கதைகளை உள்ளடக்கியுள்ளது. இக்கதைகள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது. வரைபடங்கள் குழந்தைக…
சிறுவர் கதை விருந்து
மழலைச் செல்வங்கள் தான் நாட்டின் மகத்தான செல்வங்களாகும். அத்தகைய செல்வக் குழந்தைகளின் மனத்தில் நீதிகளையும் நன்னெறிகளையும் கதை வடிவில் சொன்னால் ஆழமாகப் பதியும்.அதனால் நல்ல பயன்க…
மரியாதை ராமன் தீர்ப்புக் கதைகள்
பல ஆண்டுகளுக்கு முன் ஊர்ப் பஞ்சாயத்துக் கூடி, குற்றங்களை விசாரித்துத் தீர்ப்பு வழங்குவார்கள்.' பஞ்சாயத்துக் கோர்ட்' என்ற அமைப்பை அரசு ஏற்படுத்தி, அதற்குக் கிராம முன்சீப்பைத் தலை…
பஞ்சதந்திரக் கதைகள் (ஐந்து பகுதிகள் இணைந்த முழு நூல்)
'பஞ்சதந்திரம்' என்றால் என்ன? அதாவது, 'பஞ்ச' என்றால் ஐந்து.. 'தந்திரம்' என்றால் யுக்தி, சூழ்ச்சி, உபாயம், திறமை என்று பொருள். ஐந்து தந்திரங்கள் எவை? 1. நட்பைக் கெடுப்பது; 2. …
அக்கா சொன்ன கதைகள்
அக்கா சொன்ன கதைகள் ; என்னும் இந்நூலில் சிறுவர்களுக்கு அறிவூட்டும் பத்துச் சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. கதைகளில் தேவதை, சிறுவன், பெண், பறவைகள், மிருகங்கள் போன்ற கதாபாத்திரங்க…