Veerapandian Manaivi

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

Veerapandian Manaivi

None

3.88/5 · 48 ratings

N/A

Reviews

user_15771

★ 5/5
Good book.

user_15770

2

user_15769

Wonderful book.

user_15768

★ 5/5
A Nice book with a great story. Loved the portrait of Jananathan, a man of wit and talent. The book gives a clear and depth understanding of politics and nevertheless bravery and love.

user_15767

★ 4/5
சிறந்த புதினம் என்று சொல்வதற்கில்லை. ஆயினும், மன்னனையும் அவனது மிகைப்படுத்தப்பட்ட வீர தீரங்களை பற்றியே துதிபாடும் மற்ற வரலாற்று புதினங்களிலிருந்து வேறுபட்டு மக்களின் கண்ணோட்டத்தில் விரியும் நூல். பாத்திரங்கள் பேசும் அரசியில் கருத்துக்கள் இன்றும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாய் இருக்கிறது. மாறுபட்ட வரலாற்று வாசிப்பு அனுபவத்தை தருகிறது இந்நூல்.

user_15766

★ 3/5
வீரபாண்டியன் மனைவி என்ற தலைப்பை பார்த்தவுடன் பொன்னியின் செல்வன் கதையில் ஆதித்த சோழனால் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட வீரபாண்டியனின் மனைவியின் கதையாக இருக்கலாம் என்று நினைத்து தான் வாங்கினேன். ஆனால் இது 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கும், அப்போது பாண்டிய நாட்டை ஆண்ட வீரபாண்டியனுக்கும் இடையில் நடைபெறும் கதை. வீரபாண்டியன் புரிந்துவரும் ஆட்சியே குலோத்துங்க சோழனின் தந்தை இரண்டாம் ராஜாதி ராஜ சோழனால் வழங்கப்பட்டது என்பதை மறந்து இலங்கையுடன் வீரபாண்டியன் கொண்ட நட்புறவும், அதே போல வீரபாண்டியனின் மனைவியான சேர தேசத்து இளவரசியை குலோத்துங்கன் பெண் கேட்டு மறுத்து வீரபாண்டியனுக்கு திருமணம் முடித்துக் கொடுத்ததுமான இரண்டு முக்கிய காரணங்களால் பாண்டிய நாட்டின் மீது குலோத்துங்க சோழன் போர் புரிகிறான். இதே காலத்தில் தான் கம்பர் வடமொழியில் வால்மீகி எழுதிய ராமாயணத்தை தமிழில் மொழில்பெயர்த்து "கம்பராமாயணம்" என்ற பெயரில் சோழனின் ஆட்சிக்குட்பட்ட திருவரங்கத்தில் (ஸ்ரீரங்கம்) அரங்கேற்றம் செய்கிறார். அதனால் அரு. ராமநாதனும் இந்த கதையை ராமாயணத்தை ஒட்டியே கொண்டு செல்கிறார். கதை: வீரபாண்டியனின் ஆட்சி காலத்தில் விக்கிரம பாண்டியன் எனும் மன்னனும் மதுரை ஆட்சியை கைப்பற்ற நினைத்து சோழனின் உதவியுடன் போர் புரிந்து வீரபாண்டியனை வீழ்த்தி மதுரையை கைப்பற்றுகின்றான். இதில் வீரபாண்டியனின் மகன் ஒருவன் இறந்து விடுகிறான். வீரபாண்டியன் மனைவியை சிறைபிடித்து கொடுமை செய்கின்றனர் சோழர்களும் விக்கிரம பாண்டியனும். இதில் வீரபாண்டியன் தன் மனைவியை எப்படி மீட்டெடுக்கிறான் என்பது தான் மொத்த கதையும். அரசியல் பற்றிய உரையாடகள் அதிகம் ஈர்க்கக்கூடியவை. முக்கியமாக சோழனிடம் ஒற்றர் படை தலைவனாக இருக்கும் பல்லவ இளவல் ஜனநாதன் எனும் கதாபாத்திரம் அருமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது. குறைகள் என்றால் அளவிற்கு அதிகமாக உரையாடல்கள் தினிக்கப்பட்டுள்ளதும், அதிலும் பல திரும்ப திரும்ப இடம்பெறுவதும் படிக்கும் ஆர்வத்தை வெகுவாக பாதிக்கின்றன.. பொறுமை இருந்தால் படிக்கலாம்.

user_15765

★ 3/5
Really a different version of historical fiction with strong political messages...only character we will remaind even after few years will be Mr.Jenanathan. In many areas story is moving very slowly and so many repeated dialogues will make u feel bit boring... Very interesting fact is, it is a historic fiction with very very less hero worship.

user_15764

★ 2/5
வரலாற்றில் பெயர் பெற வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இப்புத்தகத்தில் வரும் வீரபாண்டியருக்கு இல்லையென்றால்... இப்புத்தகமே இல்லை... வீரபாண்டியன் மனைவியை-விட காத்தவராயன் மனைவியை நினைத்து மனம் வருந்துகிறது... ஒவ்வொரு புத்தகத்தினையும் வாசிக்கும் காலங்களில் நம் வாழ்வில் நிகழ்ந்த இன்ப துன்ப நிகழ்வுகளை அப்புத்தகத்தினிலேயே புதைத்து ‌வைத்துவிடுவோம்... மீண்டும் அப்புத்தகத்தை தீண்டும் பொழுதோ திறக்கும் பொழுதோ அந்நிகழ்வுகள் நம் நினைவில் தோன்றி மறைவது இயல்பு... அதுபோல் இப்புத்தகம் என் வாழ்வில் நிகழ்ந்த பல துன்ப நிகழ்வுகளை நினைவாக சுமந்து செல்கிறது... இப்புத்தகம் போன்றே அதற்கும் (நினைவுகள்) பக்கங்கள் அதிகம்...
Shelves
Historical book Aru Ramanathan

More like this


பொன்னியின் செல்வன், பாகம் 3: கொலை வாள்

வந்தியத்தேவனின் பயணங்கள் பல திடுக்கிடும் திருப்பங்களுடனும், சாகசங்களுடனும் தொடர்கிறது.

3.88/5 · 48 ratings

I, Krishnadevaraya

I, Krishnadevaraya is a translation of the famous Tamil novel Naan Krishnadevarayan by Ra. Ki. Rangarajan. The Tamil actor Kamal Hassan suggested …

3.88/5 · 48 ratings

விலை ராணி [Vilai Rani]

Author: Sandilyan

எதிர்பாராத விதமாக எதிரே வழியை மறித்து நின்று, தான் விலைக்கு வாங்கிய வடிவழகியை ‘இவள் விற்பனைக்கு இல்லை' என்று கூறியதல்லாமல், 'கழுகு புறாவைக் கொத்திக்கொண்டு போக முடி…

3.88/5 · 48 ratings

சிவகாமியின் சபதம்

Sivakamiyin Sabadham is a historical Tamil novel set in 7th century South India written by Kalki in 1944. Kalki Krishnamurthy, recipient of India'…

3.88/5 · 48 ratings

கங்கை கொண்ட சோழன் (பாகம் 1) [Gangai Konda Cholan #1]

With an engaging narration of the genius writer Balakumaran, this novel offers an unputdownable read for history lovers. The author tries to be su…

3.88/5 · 48 ratings

உடையார் - பாகம் 4 [Udaiyar - Part 4]

Udaiyar (History of Cholas - Part 4)

3.88/5 · 48 ratings

வேங்கையின் மைந்தன் [Vengaiyin Maindhan]

Author: Akilan

புத்தகம் வாங்க : Watsapp: +91- 9025679145 இந்த புத்தகம் காப்புரிமைக்கு உட்பட்டது. copyright @2023 AkilanKannan வேங்கையின் மைந்தன் புதினம் கற்…

3.88/5 · 48 ratings

உடையார் - பாகம் 5 [Udaiyar - Part 5]

Udaiyar (History of Cholas- Part 3)

3.88/5 · 48 ratings

பொன்னியின் செல்வன், முழுத்தொகுப்பு

பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்கு…

3.88/5 · 48 ratings

Kalki's Ponniyin Selvan Comics- Book 1 (in TAMIL) Aadi Thirunaal & Vinnagara Kovil: Pudhu Vellam

Ponniyin Selvan is the pinnacle of Tamil Historical Novels. The way the Cholas ruled the country in a straight forward manner, with Love, Valor an…

3.88/5 · 48 ratings

Tamil Tigress

Two days before Christmas in 1987, at the age of 17, Niromi de Soyza found herself in an ambush as part of a small platoon of militant Tamil Tiger…

3.88/5 · 48 ratings

உடையார் - பாகம் 1 [Udaiyar - Part 1]

கல்கியின் பொன்னியின் செல்வன் ராஜராஜ சோழனின் இளம் பருவத்தைச் சிறப்பாகச் சொல்லிய புதினம் ஆகும். பாலகுமாரனின் உடையார் புதினம், ராஜராஜ சோழனின் ஆட்சி செய்த காலகட்டத்தையும் குற…

3.88/5 · 48 ratings